Тёмный

மறுப்புத் தொடர் #13 || அலீ ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் மீதான மெளலவி பீஜேயின் அவதூறுகளின் தொகுப்பு 

Mujahid Ibnu Razeen Official
Подписаться 38 тыс.
Просмотров 1,7 тыс.
50% 1

#mujahidibnurazeenofficial
அலீ (ரழி) அவர்கள் மீதான மெளலவி பீஜேயின் விமர்சனங்களும் விளக்கங்களும் மறுப்புத் தொடர் 13........
PJ அவர்கள் அலீ (ரலி) அவர்கள் மீது வன்மம் கொண்டு பேசிய உரையில் பேசப்பட்ட வார்த்தைகள் தான் இவை. இவை பலவீனமான ஆதாரமற்ற செய்திகளைக் கொண்டு பேசப்பட்ட உரையே. இந்த வன்மங்களில் அதிகமானவை அந்த இட்டுக்கட்டப்பட்ட செய்தியிலும் இல்லை!:
1.உஸ்மான் ரலி கொலை விடயத்தில் அலி நேர்மையாக நடக்கவில்லை
2.உஸ்மான் அவர்களே கொலை செய்தவர்கள் அலியுடைய ஆட்கள் தான்.
3. அலியுடைய ஆட்கள்தான் கொலை செய்தும் தடுக்காமல் இருந்தால் அதற்கு என்ன அர்த்தம்?
4 உஸ்மானை கொலை செய்தவர் அலியுடைய ஆள் தான். அவரும் அலியும் ஒன்றுதான்! இதில் அலிக்கு சம்பந்தமில்லை என்று சொல்லக்கூடாது
5. அஹ்லுஸ் சுன்னா அறிஞர்கள் அனைவரும் அலியை விமர்சிக்காமல் தவறு செய்து விட்டார்கள்.
6.அலியை குறை சொல்வதற்காக ஆயிரம் காரணங்கள் இருக்கின்றன
7.கொலை செய்தவர்கள் அனைவரும் அலியின் கட்டுப்பாட்டில் இருந்தவர்கள் தான்
8.கொலையைத் தடுத்து நிறுத்த கடமைப்பட்ட அனைவரும் அலி உட்பட துரோகம் செய்தார்கள்
9.கொலையில் அதிகமான தவறு செய்ததும் காரணமானவரும்
அலி தான். நான் கொலை செய்யவில்லை என்பார். ஆனால் இது கொலை செய்ததற்கான வேலை தான்
10.கொலை செய்ய வந்தவர்கள் அலி கிழித்த கோட்டைத் தாண்டாதவர்கள். கொலை செய்வதற்காகவே வேறு பகுதியிலிருந்து ரவுடிகள் அலியால் வரவழைக்கப்பட்டார்கள்
11.கொலை செய்தது யாரோ அல்ல. அலியின் வளர்ப்பு பிள்ளையும், அலியின் வலது இடது கையுமான ஒருவர் தான்
12.இந்த அலிக்கு, சுபைர் தல்ஹாவுக்கெல்லாம் கொந்தலித்திருக்க வேண்டும்
13.கொலை செய்வதற்கான எல்லா வாசலையும் திறந்து விட்டு நான் கொலை செய்வார்கள் என்று நினைக்கவில்லை என்று டயலாக் விட்டார். சாதாரண கூமுட்டைக்கும் தெரியும் கொலை செய்வார்கள் என்று
14.உஸ்மானுக்கு தண்ணீர் தராமல் சாகடிக்க பார்த்தார்கள். அலிக்கு தடுக்கும் கடமையிருந்தும் செய்யாமல் இருந்தார்
15.ஒரு வார்த்தை சொல்லியிருந்தால் கொலைகாரர்கள் சென்றிருப்பார்கள். அலீயுடைய கட்டுப்பாட்டில் இருந்தவர்கள் தான்
16.கொலை செய்ய வந்தவர்கள் அலீயுடைய ஆட்கள் என்று உஸ்மானுக்கும் தெரியும்
17.அலி நினைத்திருந்தால் தடுத்திருக்க முடியும்
18.இமாம் அஹ்மத், இமாம் ஷாஃபி, இப்னு தைமியா அஹ்லுஸ் சுன்னா அறிஞர்கள் அனைவரும் அலியின் பக்கம் தான் எல்லா தவறுகளும் இருந்தது என்று பேசியிருக்க வேண்டும். எல்லோரும் தவறு செய்துவிட்டார்கள்
19.கொலை செய்யத்தான் வந்திருக்கிறார்கள் என்பதைத் தெரிந்தும் அதைத் தடுக்காமல், வேறொரு பழியை போட்டால் தான் அதிகமான மக்களுடைய support உஸ்மானுக்கு வராது என்று பிளான் செய்து மர்வானை ஒப்படைக்கும் வாதத்தை வைத்தார்
11.போலி கடிதம் ஒன்றை செட்டிங் செய்து நாடகமாடியது விளங்குகிறது.
