1300 ஆண்டுகள் பழமையான சிவன் கோவில்கள் - பெருமுக்கல் #mysutrula #perumukkal #sivankovil • மறக்கமுடியாத 90's விளை... Sri Saleeswarar Temple Perumukkal, Tamil Nadu 604102 maps.app.goo.gl/X4A3xUpwrACfX...
Super G..... கோவில் பராமரிப்பு இல்லாமல் இருப்பது வருத்தமளிக்கிறது. சர்வம் சிவார்ப்பணம்..... ஓம் நம சிவாய..... சிவாய நம..... சிவ சிவ..... திருச்சிற்றம்பலம்..... தில்லையம்பலம்.....
சிவாய நம🙏🙏🙏🙏🙏 இவ்வளவு பழமையான ஒரு சிவன் கோவில் காட்டினது இவ்வளவு மெனக்கெட்டு சிரமப்பட்டு நீங்க போயி கோவில் பற்றி இவ்வளவு பழமையானதும் தெரிந்து கொண்டு எங்களுக்கு சொன்னதுல ரொம்ப மகிழ்ச்சி தம்பி 🙏👍 🙌 நல்லா இருங்க தம்பி கடவுள் உங்களை ஆசீர்வதிக்கட்டும்🙌 சிவாய நம திருச்சிற்றம்பலம் 🙏🙏🙏🙏🙏
எனது முன்னோர்கள் எவ்வளவு கடினமான உழைத்திருக்க வேண்டும் இந்த கோவிலை கட்டுவதற்கு இப்படி பார்க்க மிகவும் மனவருத்தமாக உள்ளது சிவ சிவ இந்த கோவில் மிண்டும் புத்துயிர் பெற வேண்டும்
இந்த காணொளியை பதிவிட்டதற்கு உங்களுக்கு என்னுடைய மனமார்ந்த நன்றிகள். உங்களுடைய தமிழ் உச்சரிப்பு மற்றும் வார்த்தை தேர்ந்தெடுத்தல் மிகவும் நன்றாக உள்ளது. மிக்க நன்றி
அறநிலையை குறை கூறுவதில் எந்த பலனும் இல்லை.பக்தர்பெருமக்கள் அடிக்கடி சென்று வந்தாலே போதும்.ஆலயங்கள் பராமரிக்க ப்படும் இல்லை என்றால் சிலை திருடர்கள் தான் செல்வர்.
@SIva sRidhaRanநன்றி🙏 இப்படி நான் சொல்ரறதுக்கு அர்த்தம், நிறைய செலவு பண்ணி செம்மயா செஞ்சி முடிக்க 4-5 வருஷம் கூட ஆகலாம். அப்புறம் பராமரிப்பு செலவு..... ன்னு எல்லாம் மக்கள் கைலதான் இருக்கு கைகூடணுமே ங்கற கவலையோடதான் எழுதினேன். வேலூர்ல மஹாஆனந்த சித்தர் ங்கறவர் மகதேவமலைல சமீபத்துல கட்டியிருக்கற கோவிலை போயி பாருங்க. ஒத்த மனுஷரா அவர் செஞ்சிருக்கறத பாத்து அசந்துட்டேன்....
நம் கோயில்கள் நம் பெரும் பொக்கிஷம். இப்படிப்பட்ட மறைந்து கொண்டிருக்ககும் கோயில்களைப்பற்றி விவரங்களை வெளியிடும் உங்களுக்கு என் மனமார்ந்த நன்றி! பாராட்டுகள்! ஒரு பரிந்துரை. தனியான இடங்களுக்கு செல்லும்போது தன்னார்வமுள்ள மற்றும் சில இளைஞர்களோடு செல்லுங்கள் தம்பி.
👌 நன்றி அருமை அந்தக் கால மக்கள் அனுபவித்து வாழ்க்கையை வாழ்ந்து இருக்கிறார்கள் இதை பார்க்கும் போது மன்னர் ஆட்சி நினைத்து சந்தோசமாகவம் தற்போது ஆட்ச்சியர்களை நினைத்து வெறுப்பாகவும் உள்ளது எப்படியோ எல்லாம் அய்யன் சிவபெருமானே போற்றி போற்றி சிவன் திருவிளையாடல் தொடரட்டும் ஓம் நமசிவாய💐💐💐💐
இது போன்ற கோவில்களில் உழவார பணி செய்ய சிவனடியார் கள் முன் வர வேண்டும்.புதிய ஆலயம் கட்டும் பனத்தில் இது போன்ற ஆலயங்களை சீரமைக்க அன்பர்கள் முன் வர வேண்டும் திருச்சிற்றம்பலம் 🙏🙏🙏
What a beautiful temple. Government should help in renovating this treasure. Tragic to see such beauty being ignored. Hats off for finding this beautiful temple. The veranda like walking area with pillars is breathtaking.
