முஜாஹித் பின் ரஸீன் அவர்களின் வீடியோக்கள் இதில் பதிவு செய்யப்படும்.. இது உத்தியோகபூர்வ பக்கம். மேலதிக தகவல்களுக்கு: emailto: SheikhMujahidBinRazeen@gmail.com
பாடல்கள் மனித உணர்வு சம்மந்த பட்ட விஷயம். இஸ்லாம் மனித உணர்வுகளை மதிக்கின்ற மார்க்கம் ஆனால் அதில் எல்லை மீறக்கூடாது. அப்படி இருக்கயில் பாடல் கேட்பது ஏன் அவ்வளவு பெரிய குற்றம் போல் அனைவரும் பயன் செய்கிறீங்கள் movlana
நீங்களே ஹதீஸ்களை எழுதி ஹதீஸ் கலையையும் எழுதி நீங்க மட்டுமே அதை படித்து இப்ப நீங்களே அடிச்சிக்கொண்டால் இடையில் உள்ள அவாம்களுக்கு என்ன புரியும் என்று அம்மார் துஹ்லி இப்னு ஹஜர் என்று பேசிக்கொண்டிருக்கிறீர்கள்???? ஒரு கண்டைனர் நிறைய கிதாப்கள் எழுதி வைத்தால் யார் இதுக்கெல்லாம் நேரம் ஒதுக்கி படிப்பது???? அல்லாஹ் மார்க்கத்தை இலகுவாக்கியுள்ளான் . குர்ஆன் மட்டும் இஸ்லாத்தின் அடிப்படை என்றால் அப்போ இது மட்டும்தான் எப்ப என்றாலும் வாசித்து முடிக்கலாம் பின்னர் அதில் கேட்டு படிக்கலாம் இது ஹதீஸ்கள் கிதாப்கள் என்று எது எங்க இருக்கு என்றே தெரியாத அளவு கட்டுக்கட்டாக எழீதி வைத்தால் எவன் படிப்பான்??? இப்போ இதை எல்லாம் நீங்க அடித்துக்கொண்டு ஆளாளுக்கு நிரூபித்தாலும் என்ன நடக்குது என்று முடிவெடுக்க இங்கு ஹதீஸ்கலை யாருக்கு தெரியும்?? அப்ப நீங்களே எழுதி நீங்களே வாசிச்சு நீங்களே பாஸூம் போட்டு நீங்களே மாக்ஸும் போடுங்க வெளங்கிடும்
முஜாஹித் மௌலவி - ஆதாரப்பூர்வமான இப்படி ஒரு ஹதீஸ் வருகிறதே? இதற்கு இயலுமென்றால் பதில் சொல்லுங்கள் பார்ப்போம். (ஒரு கை பார்த்துடுவோம் என்று மனதில் நினைத்தவராக) PJ - அந்த செய்தி குர்ஆனுக்கு முரண். எனவே இட்டு கட்டிய செய்தி. முஜாஹித் மௌலவி - 😮😮😮 (அய்யையோ என்னை விட்டுடுங்க)
அந்த காலத்தில் வாழ்ந்த இமாம்களைதிட்டுவது தவறு என்று சொல்கிறீர்கள்ஆனால் இந்த காலத்துல வாழ்ந்த இமாம்களை திட்டினாலும் பரவாயில்லை என்று சொல்கின்றீர்கள் யாரையுமே மரியாதை குறைவா பேச வேண்டாம் என்று சொல்லுங்கள் அதுதான் நீதி
The core issue of these interactive arguments were well explained in Albidaya Wannihihaya of Imam Ibn Kaseer (Camel war). There were two opponents and each of them had divided opinion on Murder of Usaman (Ral) and there were also some bad people among them. These are referred in TNTJ's book Aiyucchudar Annai Ayeesah(Ral) by MI Sulaiman(2015). The ongoing research on that topic shall not be beyond virtues thought by Islam.
இவர்களுடைய அகீதா மனோஇச்சையின் அடிப்படையில் குர்ஆன் சுன்னாவை விளங்குதல். இவர்களில் அதிகமானவர்கள் , தான் அறியாதவன் என்பதையே அறியாதவர்கள். العالم يعرف الجاهل لأنه كان جاهلا ، والجاهل لا يعرف العالم لأنه ما كان عالما.
