மிக சிறப்பு அண்ணா உண்டியல்கள் இருக்க கூடாது அண்ணா அது அரசாங்கத்து தான் போது குலசை மட்டும் இல்லை இனி எல்லா கோவில்களிலும் பக்தர்கள் இதை கடைபிடிக்கலாம் நம் மதம் நமக்கு முக்கியம் இறை நம்பிக்கை மேல் ஓங்கும் போது மக்கள் காப்பாத்தடுவாங்க போன முறை தசரா கிடையாதுனு சொல்லியும் அவளோ பக்தர்கள் வந்திருந்தாங்க அம்மா மேல இவளோ அன்பு வச்சிருக்காங்கனு நான் பார்தேன் நிஜமாவே மெய் சிலிர்த்து போனேன் போலீஸ் கோவிலுக்கு உள்ளே விடலே அங்க காப்பு அங்க அருக்கணும்னு அவளோ பக்தர்கள் வந்திருத்தங்க அங்க ஓடி இங்க போலீஸ்யும் என்னலாமோ செஜு பாத்தாங்க ஆனால் அவங்களால ஒண்ணுமே செய்ய முடியலே கடைசியில் ஜெயிச்சது அவ புள்ளைக அவ மேல வச்ச பாசம் தான் ( சில போலீஸ்க்கறாங்க இங்க எப்படி போக நான் சொன்னேன்னு சொல்லாதீங்கனு அவங்களும் அந்த ரூபத்தில் வருவாங்கள ) எல்லா மதத்திலும் சிறந்தது என் மதமே என்பதில் பேரும் மகிழ்ச்சி அடைகிறேன் இந்த முறை அம்மாவும் புள்ளைகளும் மகிழ்ச்சியா இருப்பாங்க
❤❤❤ அண்ணா சரியான பதிவு நானும் வந்து தர்மம் எடுத்த காணிக்கை வந்துட்டு உண்டியலில் போடுவதற்கு எனக்கு மனசு இல்ல இருந்தாலும் சில்லறைகளை உண்டியல்ல போட்டு செலவுக்குனு எடுத்து வைத்திருந்த காசுல வண்டிக்கு பெட்ரோல் போடவும் அங்க போயி சாப்பாட்டு செலவுக்கு தான் அதை வந்து பயன்படுத்தினோம் அம்மா பேர சொல்லி நம்ம தர்மம் எடுத்து அதை கொண்டு போய் உண்டியல்ல போட்டு அதை அரசு எடுத்து கோயிலுக்கு ஏதாவது செஞ்சா நல்லது ஆனா அந்த காசு எங்க போகுதுன்னு தெரியல இதே ஒரு எண்ணம் தான் எனக்கும் ரொம்ப நாளா இருந்துகிட்டே இருந்துச்சு ரொம்ப நன்றி அண்ணா❤❤❤ 🔱🔱🔱 முத்தாரமா தாயே துணை🔱🔱🔱
சகோ ஒரு விஷயம் மக்களுக்கு தெளிவாக சொல்லுங்கள் தர்மம் கேட்கும் பொழுது யாரும் முத்தாரம்மனுக்கு தர்மம் போடுங்க என்று கேட்க கூடாது. முத்தாரம்மனுக்கு வேஷம் போட்டிருக்கேன் தர்மம் பண்ணுங்க என்று கேட்க வேண்டும். ஆனா மக்கள் வசூல் வேட்டை நடத்துகிறார்கள். ப்ரோ நீங்கள் சொல்வதுதான் சரி.
தர்மம் எடுக்கும் பணத்தை அப்படியே கோவிலில் போடுகிறோம். ஆனால் காணிக்கை பணத்தை அரசு கோவிலில் பக்தர்களுக்கு வசதிகள் செய்யலாம். ஆனால் அரசு பக்தர்களுக்கோ கோவிலுக்கோ செய்யாமல் மற்ற வேலைக்கு பயன்படுத்திகிறார்கள். இதற்கு உங்களுக்கு தெரிந்த தீர்வு சொல்லுங்க அண்ணா.நன்றி. 🙏🏻🙏🏻🙏🏻குலசை முத்தாரம்மா போற்றி 🙏🏻🙏🏻🙏🏻
அண்ணா இன்று நான் குலசை முத்தாரம்மன் கோவிலுக்கு சென்றேன் அங்கு சுடலை மாடசாமி அருள் வந்த ஒரு நபரின் கால்களில் விழுந்து ஆசிர்வாதம் வாங்கினேன் அவரிடம் ஆசிர்வாதம் வாங்க neriaya கூட்டம் இருந்தது... ஆனால் அவர் எனக்கு மட்டும் ஒரு ரோஜா மலர் குடுத்து திருநீர் பூசினார் அந்த மலரை என்ன செய்ய வேண்டும் ..... ரோஜா மலர் கூடுதல் என்ன வென்று அர்த்தம்........
