Тёмный

மறுப்புத் தொடர் #08 இமாம் ஸாலிஹ் ஜஸராதான் சூத்திரதாரியா? 

Mujahid Ibnu Razeen Official
Подписаться 39 тыс.
Просмотров 2 тыс.
50% 1

#mujahidibnurazeenofficial
பேரர் மஹ்மூத் பற்றி பதில் சொல்லாதது ஏன்?
ஹிஷாமின் விமர்சனத்தை கண்டுகொள்ளாதது ஏன்?
இமாம் ஸாலிஹ் ஜஸராதான் சூத்திரதாரியா?
அலீ (ரழி) அவர்கள் மீதான மெளலவி பீஜேயின் விமர்சனங்களும் விளக்கங்களும் மறுப்புத் தொடர் #8

Опубликовано:

 

20 окт 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 14   
@Ungalkavalan
@Ungalkavalan 3 месяца назад
Mashaa Allah ❤❤❤❤ எவ்வளவு எதிர்பு வந்தாலும் நீங்கள் பக்குவம் தவறாமல் மறுப்பு செல்லுவது ஆச்சரியமானது! Alhamthulillah Allah உங்களுக்கு அருள் purivaanaaha 😊
@SIGtamil
@SIGtamil 3 месяца назад
PJ விற்கு PJ மறுப்பு என்ற தலைப்பு போட்டாலும் 100% பொருந்தும்
@SIGtamil
@SIGtamil 3 месяца назад
@SIGtamil
@SIGtamil 3 месяца назад
முன்னுக்கு பின் முரணாக பேசும் PJ, அவர் பேசிய காணொளிகள் மூலம் நிரூபிக்கப்பட்டுள்ளது, அடுத்த மறுப்பில் இதற்கு என்ன சொல்வார் என்று தெரியவில்லை, ஆனால் அவர் போகிர போக்கை பார்த்தால், கியாமத் நாள் வரை அவர் மன்னிப்பு கேட்கப் போவதில்லை, தான் பேசியது 100% சரி என்று தான் மமதை கொள்வார் என்று தெரிகிறது.
@strivingforsuccess9917
@strivingforsuccess9917 3 месяца назад
நம்மால் நல்ல எண்ணம் , நம்பிக்கை இழந்த தீய எண்ணம் இரண்டும் கொள்ள இயலும் எனும் போது, நல்ல எண்ணமே கொள்ளலாமே. நேர்வழி அல்லாஹ்வின் கையில் . துஆ செய்வோம். இந்த மறுப்புத் தொடர் கேட்பவர்கள் பல பாடங்களையும் கற்றுக் கொள்ள கடமைபட்டுள்ளோம்.
@a.muhammadamanullah6907
@a.muhammadamanullah6907 3 месяца назад
ஹிஜ்ரியின் முதல் நாளை தஹஜத் தொழுகையுடன் தொடங்குமாறு ஒரு இமாம் நமக்கு அறிவுறுத்துவது சரியா?
@althafazeez74
@althafazeez74 3 месяца назад
அறுக்கிற மாவயே திரும்ப திரும்ப அரைக்கிர பா
@nervazhiyaithedi
@nervazhiyaithedi 3 месяца назад
pj தாவி தாவி ஓடாமல் பழைய விஷயங்கள் அனைத்திற்கும் பதில் சொல்ற வரை அரைப்பார்.. மறந்து விட்டு விட மாட்டார்
@MasoodIR
@MasoodIR 3 месяца назад
PJ மாரி மாத்தி மாத்தி பேசி அரைக்க இவருக்கு தெரியாது
@ZainAhammedAR
@ZainAhammedAR 3 месяца назад
21:00 2 maruppayum parallel ah pakkura alkal ku theriyum avaru neenga inga sollura mari oru karutha mun wekka illandu
Далее