நான் ஜேர்மனியில் வசிக்கிறேன். ஊர்காவற்றுறை எனது ஊர். ஊர்காவற்றுறைக்கு வரப்போகிறார் என்று அறியும் போது ஒரு இனம்புரியாத மகிழ்ச்சி. மிக அழகான வைத்தியசாலை. முன்புறமாக கடற்கரை என நினைக்கிறேன்.
எப்படி என்றாலும் அவர் தமிழர் பகுதியில் இருந்தால் தமிழருக்கு நல்லம் ஏனென்றால் வண்ணி மக்கள் பெரிதும் பாதிக்கப்படுகிறார்கள் அதே மாதிரி தீவு மக்களும் பாதிக்கப்படுகிறார்கள் ஒழுங்கான வைத்தியம் இல்லாமல்
வைத்தியர் திரு அர்ச்சுனாவின் 2வது சகோதர ர் கூட தமிழீழ காவல் துறையின் முன்னாள் உயர்நிலை அதிகாரியாகும். நேர்மையான இவரது பணி காரணமாக தேசிய தலைவரின் பாராட்டையும் பெற்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
மன்னார் வைத்திய சாலைக்கு வரவேற்கிறேம். ஒன்றரை வருட காலம் என்ன நோய் கண்டு பிடிக்க முடியாமல். என் கணவருக்கு போதை மாத்திரை கொடுத்து ஒரே நித்திரையில் இருப்பார்.அவருக்கு இப் நரம்பு பலன் இல்லை.கை கால் முகம் வழக்கத்திற்கு கொடுற்கும் மாத்திரை. அங்கு இருகும் கட்டில்களில் மூட்டை பூச்சி கடி தாங்க முடியாது.
இந்தக் காணொலிக்கு இடப்பட்ட நேர்விதமான பின்னோட்டங்களைப் பார்க்கும் போதே மனதுக்கு ஆறுதலாக இருக்கிறது. எமது இனத்திலும் 99% மக்கள் நல்லவர்களாகவும் நல்லதையே விரும்புபவர்களாகவும் இருக்கிறார்கள். ஆனால் அந்த 1% கொடிய விடம். அதுவே போதும் எல்ல நன்மைகளையும் தடுத்து விடும். மக்களே கவனம்.
Omg dont compare good quality people with Simon , he is useless guy living on our expense Utter waste person not fit for anything @nagendramthangarajah2551
ஊழல் எந்த வடிவத்தில் எப்படி இருகாலும் வைத்திய துறையில் அறவே வரக்கூடாது அது கேவலத்திலும் கேவலம் அது ஒரு புனிதமான துறை மிக நீண்ட காலமாக ஊழலில் புரையோடிய எமதுநாட்டில் ஒரு ஒளிக்கீற்று தனி ஒருவன் அர்ச்சுனா அவரை பாராடட வார்த்தையே இல்லை அர்ச்சுனா ஒவ்வொரு HOSPITALUKKUM செல்ல முடியாது ஆனால் அவரைப்போல மேலும் பலர் வரவேண்டும் வாழ்த்துக்கள் வைத்தியர் அர்ச்சுனா உங்கள் பதிவும் நன்று வாழ்த்துக்கள்
கட்டாயம் சாவகச்சேரி மருத்துவமனைக்கு திரும்பி வர வேண்டும் சாவகச்சேரி மக்கள் இதற்காக யாழ் அரசியல் வாதிகளுக்கு உங்களால் கொடுக்க கூடிய அதிகூடிய நெருக்குதல் களை கொடுக்க வேண்டும்
ஒரே ஒரு அர்ச்சனாவால் இந்த ஊழல் அமைப்பை உடைக்க முடியாது. இவரை உதாரணமாகக் கொண்டு மனச்சாட்சியுள்ள நேர்மையான எந்த வம்பு தும்பிற்கும் போகாத வைத்தியப் பெருமக்களும் தங்கள் தொழில்தர்மத்தையும் கௌரவத்தையும் காப்பாற்ற களமிறங்க வேண்டும்..
