மகன் அனுஷன் நீ நல்லா இருக்க வேண்டும். குறை சொல்கிறவர்கள் சொல்லிக் கொண்டுதான் இருப்பார்கள் . நீ நன்மை செய்கிற படியினால் உனக்கு மேன்மை உண்டு.மற்றும் இன்னும் இரண்டு பொடியன்களையும் இதில் காண்பிக்கவில்லையே. உதவி செய்த உறவுகளை கர்த்தர் ஆசீர்வதிப்பாரா .God bless you ❤️❤️❤️🙏
அவர்கள் இருந்த நிலைமைக்கு இப்படி ஒரு வீடு கிடைத்ததே பெரியகாரியம, கட்டிக்கொடுக்க முன்வந்த குடும்பத்தை ஆண்டவர் மேன்மேலும் ஆசீர்வதிப்பாராக. அனுசனுக்கும் வாழ்த்த்துக்கள்.
அனுசன் தம்பி கவலை வேண்டாம் உதவி செய்தால் கடைசியில் கிடைப்பது உபத்திரம் என்பது வளமை தானே அத்தோடு அந்த அம்மாவின் நன்றி உரை முற்றிலும் காணாது உங்கள் பணி தொடர வாழ்த்துக்கள் 👍👍
கடவுளின் மகனே ரொம்ப சந்தோஷம் இன்னைக்கு தான் நான் முதலிலே டிவி பார்த்துட்டேன் உன் முயற்சி நாள் அந்த சிறு பிள்ளைகளுக்கு வீடு கட்டிக் கொடுத்தா தர்க்குநன்றி கடவுள் உன் மூலமாக அவர்களுக்கு வீடு கொடுத்ததற்கு ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப சந்தோஷம் உன் பணி மென்மேலும் தொடர எங்களுடைய மனமார்ந்த வாழ்த்துக்கள்
வீடு கட்டி கொடுத்த தயா அம்மாவுக்கு கோடான கோடி நன்றிகள் வாழ்க வளமுடன் அனுசன் உங்களுக்கும் வாழ்த்துக்கள் மேசன் அண்ணா உங்களுக்கும் வாழ்த்துக்கள் சிறப்பாக வேலை செய்து முடித்திருக்கிறீர்கள்
முதலாவது அனுஷ்னுக்கும் மிதுக்கும் முல் கோடி நன்றிகள்❤❤❤ கட்டிக் கொடுத்த வருக்கும் கோடி நன்றி❤ எல்லாவற்றிக்கும் இந்த உதவி செய்த நம் உறவுகளுக் கோடான கோடி நன்றிகள் ❤❤❤❤❤❤❤❤❤❤ உங்கள் பிள்ளைகள் வரப்போகிற சந்ததி சந்ததியாக ஆண்டவர் ஆசீர்வதிப்பார் மேலும் மேலும் சுகத்துடன் பலத்துடன் ஆசீர்வாதத்துடன் வாழ வேண்டுமென்றும் மனதாரா வாழ்த்துக்கள்🙏🏼🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🙏🏼🇸🇪
தம்பி வாழ்த்துக்கள் உதவி செய்த நல்ல உள்ளங்களுக்கே நன்றிகள். கதிர்காமம் நடந்து போனால் வீடு கட்டுவதற்காக நல்ல உள்ளங்கள் இல்லையென்றால் கட்டிக்கொடுக்க முடியாது. அனுசனின் நம்பிக்கையே முக்கியமானது.
வீடு இல்லாத இவர்களுக்கு இது பெரும் உதவி, அத்துடன் கட்டுவதற்கு முன்னின்ற அண்ணா வுக்கு நன்றி, இப்படியான அளவுடன் கட்டினால்தான் மற்றவர்களுக்கும் செய்யமுடியும்.
கோடி நன்றிகள் உதவிய அனுஷன்....&.உறவுகளுக்கும்!💯🙏💯 மகத்தான உதவி இது!! இந்த அம்மம்மாவுக்கும் சுட்டிப்பேரனுக்கும்தான் எவ்வளவு சந்தோஷம்!!😍😍😍 கடவுளை கண்டது போலுள்ளது.....!!🪔🙏🪔 அனைவரும் வாழ்க வளமுடன்!!💐🙏💐
எவன் என்ன வேண்டுமானாலும் சொல்லட்டும் நீ எதற்கும் அஞ்சாதே இதே மாதிரி வீடு இல்லாதவர்களுக்கு நிறைய வீடுகள் கட்டித் தரவேண்டும் மேலும் மேலும் உன் பணி வலர வாழ்த்துக்கள்
அனுசியா சார்உதவி செய்தவர்களுக்கு நன்றி சொல்லும் போது வெறும் நன்றின்னு சொல்லிட்டு வச்சாஅது சரியா இருக்குமா சார் அவங்க மனசு கஷ்டப்படும் இல்லஅதனாலஅவங்க குடும்பங்களுக்கும்ஆண்டவனை பிரார்த்திக்கிறேன் அப்படின்னு சொல்லிட்டு சொல்ல சொல்லுங்க