நம் நாட்டில் மட்டும் தான் தெய்வ குருமார்கள் பிறந்து நமக்கு வழிகாட்டி உள்ளனர் நாம் பிறந்த இந்த நாடு தெய்வீக பூமி ஹர ஹர சங்கர ஜெய ஜெய சங்கர நல்லதே செய் வோம். நல்லதே நடக்கும் ஓம். மகா பெரியவா திருவடிகள் போற்றி
இப்போதும் பெரியவாள் அவர்களை மனதில் எண்ணி வேண்டுகோள் வைத்தால்... அதையும் அற்புதமாக நிறைவேற்றி தருவதோடு.. நல்லருளும் நல்குகிறார்.இதை நானும் இப்போதும் அனுபவிக்கிறேன்.நன்றி.பெரியவாள்நினைப்பும்... காமாட்சி தரிசனமே.
யார் யார்க்கு என்னனென்ன தேவையோ அது அது அப்பொ அப்பொ நம்பிக்கையாக உள்ளவர்களுக்கு என் குலதெய்வம் காமாட்சி அம்மன் ஆணையாக நடந்தே தீரும் வழிகாட்டியாக இருந்த ஓம் ஸ்ரீமகாபெரியவ சரணம் சரணம் நன்றி வாழ்க வளமுடன் நலமுடன்
ஓம் ஸ்ரீ காமாக்ஷி அம்பாளுக்கும் ஓம் ஸ்ரீ மஹா பெரியவாளுக்கும் அடியேன் நமஸ்காரங்கள்.என் மகன் மகள் திருமணத்தடையால் வயது 41 மற்றும் 39 ஆகிவிட்டது.எப்படியாவது மஹா பெரியவா ஆசீர்வாதம் கிடைக்கும்படி வேண்டுகிறேன்.
ஓம் ஸ்ரீ காஞ்சிபுரம் காமாட்சியம்மன் திருப்பாதங்களுக்கு அடியேன் நமஸ்காரங்கள்.அம்மா தாயே காமாட்சி நீங்கள் தான் என் மகன் மகள் திருமணம் நடத்த வேண்டும்.மீண்டும் அம்பாளை வேண்டுகிறேன். ஸ்ரீ காமாட்சியம்மன் துணை.
மகாபெரியவா பாதமே சரணம் என்ற பிராத்தனைய உங்கள் காலடியில் சமர்ப்பித்துள்ளேன் தாங்கள் தான் எனக்கு ஆறுதல் தரவேண்டும் ஹரஹரசங்கரஜெயஜெயசங்கர குருவே சரணம் 🌿🌿👣👣🌹🌹
கோவிலை ஐந்து முறை சுற்ற வேண்டும் பெண்கள் கீழே விழுந்து கும்பிடும் போது ஆண்களை போல் நேராக படுத்து கும்பிடாமல் முழங்கால் கால்கள் இருகைகள் தலை மட்டும் குனிந்து கும்பிட வேண்டும் 2 கை 2 கால் 1 தலை இந்த 5 உறுப்பும் தரையில் படுவதால் Panchanamaskaram (Pancha என்றால் ஐந்து என்று பொருள்