அவர் எல்லா இடங்களிலும் Medical Controler வேலை செய்ய வேண்டும். அவருடன் நல்ல உதவியாளர்கள் உருவாக வேண்டும்.? இதே போல அரசியல் வாதிகளாக இருக்கிற பாராளுமன்ற உறுப்பினர்களை தூக்கி எறிய வேண்டும். மக்கள் கதைக்க முடியாத காலம் அப்போது. இப்போது ஜனநாயக ரீதியாக யாரும் கதைக்க வாருங்கள் You Tubers எல்லோருமாக சமூகத்திற்காக சேவை செய்ய வாருங்கள் தம்பி அடியான் தொடர்ந்து துரோகிகளை துரத்த குரல் கொடுக்க வேண்டும். Opration Archana will be Control all hospitals. ❤❤❤ மவ்வியாக்களை அழிக்க பொது மக்கள் உருவாக்க வேண்டும். அமைச்சர் டக்ளஸ் மூலமாக அழுத்தம் கொடுக்க வேண்டும். தமிழ் அரசியல் வாதிகள் சுமந்திரன் கூட்டணி என்ன செய்கிறார்கள் ????😂😂
டொக்டர் அர்ச்சனா முதல் ஊர்காவற்றுரை ஆஸ்பத்திரிக்கு போங்கள் அங்கு உள்ளவர்களுக்கு மற்றவர்களோடு எப்படி மரியாதையுடன் கதை ப்பது எப்படி மக்களோடு அனுகுவது என்று கற்று கொடுங்கள்
சாவகச்சேரி மக்களை Dr.அர்ச்சனா மீளவும் சந்தித்து ,கதைத்து அவர்களின் ஆசியுடன் தனது சேவையைத் தொடர்வது சிறப்பானது.so மக்களின் மனதை வென்ற மகத்தான மருத்துவர்.இப்பவும் மக்கள், அவரின் வருகைக்காக ,அவரின் கொள்கைகளுக்காக போராடுவதைப் பார்க்கிறோம் .நன்றி.
அர்ச்சுனா private இல் வேலைசெய்யாத படியால் நிம்மதியாக வேலை செய்கிறார். சந்தோஷமாக இருக்கிறார். நோயாளர்களில் கவனமாக இருக்கிறார். அவரை பார்க்கவே நோய் பறந்து போய்விடும். மருந்தை விட மருத்துவரின் கருணை மிகப் பெரிய பலமுள்ளது. வாழ்த்துக்கள் அச்சு.
வாழ்க உலகத் தமிழ் இனம் வாழ்க உடல் நலத்துடன் வாழ்க பாதுகாப்புடன் வாழ்க நம்மைச் சுற்றி என்ன நடக்கிறது என்ற விழிப்புணர்வுடன் வாழ்ன தமிழ் இனம் எமது இனம் நாம் உலகிக்கு அறத்தை போதித்த இனம் ஒற்றுமையுடன் நேர்மையுடன் மனித குலத்தையே நேசித்து வாழ்கிற எண்ண அலைகளுடன் வாழ்க! வாழ்க எந்த சூழ்ச்சிகளிலும் வீழ்ந்து விடாமல் ஏமாந்து விடாமல் வாழ்க அர்ச்சுனா வைத்தியர் இந்தக் பிரபஞ்சப் பேராற்றல் கருணையினால் இரவிலும் பகலிலும் எல்லா நேரங்களிலும் எல்லா இடங்களிலும் எல்லாத் தொழில்களிலும் உறுதுணையாவும் பாதுகாப்பாகவும் வழிநடத்துவதாகவும் அமையுமாக! இது சத்திய யுகம் சத்தியமே வெல்லும் மாகாபா்தத்தில் கிஷ்ணர் அர்சுணனுக்கு உதவியாக இருந்து பண்டியர்களை வெற்றி பெற வைத்தார் அதே இறைநிலை அடைந்த சித்தர் கிஷ்ணர் இந்த அர்சுனாவுக்கும் உதவியாக இருக்கட்டும் கீதையில் கிஷ்ணர் எழுதிய வரலறுகளை பலவற்றை மாற்றி தங்களுக்கு ஏற்றவாறு இந்திய வந்தேறி யூத பிராமணன் எழுதிவிட்டான் அதில் யுகங்களை காளியுகத்துடன் முடித்துவிட்டான் கலியுகம் என்று பெயர் வைத்து கிஷ்ணர் எழுதிய சத்திய யுகத்தை மறைத்தான் இந்திய யூத பிராமணன் ஆனாலும் இப்போது சத்திய யுகம் நடக்கிறது சத்தியமே வெல்லும் நல்லதே நடக்கும்
தம்பி அர்ச்சுனா மிகவும் பாதுகாப்பில் கவனம் செலுத்துங்கள் நீங்கள் மருத்துவத்துறையின் உயிர் நானும் எனது மகளை மருத்துவத் துறைக்கு படிப்பிக்கின்றேன் உங்களை மாதிரி வரவேணுமென்று
மக்களுக்கு சரியான ஆதாரம் நிறைந்த பெருமதியான கருத்தை பகிர்ந்தமைக்கும் உணர்வு ரீதியாகவும் சிந்தனை மூலமாகவும் சிந்திக்கும் உங்களையும் பாராட்டுகின்றேன் அண்ணா 🙏
அருமையான தகவல் தந்தீர்கள்.நன்றி சகோதரனே!.மருத்துவ அத்தியட்சகர் அர்ச்சுனா ஈழத்தின் எப்பகுதிக்குச் சென்றாலும் அவரை மேளதாள அணிவகுப்புடன் கோலாகலமாக வரவேற்க வேண்டும்.பெரும் புரட்சி செய்து எல்லோர் மனங்களிலும் ஆழப்பதிந்து விட்டார்.ஈழப்பகுதி மருத்துவமனைகளுக்கு இவரை உயர் அதிகாரியாக நியமித்து ஒவவொரு மாதமும் ஒவ்வொரு இடங்களுக்குச்சென்று ஆய்வுகளை நடத்தினால் அங்கு நடக்கும் குறைபாடுகளை நிவர்த்திசெய்ய முடியும்.பணியாற்றும் ஒவ்வொருவரும் கடமை உணர்வுடனும் பொறுப்புடனும் பணியாற்றுவார்கள்.ஊழல்வாதிகள் தலைகாட்டமாட்டார்கள்.அர்ச்சுனா என்றால் ஆண்டவன் என்ற பயம் எல்லோர் மனங்களிலும் குடிகொள்ளும்.யாருமே வாலாட்டமாட்டார்கள்.அப்பாவைப்போலவே தோற்றத்திலும் செயலிலும் இருக்கிறார்.நேர்மையான காவல் துறை அதிகாரியின் மகன் மருத்துவத்துறையில் புரட்சியை ஏற்படுத்த நினைப்பது தவறல்லவே.தொடரட்டும் அவரது ஊழலற்ற தூய்மையான பணி.மக்கள படை அவர்பின்னால் அணிதிரளட்டும்.புரட்சி ஒருநாள் வென்றே தீரும்.
