#ilayaraja #tamilsongs #karthik #kanaka #lovesongs #4ksongs
மல்லிகையே மல்லிகையே தூதாகப் போ பாடல் | Malligaiye Malligaiye song | K. S. Chithra, K. J. Yesudas . Tamil Lyrics in Description .
Movie : Periya Veetu Pannakkaran
Music : Ilaiyaraaja
Song : Malligaiye Malligaiye
Singers : K. S. Chithra, K. J. Yesudas
Lyrics : Na. Kamarasan
பாடகர்கள் : கே. ஜே. யேசுதாஸ் மற்றும் கே. எஸ். சித்ரா
இசையமைப்பாளர் : இளையராஜா
குழு : ஆ…..ஆ….ஆ….ஆ…..ஆ……ஆ……ஆ…….ஆ…..அ….
ஆ…..ஆ….ஆ….ஆ…..ஆ……ஆ……ஆ…….ஆ…..அ….
ஆ…..ஆ….ஆ….ஆ…..ஆ……ஆ……ஆ…….ஆ…..அ….
பெண் : மல்லிகையே மல்லிகையே தூதாகப் போ
துள்ளி வரும் தென்றலையே நீ சேர்த்துப் போ
நோய் கொண்டு நான் சிறு நூலாகினேன்
தேயாமலே பிறை போல் ஆகிறேன்
தாங்காது இனி தாங்காது
பெண் : மல்லிகையே மல்லிகையே தூதாகப் போ
துள்ளி வரும் தென்றலையே நீ சேர்த்துப் போ
ஆண் : சந்திரனும் சுட்டது இங்கே
சந்தனமும் போனது எங்கே
சந்திரனும் சுட்டது இங்கே
சந்தனமும் போனது எங்கே
ஒத்தையிலே நிக்கிறேன் கண்ணே
நித்திரையும் கெட்டது பெண்ணே
ஒத்தையிலே நிக்கிறேன் கண்ணே
நித்திரையும் கெட்டது பெண்ணே
பெண் : மணிக் குயில் பாடும்
குரல் கேட்டு வருவாயா
தனிமையில் வந்து
ஒன்று கேட்டால் தருவாயா
ஆண் : மீண்டும் மீண்டும் நீ
அதைக் கேட்டுப் பாரம்மா
ஆண் : மல்லிகையே மல்லிகையே தூதாகப் போ
துள்ளி வரும் தென்றலையே நீ சேர்த்துப் போ
நோய் கொண்டு நான் சிறு நூலாகினேன்
தேயாமலே பிறை போல் ஆகிறேன்
தாங்காது இனி தாங்காது
ஆண் : மல்லிகையே மல்லிகையே தூதாகப் போ
துள்ளி வரும் தென்றலையே நீ சேர்த்துப் போ
குழு : தனதந்த தனதந்த
தனதந்த தனதந்த தனானா
தனதந்த தனதந்த
தனதந்த தனதந்த தனானா
பெண் : என் மனசு என்னிடம் இல்லை
ராத்திரியில் எத்தனை தொல்லை
என் மனசு என்னிடம் இல்லை
ராத்திரியில் எத்தனை தொல்லை
செண்பகமும் மல்லிகை மொட்டும்
வந்து வந்து வாட்டுது என்னை
செண்பகமும் மல்லிகை மொட்டும்
வந்து வந்து வாட்டுது என்னை
ஆண் : கனவுகள் போலே கண்ணில் நீயே
வரும் நேரம்
மனதினில் பாலும் இன்பத் தேனும்
கலந்தோடும்
பெண் : ஆடிப் பாடத்தான்
வரும் ஆசைத் தேரும் நீ
பெண் : மல்லிகையே மல்லிகையே தூதாகப் போ
ஆண் : துள்ளி வரும் தென்றலையே நீ சேர்த்துப் போ
பெண் : நோய் கொண்டு நான் சிறு நூலாகினேன்
ஆண் : தேயாமலே பிறை போல் ஆகிறேன்
இருவர் : தாங்காது இனி தாங்காது
மல்லிகையே மல்லிகையே தூதாகப் போ
துள்ளி வரும் தென்றலையே நீ சேர்த்துப் போ
26 апр 2023