தம்பி வணக்கம் ஓம் காளி ஜெய் காளி செங்காளி 5வருடம் போட்டாச்சு எங்க வீட்ல அம்மா கருங்காளி வந்து நிக்கிறாங்க முதல் வருடம் அம்மா கருங்காளி தான் என் வீட்டுவாசல்ல வந்து (கனவிலும் )தெரிஞ்சாங்க சாமி ஆடுறவங்க நீ செங்காளி வேஷம் போடு வாய் திறக்காமல் கை செகப்பு வளையல் பிடிச்சு சொன்னாங்க கருங்காளி வேடம் அணியலாமா சொல்லுங்க
நான் மாலை போட்டதிலிருந்து நீங்க என்ன சொன்னீங்களோ அது அப்படித்தான் நான் வழிபாடு செய்ற இங்க 😢தலைக்கு சீகைக்காய் போடக்கூடாது நீ என்ன விரதம் இருப்ப பிறகு அப்படின்னு என்னைய திட்டுறாங்க நான் மனசு கஷ்டமா இருக்கு அவங்க இப்படி சொன்னதுல இருந்து மனசு குழப்பமா இருக்கு😢😢😢
@@SelvamBala-s2rbro அம்மா எவ்வளவு பெரிய பாவம் செய்றவங்களயே மன்னிச்சுருவா. ஆயிரம் பேர் ஆயிரம் விதமா சொல்லுவங்க .நம்ம சூல்நிலைக்கு ஏற்ற மாதிரி இருந்த போதும் .தசரா விரத விதிமுறை பருங்க முடிஞ்ச அளவு மட்டும் follow பன்னுங்க அம்மட வேண்டிக்கங்க தப்புன எனக்கு உணர்த்து மா னு. எல்லாரும் சொல்லுறத கேட்ட மலையே போட முடியாது.