12.உஸ்மானின் கொலையில் நமக்கு அலி அஹ்லுல் பைத் பில்டப்பெல்லாம் ஞாபகம் வரக்கூடாது
13.இஸ்லாமிய
சாம்ராஜ்யத்தை அழித்ததும் நாசமாக்கியதும் அலீ தான்
14.போலி கடிதம் ஒன்றை செட்டிங் செய்து நாடகமாடியது விளங்குகிறது.
15.சஹாபாக்கள் ஹஜ்ஜுக்கு சென்ற நேரம் பார்த்து வெளியூரிலிருந்து ஆட்களை பிளான் செய்து வரவழைக்கப்பட்டு கொலை செய்தது தெரிகிறது.
16.அலீயும், சுபைர் தல்ஹாவும் மற்ற சஹாபாக்களும் உஸ்மானைப் பாதுகாக்க தனது மகன்களை அனுப்பும் போர்வையில் மர்வானை கேட்பதற்காக அனுப்பினார்கள்.
17 காவலுக்கு மகன்களை அனுப்பினாரே சுவர் ஏறி கொல்வார்கள் என்று அலீக்கு தெரியாதா?
18.சுவர் ஏறி கொன்றவன் யார்? அலீயுடைய பார்ட்டி!
19.கொல்லப்படும்போது யார் தடுக்க வேண்டுமோ அவர் அதை செய்யவில்லை. (அலீ ரலியல்லாஹு அன்ஹு)
20.உஸ்மான் கொலைக்கும் தனக்கும் சம்பந்தமில்லை என்று காட்டிக் கொள்வதற்காக தனது மகன்களை காவலுக்கு அனுப்பி நடித்து நாடகமாடினர் அலீ
21.ஆட்சியைப் பறிக்க அலி அவர்கள் பின்புலத்தில் நின்று செய்த வேலை இவை
22.இஸ்லாமிய சாம்ராஜ்யத்தை நாசமாக்கியது அலி
23.அலிக்கு ஆரம்பத்திலிருந்தே பதவி ஆசை, சொத்து ஆசை போன்ற குற்றச்சாட்டுகள் இருந்ததால் தான் அப்துர் ரஹ்மான் அலியை தேர்ந்தெடுக்கவில்லை
24.அஹ்லுள் பைத் போர்வையைப் போர்த்திக் கொண்டு தான் இவ்வளவு வேலைகளும் செய்யப் பட்டிருந்தது
25.அலீ GAME ஆடியது விளங்குகிறது
26.சஹாபாக்களை விமர்சிக்க கூடாது என்கிறீர்களே, அப்படியெனில் கொல்வதும், கொல்வதற்காகா திட்டம் போடுவதும் மட்டும் சரியா?
27.உஸ்மான் கொல்லப்பட்டதோடு கிலாஃபத் முடிந்துவிட்டது.