The department is looting the temple properties through out our state! People working in this department have lost their norms and for decades neglected our heritage temples like this and eating the money allocated for maintenance ! Only the local people can tell how many deities are missing from there ... 🥲🥲🥲
நிச்சயமாக தமிழக அரசு இக்கோயிலை கண்டு கொள்ளாது. ஏனெனில் இக்கோயில் மூலம் வருமானம் இல்லையே. ஹிந்து மதத்திருக்கு எதிரிகளான திராவிட கழகத்தினரின் ஆட்சியின் கீழ் இந்து சமய அறநிலையத் துறை இருக்கும் வரை தமிழக கோயில்களின் நிலைமை இவ்வாறுதான் இருக்கும்.
இந்த மாதிரி சக்தி வாய்ந்த சிவன்கோவில் பராமரிக்கப்பட வேண்டும் இது போன்ற விடியோ பதிவுகள் இருந்தா போடுங்க நண்பா முக்கியமாக சிவன் கோவிலாக இருந்தால் உடனே போடுங்க. சிவமயம்
நன்றி அய்யா நேரில் சென்று பார்த்தது போல் இருந்தது ஒரு மன வருத்தம் என்னவென்றால் மிகவும் பழமையான கோவில் பராமரிப்பின்றி இருப்பதை காண்கையில் கண்ணீர் வருகிறது சிவா திருச்சிற்றம்பலம் தில்லையம்பலம் தென்னாடுடைய சிவனே போற்றி என்னாட்டவர்க்கும் இறைவா போற்றி போற்றி 🙏🙏🙏🙏 நானும் ஒரு முறை நேரில் சென்று வருகிறேன் 🙏🙏
After heavy heart,after so many flashes, onething came in my mind,that is Sri kanchi mahaperiva bless some authority by anugraham,so to revive not only this temple but all temples all over India... Shivarpanam...
மிக்க நன்றி உங்களுக்கு. பிரமாண்டம். இவ்வளவு உயரத்தில் எப்படி தான் கோயில் கட்டினார்களோ. கோட்டை என்றால் எப்படி தான் இராணுவ தளவாடங்கள் கொண்டு வந்தார்களோ. இறை அருள் இருந்தால் மட்டுமே இந்த மாதிரி கோயில்களுக்கு வந்து தரிசனம் கிடைக்கும். மூச்சு வாங்க வெறும் காலுடன் நடந்து. மிக்க நன்றி
The two temples of lord shiva here are very big and ancient temples, in ruined conditions, needs immediate Thiruppani ( renovations) either by the government or by the public.People who take efforts for this purpose, would surely get the grace of God, for many generations.
நம் முன்னோர்கள் எவ்வளவு ஆற்றல் மிக்கவர்களாக இருந்து இருக்கிறார்கள். இருந்தும் எதோகாரணங்களால் மாற்றம் ஏற்பட்டு விட்டது. இந்த இடங்களை கண்டு படம் பிடித்து காட்டும் உங்கள் பணியை சாதாரணமா மதிப்பிட முடியாது. வாழ்த்துக்கள். நிச்சயம் ஒரு எதிர்காலம் உங்களுக்கு உண்டு.
இந்த கோயிலை பூஜை செய்து வரும் அந்த பூஜகர் பாணி பாராட்டுக்குரியது. மக்கள் பார்வைக்கு கொண்டு வந்த உங்கள் பணி மென்மேலும் தொடரட்டும். அந்த உரை சேர்ந்த மக்கள் ஒன்று பட்டு புதுப்பித்து பராமரிக்க வேண்டும்
எனக்கு மிகவும் பிடித்த கோவில். எனது சிறு வயது முதல் நான் கண்டு வியந்த கோவில். வருடம் ஒரு முறையாவது நான் சென்று வரும் கோவில். அரசாங்கத்தால் கைவிடப்பட்ட கோவில். மலைகளை உடைக்கும் தொழில் செய்பவர்களால் சிதைக்கப்பட்ட கோவில்.
