முடவாட்டு கிழங்கு பயன்கள் - சைவ ஆட்டுக்கால் கிழங்கு - Mudavattukal Kilangu
ஆகாயராஜன் என்னும் முடவாட்டு கிழங்கு வேறு பெயர்கள் பாறை கிழங்கு, ஆட்டுக்கால் கிழங்கு மற்றும் சைவ ஆட்டுக்கால் என்றும் அழைப்பார்கள்.
முடவாட்டு கிழங்கு / ஆட்டுக்கால் கிழங்கு (Drynaria quercifolia) என்பது தமிழ்நாட்டு மலைப்பகுதிகளில் கிடைக்கும் ஒரு வகை பெரணித் தாவரத்தின் கிழங்கு ஆகும். இக்கிழங்கை கொல்லிமலையில் முடவன் ஆட்டுக்கால், ஆட்டுக்கால் கிழங்கு என்றும் ஏற்காடு சேர்வராயன் மலைப் பகுதியினர் ஆட்டுக்கால் என்றும் அழைக்கின்றனர்.
இவற்றிற்கு வேர்கள் கிடையாது. பார்ப்பதற்கு, கம்பளி போர்த்தியது போலக் காணப்படும். பாறைகளில் உள்ள உலோக சத்துக்களலான செம்பு தங்கம் இரும்பு கால்சியம் குறிப்பாக பாறைகளில் உள்ள சிலிகாவை உறிஞ்சும் தன்மை இந்த முடவாட்டுக்கால் கிழங்கிற்கு உண்டு.
பொதுவாக மனிதர்களைத் தாக்கும் நோய்களை அறிந்து அவற்றை மூலிகைகளைக் கொண்டும் உணவின் மூலமும் நோய்கள் தாக்காமல் இருக்கவும் குணப்படுத்தவும் வழி வகை செய்தனர். இதனால் நம் முன்னோர்கள் நோயின்றி வாழ்ந்தனர்.
ஆட்டுக்கால் கிழங்கு பயன்கள்:
மூட்டுவலி, இடுப்புவலி, உடல் வலி, வீக்கம் நிச்சயமாக சரியாகிவிடும் குறிப்பாக மாதவிடாய் காலங்களில் ஏற்படும் வலிக்கு மற்றும் சுண்ணாம்பு சத்து பற்றாக்குறைபாட்டுக்கு சிறந்த உணவாக இக்கிழங்கு உள்ளது, மேலும் செரிமான உபாதைகள் எலும்பு அடர்த்திக் குறைவு (Osteopenia) நோயைத் தடுக்கும் திறன் இதற்கு இருப்பதாக மருத்துவ ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இதை பயன்படுத்தி பலன் கண்டவர்கள் பலர் உண்டு.
முடவாட்டு கிழங்கு எப்படி பயன்படுத்துவது?
தோல் பகுதியை நீக்கிவிட்டு, கிழங்கைப் பயன்படுத்துவதே கிழங்குக்கான சுத்தி முறை. சாக்குத் துணியில் சிறிது மணலை இட்டு வைத்துக் கிழங்கை மூடிவைத்தால் ஆறு மாதம்வரை இதைப் பயன்படுத்திக்கொள்ளலாம்.
கிழங்கைச் சிறு சிறு துண்டுகளாக அரிந்து, வாயில் அடக்கிக்கொண்டால் நீண்ட நேரம் தாகத்தைத் தணிக்கும் வல்லமையும் அதற்கு உண்டு.
முடவாட்டுக்கால் சூப்:
முடவாட்டு கிழங்கு தோலை நீக்கிவிட்டு பசைபோல அரைத்துக்கொண்டு, தேவையான அளவு தண்ணீர் சேர்த்து, சீரகம், பூண்டு, மிளகு, சின்ன வெங்காயம் அரைத்துக் கலந்து சூப் செய்து குடிக்கலாம்.
தொடர்ந்து 10 முதல் 15 நாட்கள் வரை தினமும் ஒரு டம்ளர் வீதம் குடித்துவந்தால் முடக்குவாதம், மூட்டுவலி பலன் கிடைக்கும். குழந்தைகளுக்கு வாதம் தாக்கினால் இந்த கிழங்கு போட்டு கொதிக்க வைத்த நீரில் குளிக்க வைத்தால் வாத நோய் குணமாகும். கழுத்து வலி, தோள்பட்டை வலி, முதுகு வலி போன்றவற்றை குணப்படுத்தும்.
Subscribe to our Channel & Click 🔔 Button to get all Our Notifications - bit.ly/KatrathuKaialavuYT
📢PLEASE - SHARE📩 | COMMENT🖊 | SUBSCRIBE🔔
***********************************
Follow US On:-
Facebook: / katrathukaialavu
Instagram: / katrathukaialavupandi
Twitter: / kkaialavu
***********************************
Subscribe to Our New RU-vid Channel
"KK Food N Travel": bit.ly/kk-food-and-travel
***********************************
To Reach Us : Call - +91 95000 07195 | Email - katrathukaialavu@gmail.com
***********************************
For more Interesting Videos 📹: -
👉Poondu Milagu Meen Kuzhambu - • இப்படி ஒரு மீன் குழம்ப...
☛Sweet and Savory Aval Snacks - • Sweet and Savory Aval ...
👉How to Make Cotton Candy - • 90's Kids'ன் Favourite...
☛நாட்டுக்கோழி கிழி இடியாப்பம் - • Nattu Kozhi Special Ki...
👉ருசியான மொய்லி மீன் குழம்பு - • தோலுரிச்சி ருசியான மொய...
☛இட்லி பானையில் செய்த சுவையான முட்டை இட்லி குழம்பு - • இட்லி பானையில் செய்த ச...
👉Process of Making Dried Fish - • களைகட்டும் பழையாறு பிர...
☛ஆவியில் வேகவைத்து சமைத்த கத்திரிக்காய் தயிர் பச்சடி - • ஆவியில் வேகவைத்து சமைத...
👉London Style மீன் தவா கேக் - • மீன் தவா கேக் லண்டன் ...
☛6-Suvai Delicious Bonda Recipe - • அறு வகை உணவு மற்றும் ச... 👉Potato Paal curry - • சுவையான கல்யாண வீட்டு ...
***********************************
Visit Our Channel for lots of Interesting Videos: - bit.ly/KatrathuKaialavuYT
☎️ Contact Us 📞Now “For Sponsor” - +919344942166
23 май 2023