28.உஸ்மானின் ஜனாசா குப்பையில் வீசப்பட்டும் அதைக் கண்டுகொள்ளாமல் இருந்தார்
29.இந்த உத்தமர்? (அலி ரலியல்லாஹு அன்ஹு ) தொழுகை நடத்தவில்லை. அஹ்லே பைத் வேஷம் போடக்கூடியவர்!
30.அலி உஸ்மானின் ஜனாசாவை கொலை செய்த தனது கூட்டத்தை திருப்தி படுத்துவதற்காக ஜன்னத்துல் பகியில் அடக்கவில்லை.
31.அலிக்கு உஸ்மானின் கொலையில் பங்கு இருப்பதாக ஆயிஷா கருதினார்கள்.
32.அலிக்கு உஸ்மானின் கொலையில் பங்கு இருப்பதாக இப்னு அப்பாஸும் கருதினார்கள்.
33.அலிக்கு சாதகமாக பேசிய அஹ்லுஸ்ஸுன்னா இமாம்களிடத்தில் ஷியாவின் தாக்கம் இருந்தது.
34. நாசமாக போனதே அலி யின் வேலை தான்
35.அலி எல்லாவற்றையும் நாசமாக்கியவர்!
36.உஸ்மானை ஜன்னத்துல் பகியில் அடக்காததற்கும், அவருடைய ஜனாஸா குப்பை மேட்டில் வீசப்பட்டதற்கும் அலி தான் காரணம்
37.உஸ்மான் ரலியை இழிந்தவராகவும் கேவலமானவராகவும் ஆக்கினால் தான் நமது செல்வாக்கை தக்கவைக்க முடியும் என்று அலி நினைத்து செய்த வேலை தான் இவை
38.ஒரு எதிரி செத்தால் கூட நாம் அடக்குவோம். ஆனால் அந்த உணர்வு கூட அலிக்கு உஸ்மானின் மீது வரவில்லை
39.அலி அடக்கம் செய்யவுமில்லை, தொழுவிக்கவுமில்லை, கபனிடவுமில்லை, குளிப்பாட்டவுமில்லை. கேவலப்படுத்துவதை அங்கீகரித்தார் அவற்றை வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருந்தார்.
40.ஜனாசா குப்பை மேட்டில் கிடந்ததற்கு கடுகளவும் உறுத்தல் அவருக்கு இருக்கவில்லை.
41.கொலைகாரனுக்கு இருக்கும் குறைந்த பட்ச இரக்க சுபாவம் கூட அலிக்கு இருந்ததில்லை.

Опубликовано:

 

8 сен 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 21   
@AzeemSrilanki
@AzeemSrilanki Месяц назад
அறிவுபூர்வமான மறுப்புரை 🎉❤
@mrrafeek9640
@mrrafeek9640 Месяц назад
பீஜேயிடம் எடுபடாது 😂😂😂😂
@RightWay-123
@RightWay-123 Месяц назад
மெளலவி முஜாஹித் சொல்வதை போல் கதை ஆசிரியர் கதை எழுதுவதிலா? உங்கள் மெளலவி பீஜே இணையாக எடுபடாதுதான். உஸ்மான் (ரலி) கொலையின் போது அலி(ரலி) அவர்கள் இப்படி அப்படி செய்திருக்க வேண்டும். என்று சொல்கிறார். எப்படி டிஎன்டிஜே க்கும் பீஜேக்கும் இடையே பிரச்சினையின் காரசாரமாக வீடியோ போட்டு அந்த ஜமாத்தை சின்னாபின்னமாக்கியது போலா? உங்களை போல் கழிவு சிந்தனைகளை கொண்டவர்கள் அல்ல ஸஹாபாக்கள். ஆழ்ந்த சிந்தனை கொண்டவர்கள் ஒற்றுமையை விரும்புவோர் ஸஹாபாக்கள். குழப்பம் மூழ வேண்டும் போர் மூழ வேண்டும் என்று விரும்பியவர்கள் நயவஞ்சகர்கள். அந்த சிந்தனையில் பேசிக்கொண்டிருப்பவர் தான் இந்த மெளலவி பீஜே அவர்கள். அத்தனையும் பலவீனமான ஹதீஸை வைத்து கொண்டு😂
@inaambinsahamudeen9060
@inaambinsahamudeen9060 Месяц назад
@@mrrafeek9640Awarudeya(Pj) vithanda withenda vatham inthe Tawheed samuhattukku orrupadathathu. Sheikh mujahith awerkalukku Allah Tala arul saiyathum 🤲 Movlavi Pj awarkalukku Allah Tala wazli kadukalil irrundu near wazli kattatum 🤲
@mrmuhammed50
@mrmuhammed50 Месяц назад
​@@mrrafeek9640 முட்டாளிடம் அறிவாளியின் பேச்சு எடுபடாது...
