Тёмный
No video :(

மீனாட்சி-சொக்கநாதர் பிரமாண்ட திருக்கல்யாணம் 21.4.24  

Muthamil Creative Corner
Подписаться 1,4 тыс.
Просмотров 12
50% 1

#ஆண்டுற்கு_ஒருமுறை_மட்டுமே_திருஷ்டிபொட்டு_காணும்_சொக்கநாதர் 😘
#வரலாறு~ திக்விஜயத்தில் ஸ்வாமியிட சரணடைந்த அங்கயற்கண்ணி அம்மை தாய் காஞ்சனமாலையிடம் விபரம் கூற #திருக்கல்யாணத்திற்கு உடனே ஏற்பாடுசெய்கிறார்...
முதல் நாள் இரவு நமது கதாநாயகன் வழக்கம் போல் ஆடம்பரம் இல்லாமல் புலித்தோல் அணிந்து கழுத்தில் நாகாபரணங்கள் தவழ, பூத கணங்கள் சூழ...துந்துபி மத்தளம் முழங்க...மதுரையம்பதி எழுந்தருளுகிறார்...
மதுரை மக்கள் சற்றே திகைத்து நிற்கின்றனர்...சிலர் பயந்து ஓடவும் ஆரம்பித்தனர்...சற்றே situation யோசித்து பாருங்கள் நாமே பயப்படத்தான் செய்வோம்...
இதை கண்ட மணப்பெண்ணின் தாயார் மனதில் சிறிய சஞ்சலம்..."வருபவர் பரமேஸ்வரனாக இருந்தாலும் இப்படியா மணமகன் ஊர்வலத்தில் வருவது என்று"
தாயாரின் முக குறிப்பறிந்த அன்னை மீனாட்சி நேரே பரமேஸ்வரனிடம் சென்று தன் தாயாரின் மணக்குமுறலை தெரிவிக்கிறார்...
உடனே எம்பெருமன் #யாவரும்_மகிழும்வண்ணம்_மணமேடை_எழுந்தருளுவோம் என்று உறுதி கூறுகிறார்
(#Note~ Ok Madam , Yes Madam & Done Madam started 😝😋 ~ just fr fun)
மறுநாள் காலை ~ மாப்பிள்ளை ஊர்வலம் வருகிறது...
எப்படி... மங்களவாத்யம் முன்செல்ல...கந்தர்வர்கள் வானில் இசை முழங்கி தங்கமலர்கள் தூவி வர...வேத ரிஷிகள் வேத மந்திரங்கள் முழங்கி வர...தேவதிதேவர்கள் வாழ்த்து மழை பொழிய...நந்திபகவான் மத்தளம் வாசிக்க...குபேரன் சாமரம் வீச...வலது புறம் மைத்துனன் ஸ்ரீ லக்ஷ்மி சமேத பெருமாள் வர...இடது புறம் திருமணத்தை நடத்திவைக்க வரும் ஸ்ரீ சரஸ்வதி சமேத பிரம்மதேவர்.... இவர்களை பின்தொடர்ந்து மாப்பிளை வீட்டாரான பூதகணங்கள் மற்றும் தேவர்கள் , ரிஷிகள் மற்றும் மதுரை மக்கள்....
இவர்களுக்கு நடுநாயகமாக எங்கள் #மாப்பிள்ளை_சொக்கர் வருகிறார்....
எவ்வாறு வருகிறார்...
#அதிரூப_சுந்தரனாக_ஸ்ரீசுந்தரேஸ்வரராக
#காண்பவர்களை_சொக்கவைக்க_சொக்கநாதராக 😘
#சோமசுந்தரராக
#தங்கபாதுகை_அணிந்து_உயர்ரகப்பட்டுடுத்தி_ஊரையே_கிறங்க_வைக்கும்_
#செண்பகபூமாலை_அணிந்து_லட்சுமிகடக்ஷம்_மிக்க_தாமரை_மற்றும்_வில்வமாலை_ஏற்று
#கையில_வைரங்கள்_பதித்த_தங்கச்செண்டு_ஏந்தி
#தங்கவைரங்கள்_பதித்த_திருபூணூல்_தரித்து
#சகல_ஆபரணங்கள்_மற்றும்உயர்ரக_கற்கள்_பதித்த_கல்யாணகிரீடம்_அணிந்து
#கண்கள்_கூசும்_ஒளியுடன்_தாயார்_காஞ்சனமாலை_முன்_வந்து_நிற்கிறார்_மாப்பிள்ளை_சொக்கர்
இந்த அரிய திருக்காட்சியை கண்ட காஞ்சனமாலை மெய் சிலிர்த்து நிற்கிறார்...
#எங்கே_தன்_மருமகனாகிய_மகனுக்கு_கண்திருஷ்டி_பட்டுவிடும்_என்று_உடனே_திருஷ்டி_பொட்டு_வைக்கிறார்
இந்த நிகழ்வுகளை கண்ட அன்னை மீனாட்சி பேரானந்தம் கொள்கிறார் ....
#திருக்கல்யாணத்தன்று_மட்டுமே_ஸ்ரீசொக்கநாதருக்கு_திருஷ்டிபொட்டு_வைக்கும்_காரணம்_இந்த_நிகழ்வு 😘🙏🌷
#madurai
#meenakshi
#youtube

Опубликовано:

 

20 апр 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии    
Далее
7 August 2024
0:11
Просмотров 10
Х..евый доктор 😂
00:15
Просмотров 275 тыс.
Х..евый доктор 😂
00:15
Просмотров 275 тыс.