நெஞ்சோடு பொருந்தும் வாழ்க்கை எதுவென்று யாருக்கு தெரியும் என்ற அருமையான பாடல் வரிகள் இந்த பாடல் எழுதிய கவிஞர் வைரமுத்து அவர்களை பாராட்டியே ஆகவேண்டும்.நிஜமான வாழ்க்கை வரிகள். ❤❤❤
நீதியின் மறுபக்கம்.படம் பார்த்த போது இப்பாடல் வரிகள் பிடித்தது.கேப்டன் மறைந்த பிறகு மீண்டும் மீண்டும் கேட்க வேண்டும் போல் இருக்கிறது.பாடல் இன்னும் கேட்ட பிறகு கமன்டு பதிவு போடுகிறேன்.