@fayisali4784
@fayisali4784 Месяц назад
ஜஸாக்கல்லாஹ் அஷ் ஷெய்க்ஹ் ❤️
@adiraivlog189
@adiraivlog189 Месяц назад
Barakallah feekum sheikh
@noordheenibnmohammed9695
@noordheenibnmohammed9695 Месяц назад
Barakallaahu Feek Shaykh 🎉❤🎉
@khalilullah2911
@khalilullah2911 Месяц назад
Alhamdulillah ya sheikhuna ❤‍🔥
@MuhammedBuhari-kx2xl
@MuhammedBuhari-kx2xl Месяц назад
அடப்பாவி பீஜே... அலி ரழியை டேமேஜ் பன்ன நினைத்து விட்டாய்
@A.Rahman-jt7id9dl1u
@A.Rahman-jt7id9dl1u Месяц назад
நல்ல விளக்கம் ஷேக் ஜஸாக்கல்லாஹூ கைரன்
@RightWay-123
@RightWay-123 Месяц назад
We can't Expect Another one Posted ❤ Mashallah.
@SadhamHusana
@SadhamHusana Месяц назад
அஸ்ஸலாமு அலைக்கும் நபி தோழர்களை ஒருமையில் பேசுவதை வைத்தே (PJ வை) இவரை புரிந்து கொள்ளலாம்.
@onlinenasar
@onlinenasar Месяц назад
PJ என்ற இந்த வழிகேடன் தமிழ் சமூகத்தின் ஒரு சாபக்கேடு. இவனும் ஷாமிரியும் கிட்டத்தட்ட ஒன்றுதான்.
@inaambinsahamudeen9060
@inaambinsahamudeen9060 Месяц назад
Brother Naam awarukavun duwa saiwom.Naan saithanukku udeviyaral hala irrukka wendan
@abubakkarsiddik6065
@abubakkarsiddik6065 Месяц назад
இந்த முநாஃபிக் எவ்வளவு மோசமாக பேசியுள்ளான்.. இதை கேட்கவே முடியவில்லை.
@nazeerdeen876
@nazeerdeen876 Месяц назад
மௌலவி அலி ரலி உஸ்மான் ரலி பற்றிய செய்திகள் உண்மையானது தான் அதை மறைக்க வேண்டாம்!!!ஆனால் மௌலவி pj அவர்கள் அலி ரலி பற்றிய கருத்தை மட்டும் விமர்சிக்காமல் அறிவுரையாக ஒரு உரையோடு நிறுத்துங்கள்!!!
@inaambinsahamudeen9060
@inaambinsahamudeen9060 Месяц назад
Brother Pj asaraduya wazli kadukal inntha Tamil Tawheed Dawah kalathil pathipai eatpadhu kirathu.Awar Pj arivurai eapathilai.😢
@saar564
@saar564 Месяц назад
அவர்தான் கடைய மூடி போய்ட்டாரே......நீங்க இன்னும் மூடல்லயா
Далее
Fixing Plastic with Staples
00:18
Просмотров 1,4 млн
БЕЛКА РОЖАЕТ?#cat
00:22
Просмотров 621 тыс.