மறுமை வரும் காலத்தை சொன்னநபி அவர்களின் வார்த்தையை அ றிவுடைய சமூகம் ஆழ்ந்து சிந்திக்க வேண்டாமா? .தன்னுடைய மரணம் முதல் அடையாளம் என்கிறார்.எவராவது 1400 வருடங்களுக்குமுன் நிகழும் நிகழ்ச்சியை அடையாளப்படுத்துவார்களா.நான் மீண்டும் பிறப்பேன் என்று சொன்னதை என்றாவது நினைத்துப்பார்த்தீர்களா? .தமிழ்முனிவர்களின் இறுதிகால தீர்க்க தரிசனங்கள் இவற்றைப்பார்க்கும்போது நபி சொன்ன கருத்துக்கள் தெளிவைத்தருகின்றன.நபி சொன்னவற்றை வரிசைப்படுத்துங்கள்.1.நான் மீண்டும் பிறப்பேன். 2.நான் இறக்காதவரை மறுமை தோன்றாது. 3.இறுதியில் மீண்டும் பிறந்து பின் இறந்துவருவதைத்தான் நபிஅவர்கள் குறிப்பிடுகிறார். 4.என்பெயரும் அவர்பெயரும் ஒன்று. இருவரும் ஆன்மாவில் ஒருவரே(மறுபிபிறப்பு) 5.இம்மை முடிய ஒருநாள் இருக்கும்போது மகதிவருவார்.மகதிவராமல் மறுமை கிடையாது.எழுப்பப்பட்டு மீண்டும்தோற்றத்திற்கு வருபவர் மகதி.எனவே மறுமையில் முதலில் எழுப்பப்டுபவர் மகதியே 6.மறுமையில் முதலில் எழுப்பப்படும் நபர் நானே.அப்ப இருவரும் ஒருவர்தானே ஆன்மா அடிப்படையில். 7.தமிழ்முனிவர்கள் கூற்றுப்படி அந்த இறுதிஇடம் தமிழ்நாடே. 8. கீழ்திசை நாட்டிலிருந்து மகதி உதிப்பார்.இவர் கூறுவதும் சரியே. 9.அப்போது ம றுபிறவிகொண்ட இயேசு அடையாளமாய் இருப்பார். 10.பாத்திமாவை உதாரணப்படுத்தி இறுதியில் உள்ளவரோடு தந்தைமகன் என்ற உறவில் இருப்பார். 11. இறுதியில் இயேசு தந்தையாகவும் நபி மகதி என்ற மானுடமகன் என்ற மகதியாகவும் வருகின்றார்.நீத ஆட்சியை நபி நிலைப்படுத்துகிறார்.உலகையே ஆட்சி செய்கிறார்.முஸ்லீம் கொள்கையை நிலைபடுத்தாமல் இஸ்லாம் கொள்கையை நிலைப்படுத்துவார் என சொல்வதை உற்று கவனியுங்கள். இருவரும் சேர்ந்தே செய்வதை கவனியுங்கள். 12. பண்ணிரண்டாவது கலிபாவாக இறைவனால் அமர்த்தப்படும் மகதி என கூறுவது தமிழ்நாட்டு அரசியலே.இப்போதுவரை 11 பேர் ஆட்சிக்கு வந்துவிட்டார்கள்.எனவே இறையரசு வரும் நேரம் வந்தது. 13.துருக்கிசண்டை நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. 14.பெரும் அக்னி புகைக்காடு 4 மாதங்களுக்கு மேல் எரிந்து கொண்டிருக்கிறது. 15.சூரியன் திசைமாறி உதிக்க காந்தமண்டலம் தலைகீழாக ஆகிக்கொண்டிருக்கிறது. 16.7வருடம்ஆள்வார் என தவறாக மொழிபெயர்த்துக் கொண்டிருக்கிறீர்கள். தமிழ் முனிவர்கள் கூற்றுப்படி 7 ஆம் ஆண்டில் மகதிவருகை இருக்கிறது.நீதமான ஆட்சியாக ஆயிரம் வருட அரசாட்சியைத்தருவார். 17.உவமைபடுத்தமட்டுமே மக்கா தினா செருசலம் போன்ற இடங்கள் அடையாளப்படுத்தப்படுகிறது.அவை அனைத்தும் இறுதியில் தமிழ்நாட்டைக் குறித்து சொல்லப்பட்டவை.தமிழ் தீர்க்கதரிசனங்களில் சரியாக இடம் அடையாளப்படுத்தப்படுகிறது. 18.இவை அனைத்தும் ஆய்ந்து கவனித்தால் உண்மை புரியும்.பிற தீர்க்கதரிசனங்களை ஏற்றுக்கொள்ள முடியாது என என உங்கள் மனம் பிடிவாதம் பிடித்தால் நபி எங்காவது எனக்கு எல்லாம் தெரியும் என்று சொல்லி யிருக்கிறாரா.அவர் ஒத்துக்கொண்ட ஈசாநபி சொன்ன காட்சிகள் அனைத்தும் நபி சொல்லியிருககிறாரா.நபி சொன்ன அனைத்தையும் இயேசு சொல்லியிருக்கிறாரா.எல்லாம் இறைவன் சித்தம்
Who is imam Mahdi ? Ans ,1 is , Nabi Mohammed (saw) is imam Mahdi. His mother name is Amina and father name is Abdullah then Rasool (saw ) name is Mohammed . Who is "dajjal " ? He is real Saitan Lanatulla, dajjal will come only in black magic. He will come in front of you , you can't see him , because he is a powerful Jin , Who will kill dajjal ? In black magic Isa (als) will kill him , because Allah give him power , only powerful black magic is called dajjal . Study , about dajjal you will understand , imam Mahdi and Nabi isa will come in front of you ,they will help you , but you can't see them ,Mohammed ( sal) is a imam for all messengers .
Anas mohamed, You allso received wahi same like mirza kulam ahamad. He allso received english wahi from god.however. Several mahithis already came.but true mahith still not come.if he will come you should understand .donot worry.allah knows best.