அண்ணே இந்த பெருமை எல்லாம் நம்ம நல்லாத்தான் பேசிக்குவோம் முக்குலத்தோருக்கு ஒரு பிரச்சனைனா யாருமே வர மாட்டாங்க முதல் ஒரு உதாரணம் வந்து நம்ம தம்பி இப்போ கூட பி எம் டி கல்லூரி மாணவர் இறந்த போது யாருமே வந்து போராட வில்லை அப்பனா மறவர் சமூகம் எங்க போனாங்க மறவர்க்கு பிரச்சினையோ கள்ளர்களுக்கு பிரச்சனையா அகமுடையார்கள் பிரச்சினையோ மொத்தத்தில் முக்குலத்தோருக்கு என்ன பிரச்சினை நாளும் எல்லோரும் ஒன்றுகூடி அந்த பிரச்சினை தட்டிக் கேளுங்கள் அப்புறம் அந்த பெருமையை பேசிக்கலாம் சகோதர்களே