மிகவும் அருமையான பதிவு சார் நன்றி வணக்கம்.அன்பு சகோதரி அவர்கள், இதயதெய்வம் பொன்மனச்செம்மலின் கருணை உள்ளத்தை மிகவும் அற்புதமாக உலகுக்கு மீண்டும் வெளிச்சம் போட்டுக் காட்டியுள்ளார்.அன்பு சகோதரியும்,அவரது குடும்பத்தினரும் இறைவன் திருவருளால் எல்லா வளமும் நலமும் பெற்று வாழ இதயப்பூர்வமான வாழ்த்துகள் 🙏🙏🙏 வாழ்க இதயதெய்வம் பொன்மனச்செம்மலின் புகழ் 🙏🙏🙏
அருமை அருமை சகோதரி, " எத்தனை காலம் மனிதன் வாழ்ந்தான், என்பது கேள்வி இல்லை. " அவன் எப்படி வாழ்ந்தான், என்பதை உணர்ந்தால், " வாழ்க்கையில் தோல்வி இல்லை. அவர் ஒரு சகாப்தம், அவர் ஒரு வரலாறு, அவர் ஒரு வாத்தியார், ஆம் அவர் தனது ஒவ்வொரு படத்திலும், அவர் மக்களுக்கான வாழ்க்கை பாடம் நடத்தினார். நன்றி.வாழ்க வளர்க வளமுடன். ✌✌✌🌹🌹🌹🙏🙏🙏
இன்னும் பழைய எழுச்சியோடு. புரட்சித் தலைவர். பிறந்தநாள். அன்னதானம். ஊ ர்வலம் மக்கள் திரள். படத்துக்கு மாலை மரியாதை.. இந்தியா வில். தமிழ் நாடு தவிர்த்து வேறு எந்த மாநிலத்திலும் இது போல் எந்த தலைவருக்கும் பிறந்தநாள் கொண்டாட்டம் இல்ல தண்ணிகர் இல்லா. தலைவர் எம் ஜி ஆர்.. புகழ். என்றும் நிலைத்து இருக்கும்.. 🇾🇪
நமக்குத் தெரிந்து எம்ஜிஆருக்கு இருந்த ஒரு கவலை தனக்கு ஒரு பிள்ளை இல்லையே என்பதுதான். எனக்கொரு மகன் பிறப்பான் அவன் என்னை போலவே இருப்பான். என்ற பாடலை எழுதிய வாலியிடம் இதைச் சொல்லி வருத்தப்பட்டு இருக்கிறார். இதை மனதில் வைத்து தான் ஒரு தடவை. என் கடைசி காலத்தில் என் ரசிகர் ஒவ்வொருத்தர் வீட்டிலும் ஒவ்வொரு நாள் இருந்தாலே என் வாழ்க்கை முடிந்து போகும் என்றார்.