காரண மறவர் சமுதாயம் வரலாறு.முக்குலத்தோர் எனப்படும் தேவர் சமுதாயத்தின் ஒரு பிரிவு காரண மறவர் சமுதாயம் ஆகும்.இந்த தேவர் சாதியில் பல மறவர் பிரிவுகள் உள்ளன.கொண்டையன்கோட்டை மறவர்கள்,புலுக்க மறவர்கள்,செம்மநாட்டு மறவர்கள், காரண மறவர்கள் போன்றவையாகும்.மதுரையை தலைமையகமாகக்கொண்டும் பல மறவர்கள் வாழ்ந்துள்ளனர்.இவர்கள் போர் தொழில் செய்து வந்துள்ளனர்.பாண்டிய மன்னர்கள்,நாயக்க மன்னர்களுக்கு ராமநாதபுரம் சேதுபதி மன்னரின் கட்டளையின் பேரில் மானிய அடிப்படையில் போர் வீரர்களாக செயல்பட்டு வந்திருக்கிறார்கள்.
#history
#Karanamarvar
#caste
#mukkulathor
#thevar
9 сен 2023