உங்கள் குடும்பத்தில் உள்ளவர்கள் மாலை அணிந்து வருபவர் கையில் குடுக்கலாம் .அல்லது சாமி அருள் ஆடுபவர்கள் கையில் அவர் கேட்கும் பட்சத்தில் குடுக்கலாம்.முடிந்தவரை தன்னுடைய கையாலேயே எடுத்து வருவது சாலச்சிறந்தது.கை மாற்றி எடுப்பது ஓன்றும் தப்பில்லை.
அண்ணா நானும் என் கணவரும் முதல் முறை மாலை போட போறோம் ஆனால் குலசைக்கு போய் போட முடியல என் கணவருக்கு லிவு கிடைக்கல பக்கத்துல இருக்க தங்கம்மன் கோவில்ல போடலாமா
Anna na kappu katta ma than kanika prichan yean kuda work panravanga ta la.ya na inaiku ngt than uru ku varan.vanthu than katta mudium atha na la thappu illa la na
அண்ணா நான் நேத்து கோவிலுக்கு போன அங்க ஒரு சேட் இருந்தாங்க அவங்க இருந்த திண்ணை மேல பொண்ணுங்க யாரும் போக கூடாத நான் தெரியாம போய் இருந்துட்டன் எனக்கு பயாமா இருக்கு
சாமி நா இன்னிக்கு காணிக்கை பிரிக்க போயிருந்தபோது சக்தி கோயிலில் சாமிகும்பிடுட்டு இருக்கும் போது கோயிலில் உள்ள பணியாளர்கள் எனக்கு காணிக்கை போட்டாங்க அண்ணா நா கொஞ்ச தூரம் போன பிறகு வீட்டுக்கு வேணா காணிக்கை பிரிக்க போலாம் கோவிலுக்கு எல்லாம் சாமி வருகிறது நூ சொல்லி சிரிச்சாங்க எனக்கு மனசு கக்ஷ்டமாயிட்டு அண்ணா 😔
புள்ளைகாக அம்மா அம்மாக்காக புள்ளை இது புரியாது பேசுனா அவர்கள் தான் வருத்த பட வேண்டும் அம்மா நெனைச்சா அடுத்த வருடம் காணிக்கை கேட்டு உங்களிடம் வர வைப்பாங்க அம்மா இது என்னோட வாழ்க்கைல நடந்த உண்மை நெத்தி கடன் செய்யும் போது சாமி வருதான்னு அருகில் இருத்தவங்க ஒருத்தங்க சொன்னாங்க அவங்க மேலையே இறங்கி அவங்க சொன்ன வார்த்தையே எப்போது அவங்கள பாத்து அதை கோவில்ல இன்னொருத்தங்கள கேக்க வச்சாங்க உடைந்த மனதின் வேண்டுதல்கள் மிக விரைவாக செம்மயாக சரி செய்யப்படும்
இன்னைக்கு மாலை போட்டு இன்னைக்கு காணிக்கை எடுத்து விரதம் விட்டுட்டேன் காப்பு புதன்கிழமை நைட்டு தான் கட்டுவார்கள் அண்ணா எனக்கு இத பத்தி ஒன்னுமே தெரியாது நான் குழந்தை வரத்துக்காக போட்டு இருக்கேன் இந்த மாலையை
அண்ணா எங்க வீட்டுக்கு சாமி வந்தாங்க ஆடும்போது தீச்சட்டி கைல கொடுத்தாங்க ஆனா எனக்கு எதுவும் ஆகல நானும் மாலை போட்டு இருந்தேன் சாமி எதுவும் வரல என்ன அர்த்தம் என்ன சொல்லுங்க அண்ணா ப்ளீஸ்