காலத்தால் அழியாத இசையை நமக்காக இசைதேவன் இளையராஜாவால் படைக்கப்பட்ட தேவகானங்கள். வாழம் கலாம் முழுவதும் இந்த வசந்த கானங்களை கேட்டுக்கொண்டே மறித்தாலும் ஆனந்தமே....
இந்த பாடல்கள் ஒரு நூறு பேருக்கு பிடிக்காமல் போயிருக்கிறது ஏன் என்று யோசித்து யோசித்து குழம்பி நிக்குது மனசு இந்த இசை மனதை தொடவில்லை என்றால நிச்சயமாக அது கல் மனசு அல்லது கள்ள மனசு
@@jagannathan7579 no ! Sujatha dhaan ! காற்றில் எந்தன் கீதம் - song dhan janaki அம்மா! என் வானிலே ஒரே வெண்ணிலா - ஜென்சி! Suno ரீட்டா i love u song Spb sir ! 💙🙏💙
ஆரம்பம் இனிமை இடையில் சொதப்பல் நாங்கள் எல்லாம் பழைய பாடல் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறோம் நீங்கள் ரசிப்பது போட்டுக் கொண்டு உள்ளீர்கள் அதை அனைவரும் ரசிக்க வேண்டும் என்பதற்காக மாற்றத்தை விரும்புகிறேன்
வெள்ளை உடையில் ஒரு செந்தூர poo - Sri Devi! செந்தூர poo endru oru poove இல்லையாம் ! இந்த பூ கங்கை அமரன் அவர்களின் கற்பனை பூவாம் ! ஜானகி அம்மா இசைஞானி= ❤️❤️❤️🎼🎼🎼❤️❤️❤️💙🙏💙
அந்த காலத்தில் டிவி கிடையாது. எங்கேயோ பாடல் பாடும் அதை ரசித்து கேட்டு கொண்டே ரோட்டில் எங்கள் வேலைக்கு சென்று கொண்டு இருப்போம். அது ஒரு பொற்காலம். அதுவும் இப்போது தான் தெரிகிறது. பொற்காலம் என்று.