சர்வதேச தலைவர்கள் உருவாவதில் சிறிஸ்தவர்களின் பங்கு அளப்பரியத்தக்கது என்பதற்கு அற்புதமான ஒரு உதாரணம் பேராசிரியர் அருட்தந்தை Rev.Fr. *சின்னத்துரை* அவர்கள்....
கல்வியா? செல்வமா? வீரமா? ஒன்றில்லாமல் மற்றொன்று உருவாகுமா? உருவாகும் என்பதை கடந்த பத்து வருடங்களாக கண்கொள்ளா காட்சியாக காண்கின்றோம். கல்வியையும் வீரத்தையும் விழுங்கிய கதாநாயகன் மோடி குஜராத் செல்வந்தர்களின் ஆதரவில்....
@@aswinmachado7700 சில இடங்களில் கடினமாக பேச வேண்டிய சூழ்நிலை ஏற்படுகிறது. ஒருவரும் பேசவில்லை ஆனால் யார் பேசுவது? நான் பரிசுத்தவானல்ல. கண்ணாற கண்ட, அனுபவித்த மோசமான சூழ்நிலைகளை கடந்தவர்களுக்கு தான் தெரியும். இதனால் எவ்வளவு உயிர்கள், போகிறது என்று தெரியுமா? எவ்வளவு விலையேறப் பெற்ற பிஞ்சு வாழ்க்கைகள் போகிறது தெரியுமா? சில மோசமான சூழ்நிலை ஊடாய் கடந்து செல்லும், அனுபவிக்கும் ஜனங்களுக்கு தான் தெரியும். உங்கள் மாதிரி பரிசுத்தவான்களுக்கு தெரியாது.