மாணவிகளை வியப்பில் ஆழ்த்திய சீமானின் சிறப்பான 15 நிமிட பேச்சு! | Seeman Best 15 Minute Speech 2023. Seeman Powerfull Political Speech Infront of College Girls. Seeman Latest Viral Speech At Cristian College.
60 ஆண்டுகளுக்கு முன்பு கருணாநிதி யும் மேடையில் இதே போல தான் பேசினார். அண்ணா கருணா மேடை பேசிலும் mgr ன் சினிமா கவர்ச்சியிலும் மயங்கிய மக்கள் காமராஜர் என்னும் நேர்மையான தலைவரை வீட்டுக்கு அனுப்பி ஊழல்வாதிகளிடம் ஆட்ச் சியை கொடுத்து விட்டனர். நேர்மையை பேசும் இவர் வைத்திருக்கும் ஆடம்பர பங்களா சொகுசு கார்கள் 5 ஸ்டார் ஹோட்டல் ரூமில் தான் தங்குவது எந்த நேர்மையான உழைப்பில் வந்தது. காமராஜர் கக்கன் மொரார்ஜி தேசாய் மது தண்டவதே போன்றோரின் அரசியல் வாழ்க்கையை படியுங்கள். இளைஞர்களே. இவனை போல ஒருவனை நாடு காண வேண்டாம்
மதிப்பிற்கும் மரியாதைக்கும் உரிய தமிழ்ச்சமுகம் மனசாட்சிக்கு மதிப்பளித்து காலமும் இயற்கையும் நமக்கு தந்துள்ள அரிய தலைவன்ஸ்ரீசீமானுக்கு தங்களின் தார்மிக ஆதரவை தந்து பயனடைய வேண்டும்.
நான் இந்த கூட்டத்தில் இருந்திருந்தால் அண்ணனை கட்டிபிடித்து ஆனந்த கண்ணீர் விட்டு அழுதிருப்பேன்🥲தன் தமிழ் மக்களுக்காக குரல் கொடுத்து வருகிறார்💖🙌என்றும் நினைவில் நீங்கள் மட்டும் தான்❤️
இறைவன் ஒவ்வொரு காலத்திலும் ஒருவனை பெற்று போடும் அதைப்போல ஒருவன் அரணையூர் கிராமத்தில் பிறந்த இவன்.... இவனை தமிழ் நாட்டுமக்கள் பயன் படுத்தி கொள்ள வேண்டும்
உங்களைப் பார்த்தால் இஸ்லாமியர் போல் தெரிகிறது இஸ்லாத்தில் மொழியை பிரித்துப் பார்ப்பதற்கு அனுமதி இருக்கின்றதா? நண்பரே எனக்கு தெரியாது உங்களை பார்த்தால் பழுத்த அரசியல்வாதி போல் தெரிகிறது நீங்கள் கொஞ்சம் சொல்லுங்கள்?
நூறு வருடங்களுக்கு ஒரு முறை ஒரு தலைவன் பிறப்பான். அவனுக்கு வாக்கு செலுத்துகிற இந்த வாய்ப்பை நீங்கள் இழந்து விட்டலோ அல்லது வாக்கு செலுத்தாமல் போனாலோ நட்டம் அவனுக்கல்ல. இன்னும் ஒரு நூறு வருடம் காத்திருக்க வேண்டியிருக்கும்.
