M R Radha 🤣🤣🤣🤣2009 டாக்டர் கலைஞருக்கு எமது புத்தாண்டு வாழ்த்து கவிதை☘️🌷 🌷இறைமகன் இயேசு தமிழ் நாட்டுக்கு தந்த பரிசு .;- தொலைக்காட்சி பெட்டி போத்தான் அழுத்த தெரிவது கலைஞர் இல்லை இருந்தும் மழலை சொல்லுது .---இது கலைஞர் தந்த பரிசு டிராக்டர் உள்ள மண்ணில் ஆயுதம் இரங்க வெளிவரும் மண்ணைப் பார்த்து விவசாயி சொல்வது இது கலைஞரின் ஏழை க்கு இலவச விவசாய நிலம் ----- இதுவும் கலைஞர் தந்த பரிசு ஒரு வாய் சோறு வாய்க்கு சென்ட்ராவுடன் நாக்கு சொல்லுவது இது கலைஞர் தந்த ஒரு ரூபாய்க்கு ஒரு கிலோ அரிசி -----இது கலைஞர் தந்த பரிசு நாக்கு ருசிபட குழம்பு வாயில் சென்ட்ராவுடன் மாதர் சொல்லுவது 50 ரூபாய்க்கு 10 மாளிகைப் பொருள்கள் ------இதுவும் கலைஞர் தந்த பரிசு இறை மகன் தந்தி ட்டார் ஒரு பரிசு யார் அந்த பரிசு,,? முத்தமிழ் அறிஞர் டாக்டர் கலைஞரே அந்த பரிசு. --------------------------- இதற்குப் பிறகுதான் ஜெயலலிதா அம்மா அம்மா உனவாகம் தொடங்கினார் .இந்தக் கவிதைகளை ஜெயலலிதா அம்மா உட்பட அனைத்து தமிழக எம்எல்ஏக்களுக்கும் அனுப்பினேன் ஏனென்றால் வயது அடிப்படையில் அம்மா கலைஞர் அய்யாவுக்கு மகள் போன்றவர். எனது கூற்றுக்கு எனது சாட்சிகள் எம்.எல்.ஏ.Thiru , Prince , kanyakumari காங்கிரஸ் கட்சியின் எம்.பி.க்கள் ஜி.கே.வாசன், சுதர்சன் நாச்சியப்பன், பாடகர் ஜேம்ஸ் வசந்தன், ரகுல் காந்திஜி போன்றவர்களா.,, எனது மின்னஞ்சல்கள் அவர்களின் தனிப்பட்ட மின்னஞ்சல் ஐடிக்கு. கன்னியாகுமரி எம்எல்ஏ சார் எனக்கு ரகுல் காந்தியின் தனிப்பட்ட மின்னஞ்சல் ஐடி கொடுத்தார். ஹிலாரி கிளிண்டனும் அம்மாவை சந்தித்தார். உனக்கு அது நன்றாக தெரியும். அம்மாவின் மரணத்திற்குப் பிறகு நியூஸ் 7 சேனல், அம்மா உணவகம் பராமரிப்பது குறித்த ஆவணப்படத்தைக் காட்டியது. எனவே மோடியின் அழுத்தத்தால் அது மூடப்பட்டுவிடுமோ என்று நான் பயந்தேன், அதனால் நான் ரகுல் காந்தி ஜிக்கு ஒரு மின்னஞ்சல் எழுதினேன், அதனால் இந்திரா உணவகம் பெங்களூரில் உருவாக்கப்பட்டது என்று நினைக்கிறேன். God bless RAGHUL GANDHI ayya and Stalin sir.