மிக அருமையான கோவில் இவ்வளவு சிதிலமடைந்ததைப் பார்த்தால் மனது மிகவும் வேதனை அடைகிறது இதுபோன்ற இடத்துக்கு போய் கண்டிப்பாக நாங்கள் பார்க்க முடியாது மிக்க நன்றி சார் அறநிலையத்துறை என்னதான் செய்கிறது என்று தெரியவில்லை
ஓம் நமசிவய. எவ்வளவு பழைமையான கோவில் பராமரிப்பின்றி பரிதாபமாக காட்சி அளிக்கின்றது . சோழ , பாண்டிய , பல்லவ மன்னர்கள் வந்து திருபணி செய்த இடம் . இன்று அவலமாக காட்சி அளிக்கிறது . தொல்லியல் துறை முன்னெடுத்து பராமரிக்க வேண்டும் . அதிலும் 4 ஆயிரம் ஆண்டுகள் பழைமையான தமிழ் கல்வெட்டும் இங்கே உள்ளதாம் . தமிழும் ,சிவமும் இரண்டர கலந்த இடம் இன்று யாரும் கன்டு வணங்க முடியாத அவலம் . ஓம் நமசிவய நமசிவய நமசிவய
மிக்க மகிழ்ச்சி தம்பி+மிக்க நன்றி தம்பி+மிக்க வருத்தம் தம்பி ஈசன் தரிசனம் கிடைத்தது அதற்கு மகிழ்ச்சி நான் இதுவரை காணாத இயற்கையான காட்சிகள் அதற்கு நன்றி பெருமை வாய்ந்த கோவில் இப்படி பட்ட சூழ்நிலையில் இருக்கிறது என்று வருத்தம் 🙏🙏🙏🙏🙏🙏🙏👍👍👍👍👍👍👍❤️❤️❤️❤️❤️❤️
வீடியோ வை மூன்று நாட்களாக திரும்ப திரும்ப பார்க்கிறேன். ஆச்சரியமாக வும் மனதுக்கு ரொம்ப கஷ்டமாகவும் இருக்கு. சிலைகள் திருடுபோயிருக்குமோ. கோவிலின் வரலாறு என்ன கோவிலின் சொத்துக்கள் விவரம் எல்லாம் மறைக்கப்பட்டு நம் ஈசன் இப்படி இருக்கிறாரே. நம் கோவில்களை காத்தால் தான் நம் வரலாறு பாதுகாக்கப்படும். அருமையான காணொளி. நன்றி சகோதரரே.
அருமையான கானொளி.இந்த மாதிரி சிதிலமடைந்த கோவில்களை அரசின் கவணத்திற்கு அந்த ஊர் மக்கள் கொண்டு சென்று, சீறமைக்க வேண்டும்.தமிழர்களின் புராதான சின்னங்களை பாதுகாத்திட வேண்டும்.
இந்து அறநிலையத்துறை எல்லாம் எதுக்கு இருக்கு. புதையல் இருக்குன்னு சொன்னா மட்டும் கோவிலை காண போலீஸ் கலெக்டர் எல்லாம் வந்துடுவாங்க பராமரிக்க கூடாதா. இந்தக் கோயிலை உங்களால் பார்த்தேன் மிக்க நன்றி 🙏
ஓம் நமசிவாய இப்ப நாலு செங்கல்ல வச்சுக்கிட்டு கோயில்ன்னு பெருமை பட்டுக் குரோம் ஆனால் கருங்லால் ஆன எவ்ளோ பெரிய கோயில் கண்டுக்காம இருக்கோம் இப்படி ஒரு கோயில் இருக்கும் தெரியாமல் இருக்கோம் தமிழனாக பிறந்ததற்கு வெக்கமாகவும் இருக்கு இப்படி ஒரு கோயிலை பார்த்து பெருமையாகவும் இருக்கு ஒங்களுக்கு என் நன்றி வாழ்த்துகள் 🙏🙏🙏
@@rmdharan6895 In case of dilapidated temples there is no option but to renovate without making structural changes to keep intact whatever remains now. Regular maintenance in case of temples which are intact but not maintained so that they are preserved.