Dr.அர்ச்சனா நீங்கள் வடமாகாண சுகாதார பணிப்பாளராக வந்தால் எல்லோருடைய நோய்க்கும் சிறந்த மருந்து கிடைக்கும். உங்களுக்காக போராடிய தென்மராட்சி மக்களை கைவிட்டு விடாதீர்கள் உங்களுடைய நேர்மையான சேவைக்கு ஆண்டவன் எப்போதும் துணை நிற்பார்.
வைத்தியர் அர்ச்சுனா ஐயா அவர்களே, என்னுடைய விருப்பமும் இது தான். அதாவது ஈழத்தில் இருக்கின்ற அனைத்து வைத்தியசாலைகளுக்கும் வாரத்திற்கு ஒரு தடவை விஜயம் செய்ய வேண்டும் 🙏🙏
தமிழினத்தை தமிழிரனியர்களின் பிடியிலிருந்து மீட்க வந்ந இரட்சகரே நீங்கள் நீடூழி காலம் நலத்துடன் வாழ்ந்து எம்மை மட்டுமல்ல எம் இலங்கை நாட்டின் சகல மக்களையும் காக்க வாழ்த்துகிறேன்
மருத்துவர் அர்ச்சனா வட மாகண சுகாதார அமச்சராக வர வேண்டும் எமது மக்களின் வலிகளை புரிந்து கொண்ட மனித நேயம் கொண்ட சிறந்த தலைவன் கடவுளின் என்றும் அவருடன் இருப்பதாக,🙌💖💖
சாவகச்சேரி மக்கள் மட்டுமல்லாது புலம்பெயர்வாழ் மக்கள் எல்லோரும் அர்ச்சுனா என்ற வைத்தியருக்கு குரல் கொடுக்கவேண்டும். அப்பதான் மக்கள் தகுந்த இலவச சேவையை சிறந்த முறையில் பெற்றுக்கொள்வார்கள் என்பது எனது கருத்து ஒப்பரேஷன் அர்ச்சுனா கட்டாயம் நாட்டுக்குத் தேவை. வாழ்க அர்ச்சுனா
இதிலும் கலந்து கொள்ளுங்கள் தனிய புத்தவிகாரை.காணி.வாக்குவங்கி.பாராளமன்ற சுகபோகம் பாராளுமன்றத்திலேமரணித்தசம்பந்தன் போல இல்லாது இதிலும் கலந்து கொள்ளுங்கள் எம் இனமக்களே
நினைத்துப் பாருங்கள் கண் கண்ட தெய்வம் தான் வைத்தியர்கள் ஐயா வடக்கையும் கிழக்கையும் வலம் வாருங்கள் அநியாயங்களை தட்டி கேட்டு மக்களுக்கு விழிப்புணர்வு தாருங்கள் மீதியை நாங்கள் பார்த்துக் கொள்கிறோம் மக்கள் சேவை செய்த.மகேசா தமிழ் மக்களக்காக உயிரை தியாகம் செய்ய துணிந்த மா வீரா பிரபா தலை தாழ்த்தி வணங்குகி றேன் ஓங்குக உன் புகழ் உலகம் எல்லாம் ஐயா உங்களுக்காக இறைவனை பிரார்த்திக்கிறேன்
சகோ! இந்தவருடம் எதிர்பாரத சம்பவங்கள் மகிழ்வை தருகின்றது. அர்சுனாவை அனைத்து மருத்துவ இடங்களிலும் பார்வையிட வேண்டும். இதேபோல் நீதி துறையிலும் ஒருவர் துணிவுடன் வெளிவருவாரா?