கண்களில் நீர் தழும்புகின்ற பேச்சு இதுபோல் ஒரு குருவை நாம் எதிர்காலத்தில் சந்திப்போமா என்றஒரு எண்ணம்என் ஆழ் மனதில் எழுகிறது ஆகவே அவரின் கரத்தைப் பற்றிக் கொண்டு நம் எதிர்காலத்தை நோக்கி பயணிப்போம் இந்தப் பதிவு பச்சை மரத்தில் அடிக்கின்ற ஆணியை போல் இருக்க வேண்டும் வென்றே தீருவோம் நாம் தமிழர் தென்காசி மாவட்டம் வாசுதேவநல்லூர்
தலைவன்! அன்பில் சிறந்தவன் ! தலைவன் ! உயர் ( நற்) பண்பில் சிறந்தவன் ! தலைவன் ! பிறர் குற்றங்களை பொறுப்பவன் ( மறப்பவன் ) தலைவன் ! தன் குற்றங்களை உணர்பவன் ! தலைவன் ! தன்னையே இழப்பவன் ! தலைவன் ! உலகுக்கு ஒளி விளக்கை போன்றவன் ! தலைவன் ! தொண்டர்க்கும் தொண்டன் ! தலைவன் ! கருணை கடலே ! இறைவா ! எனது இனத்திற்கு! இப்படி ஒரு தலைவனை ! தந்து ! அருள்புரி ! அர அர மகாதேவா! சிவனடியார்! தமிழன்!
என் அண்ணன் போல பேசுவதற்கு இந்த உலகத்துல ஒரு தலைவனும் கிடையாது அவரை ஆயிரம் பேர் விமர்சனம் செய்யலாம் ஆனால் பேசுகின்ற கருத்துக்கு இந்த உலகில் எவனாலும் மறுத்து பேச முடியாது இது சத்தியம் இந்த உலகத்தில் இவரை போல இயற்கை நேசிப்பவர் யாரும் இல்லை
நல்ல தலைவன் எளிதில் யாருக்கும் அமைந்து விடுவதில்லை, எங்களுக்கும் ஒரு தங்கத் தலைவர் அமைந்தார், அவரின் கைகளை பற்ற மறந்தோம் தற்போது மேய்ப்பன் இல்லாமல் அலைகிறோம், உங்களுக்கு கிடைத்த தலைவனையாவது இறுகப் பற்றத் தவறாதீர்கள் மாணவச் செல்வங்களே
என் எண்ணத்தை மனநிலையை அப்படியே 100%நடைமுறைக்கு கொண்டுவர இருக்கும் நீங்கள் மிக முக்கியமான சாமர்த்தியமான பாதுகாப்புடன் கூடிய செயல்பாடாக இருக்கவேண்டும் என்று கூறி மக்களையும் பிரதிநிதித்துவப்படுத்தும் அணியாகும் என்று நான் உறுதியாக நம்புகிறேன் நன்றி!!!!!!!!!!!!!!!!!!!!!
நான் குவைத்தில் இருக்கிறேன் டிரைவராக பணிபுரிந்து இருக்கிறேன் எனக்கு எந்த தவறும் செய்ய தோணவில்லை ஏனென்றால் எனக்கு மரண பயம் ஏனென்றால் இங்கே தண்டனை சட்டம் ஒழுங்காக செயல்படுகிறது அதனால் ஒவ்வொரு மனிதனும் இங்க மரண பயத்துடன் வாழ்ந்து கொண்டிருக்கிறான் இதே மரண பயம் ஊரில் வரவேண்டும் என்றால் நாம் தமிழராக ஆட்சியில் அறியனைவில் உட்கார வேண்டும்
அண்ணா நான் யாருக்கு ஓட்டு போட்டதில்ல எனக்கு யாருக்கும் பிடிக்காது அடுத்து எலக்சன் ஓட்டு உங்களுக்கு தான் அண்ணா உங்க பேச்சு திறமை எனக்கு ரொம்ப பிடிக்குது நீங்க வந்தா நாடு நல்லா இருக்கும் அடுத்த முதலமைச்சர் நீங்க தான் அண்ணா
மக்கள் உங்களை கடவுளாகக் தான் பார்க்கிறார்கள் உண்மையும் நேர்மையும் நிறைந்த ஒருவன் நீங்கள் மட்டும் மே நீங்கள் எங்களுக்கு கிடைத்த பொக்கிஷம் இன் நாடு வரலாற்று பெருமை அடைகிறது நாம் தமிழர் ஐ லவ் லைக் சீமான்ஜீ வெரி வெரி வெரி