Correct. I go with your line of thinking. However in some places renovation demands more expenditure nd work that we've to assess nd make a proper estimation to do it. Guru
இந்தப் பழமையான ஆலயத்தை பார்க்க பயமாகத்தான் இருக்கிறது.அதை உங்கள் மூலம் கண்டுகொண்டேன்.மிக்க நன்றி.இப்போதுள்ள அரசுகள் கோயில்கள்தான் புதுசா கட்டுவதில்லை.பழைய கோயில்களையாவது புதுப்பித்து மக்களின் பயன்பாட்டுக்கு கொண்டு வரலாம்.இன்றுள்ள அரசு கோயில் நகைகள் மேல்தான் கண்ணாயிருக்கிறார்கள்.
தம்பி உங்கள என்ன சொல்லி பாராட்டுவது என்று எனக்கு தெரியவில்லை நீங்கள் சென்ற இந்த ஆலயத்திற்கு நாங்கள் இன்று மாலை சென்று வந்தோம் ஆனாலும் ஆலயத்தை மேலே சென்று பார்க்க முடியவில்லை என் உடல் ஒத்துழைப்பு நிலை தான் காரணம் ஆனால் சிவனை தரிசிக்க முடியவில்லை என்று வருத்தமாக இருந்தது இந்த காணொளி பார்த்த பிறகு எனக்கு மெய் சிலிர்த்து விட்டது.வாழ்க நீங்கள் பல்லாண்டு தொடரட்டும் உங்கள் ஆலய தரிசனம் நன்றி
Whatever you are doing is a commendable job...You are bringing to light, hitherto, unknown temples. Hats off..🙏🏼. Both the temples are fairly bigger ones and has a rich heritage. Sad to see them in a bad shape. Pranaams to the gurukkal, who is doing an unenviable job...
நன்றி மகிழ்ச்சி சமீபத்தில் அங்கு சென்று பார்த்ததில் என் இருதயத்தையும் மனதையும் கசக்கி இரத்தம் கொட்டசெய்தது அழியும் நிலையில் உள்ளது அந்த ஊர் மக்கள் ஒன்று கூடி கோவிலை சீர் படுத்தினால் பல ஆண்டுக்கு முன் கட்டீய நபரோட பெயர் நிலைத்து நிற்கும் ஊர் மக்களும் போற்ற படுவார்கள் என் வயது 77 அத்தனை இடங்களிலும் என் கால் பதிந்தை நினைத்து மகிழ்ந்தேன் வரலாற்றை காப்பாற்றவும் நன்றி வணக்கம்
மிக்க நன்றி, மஹாசிவராத்ரி அன்று இந்த சிவன் கோயிலை பார்க்கும் வாய்ப்பு கிடைக்கப்பெற்றதில் மிக்க மகிழ்ச்சி. கோயில் குருக்கள் நித்யம் ஏறி இறங்கி சிவ பூஜை செய்து கொண்டிருக்கிறார்.அவரது சிவத்தொண்டு தமிழக மக்கள் பின்பற்ற வேண்டிய பக்தி முறை.
Wow such a amazing place. This is near to my uncle native, next time I go there I am going to visit temple with out fail. Thanks bro for identifying this place.
Arumai arumai kankulira Sivan ah pathachu ...nenga video eduthu upload pani evlo periya punniyam pani irukinga shivan kandipa bless panirukaru ungala adhan neenga visit pani irukinga indha temple a....what you did just awesome keep rock👍👍👍👍👍
ஆயிரம் ஆண்டுகள் கடந்து கம்பீரமாக நிற்கும் கல்தூன்கள் அந்த சிவ தரிசனம் காட்டிய தம்பிக்கு ஆயிரம் நன்றி🙏💕 கோயில் இப்படி இருக்குதே என்ற மனவருத்தம் இதைஆனால் சிவனை பார்த்த தில் மன நிம்மதி உலகத்துக்கு கொண்டு வந்து காட்டி ய தம்பிக்கு மீண்டும் ஒருமுறை ஆயிரம் நன்றி🙏💕 ஆஞ்சநேயர் கோயில் அற்புதமாக இருக்கு சிரிய வயதில் எவ்வளவு பெரிய பக்குவம் இந்த சிவனை உலகிற்கு காட்டிய பெருமை உங்களை சேர ட்டும் வாழ்த்துகள் தம்பி🤝🙏👍👌💕🌹🙏🙏🙏