தனக்கே உரித்தான வேப்பம்பூ மாலை சூடி, கழுத்தில் நீலக்கல் பதக்கம், இரட்டைப் பட்சி பதக்கம், பூச்சாந்திரப் பதக்கம், பெரிய பவளத்தாவடம் மினுமினுக்க, கல்லிழைத்த மகர குண்டலங்கள் காதில் கினுகினுக்க புனித நீரால் அபிஷேகம் செய்த, இராயர் வழங்கிய கொண்டை தலையில் சூடி, திருமலை நாயக்கர் வழங்கிய செங்கோல் கையில் பெற்று மக்கள் முன்னிலையில் மகாராணிக்கு பட்டாபிஷேகம் நடைபெற்றது ✨🤩 இனி, பாண்டிய நாட்டின் அரசியாக தென்புலத்தார் ஆசியுடன் தென்புலம் காவல் புரிவால், தமிழ் வளர்ந்த மதுரை மாநகர் மகாராணி அங்கயற்கண்ணி ✨🐟🌙🙏🔱
Welcome sis... Im also searched but didn't get anywhere.. Thats y tried... My daughter got 1st prize for this... Keep rocking and keep ur best always... Keep supporting our channel sis🥰🥰😍😍