#முத்தின_முஜ்தஹித்_பீஜே ரசூலுல்லாஹ்வின் குடும்பத்தார்கள் யார்? ஆய்வு1 :ரசூலுல்லாஹ்வின் ஆண்பிள்ளைகள் மற்றும் மனைவிமார்கள் மட்டும் வருவார்கள் பெண் பிள்ளைகள் வரமாட்டார்கள் ஆய்வு 2: மாறாத உறவும் வரும் எனவே ரசூலுல்லாஹ் வின் பெண்பிள்ளைகளும் வரும் அவ்வளவு தான் ஆய்வு 3: மஹ்தி எனது குடும்பத்தில் வருவார்கள் என ஹதீஸில் வருகிறது எனவே ஃபாத்திமா ரழி மற்றும் ஜைனப் ரழியின் வம்சாவழிகள் அனைவரும் வருவார்களாம் ஆய்வு 4: ஆனால் ஃபாத்திமா ரழியின் பல சந்ததிகள் வரும் கடைசிவரை ஃபாத்திமா ரழியின் கணவராக இருந்த அலி ரழி மட்டும் வரமாட்டார்களாம் அவர்கள் ஆலு என்ற உறவினர்கள் வழியாக வருவார்களாம் இப்ப ஆலும் அஹ்லும் ஒன்று என மவ்லவி முஜாஹித் அவர்கள் ஹதீஸ் அடிப்படையில் நிரூபித்து இருக்கிறார் எனவே இன்னமும் ரசூலுல்லாஹ் வின் குடும்பம் பற்றிய #பீஜே வின் (வயது) #முத்தின_ஆய்வு தொடரும்... அண்ணனோட ரசிகர்கள் அண்ணே! நீங்க என்ன வேணா ஆய்வு என்ற பெயரில் உளருங்கள் நாங்க உங்களுக்கு ஆய்வாளர் அண்ணன் வாழ்க! ஹதீஸ் கலை அறிஞர் அண்ணன் வாழ்க! என கோஷம் போட காத்துக்கொண்டிருக்கிறோம்... 🤷♂️😍
நவீன காலத்தில் சூப்பர் முஸ்லிம் பி ஜெயினுலாபுதீன் மேலும் ஜியாமிசின் இவர்களின் தீங்கில் இருந்து அல்லாஹ் எங்களை காப்பாற்ற வேண்டும் உங்கள் பணி சிறக்க அல்லாஹ் தௌபிக் செய்வானாக
கடந்த அக்டோபர் மாதத்தில் இருந்து இதுவரை கிட்டத்தட்ட 50,000 மக்களை இஸ்ரேல் படுகொலை செய்துள்ளது.. இந்த மாதம் ஜூலை 15 ல் இருந்து மட்டுமே 1000 பேர் கொல்லப்பட்டுள்ளனர்... பாலஸ்தீன மக்கள் படுகொலைகள் தொடர்ந்து நடந்து வருகிறதே இதைப்பற்றி பீஜெ மற்றும் முஜாஹித் உங்கள் இருவருக்கும் எதாவது தெரியுமா.. நிச்சயமாக உங்கள் இருவருக்கும் தெரிந்திருக்காது ஏனெனில் நீங்கள் இருவரும் இஸ்லாமிய வரலாற்று ஞானத்தில் யார் மிகைத்தவர்கள் என்ற போட்டியில் இருக்கின்றீர்கள்.. பாலஸ்தீன படுகொலைகள் உங்கள் இருவருக்கும் அறிந்து கொள்ள கூடிய அளவுக்கு அவசியமில்லாத ஒன்று சரிதானே....
அஸ்ஸலாமு அலைக்கும். ஷேக் அவர்கள் தயவு செய்து இதில் தாங்கள் நேரத்தை விரயம் செய்வதை விட நல்ல நூல்களின் மொழி பெயர்ப்பும் விளக்கங்களுமே எங்களுக்கு மிகவும் பிரயோசனமாக இருக்கும். பீஜே வழி தவறியவர் என்பதை மக்கள் நன்றாக தெரிந்து வைத்து இருக்கின்றனர்
ஒரு மனிதன் யார், அவர்களின் ஒட்டு மொத்த வாழ்க்கையின் அர்ப்பணிப்பு என்ன, யாருக்காக என்ன செய்கிறார்கள், அவர்களின் வயது என்ன, நாம இளமையாக இருந்தும் என்ன செய்கிறோம், நம்மளைச்சுற்றி இருக்கும் நபர்களின் மார்க்க அர்ப்பணிப்பு என்ன, கொஞ்சம் கூட மனசாட்சியே இல்லாமல் ஒரு குறிப்பிட்ட வயதடைந்தவரை தாழ்த்த நினைக்கும் அவல மனிதர்களை என்னவென்று சொல்ல?
சகோதரர் பிஜே அவர்கள்நபித்தோழர் உடைய வரலாறு பற்றி பேசிய தவறுகளை சுட்டிக் காட்டுவதற்கு நீங்கள் எப்படி முன் வந்தீர்களோ அதே போன்று குர்ஆனுக்கு ஹதீஸ் முரண்படுமா என்ற தலைப்பில் பேசுவதற்கு நீ முன்வர வேண்டும்நபியவர்கள் சூனியத்தால் பாதிக்கப்பட்டவர்களும் நீங்க பேச வேண்டும்ஸஹாபாக்களை பின்பற்றலாமா தயவுசெய்து அதிகம் பேச வேண்டும்பால்குடி அதிசயம் நாம் ஏற்றுத்தான் கொள்ள வேண்டுமா