என் அப்பா எங்கள் ஊரீல் மலையடிவாரத்தில் விநாயகர் கோயில் கட்டினார்.மலையில் இருக்கும் முருகன் என்அப்பா கனவில் வந்து நான் மழையில் நனைகிறேன் வெயிலில் காய்கிறேன் எனக்கு கோயில் கட்டு என்று அண்ணனுக்கு கட்டியிருக்கிறாய் என்னை மறந்துவிட்டாயே என்றாராம்.உடனே மலையில் முருகர் கோயில்கட்டி சிம்பிளாக கும்பாபிசேகம் பண்ணினார் .அதற்க்கு ஐயா கிருபானந்தவாரியர்கள் வருகை தந்திருந்தார்.என் அம்மாவிடம் பேசினார்.அப்போது எனக்கு வயது எட்டு.இப்பொழுது நினைத்தாலும் மெய்சிலிர்க்கிறேன்.45 வருடங்கள் ஆகின்றன.
அய்யா என் பேரு தண்டாயுதபாணி கும்பகோணம் நான் தினமும் திருப்புகழ் கந்தர் அலங்காறம் கந்தர் அனுபூதி கந்த சஷ்டி சண்முக கவசம் வேல் மாறால் காலையும் மாலையும் படிக்கிரன் நான் ரொம்ப கஷ்ட்டத்தில் இருந்தேன் எப்போ என்னோட கஷ்டம் படி படி யாக குறைத்து வருது முருகனை நம்பினோர் கை விட மாட்டார் ஆறுமுகம் அருளிடம் அனு தினமும் ஏறு முகம்
நன்றி அண்ணா உங்களுக்கு எத்தனை நன்றி சொன்னாலும் ஈடு ஆகாது ஏதோஒரு மனகஷ்டத்தில் முருகனிடம் கண்ணீர் விட்டு அழுதேன் உடனே உங்களுடைய கணொளி கண்டதும் கண்ணீர் எல்லாம் பறந்து விட்டது முருகன் எனக்காகவே இந்த கணொளியை உங்கள் மூலமாக அனுப்பியது போல தோன்றுகிறது ஓம் சரவணபவ நன்றி முருகா
முருகன் என் கனவில் வந்தார் திருப்புகழ் தொடர்ந்து படித்து வருகிறேன் கந்தர் அலங்காரம் படிக்கும் பொழுது அதீத சக்தி உள்ளது வேல் மாறும் சேர்ந்து படிக்கின்றேன் அதிகாலை பிரம்ம முகூர்த்தத்தில் விளக்கு ஏற்றி முருகனை வழிபடுகிறேன் என் கனவில் வந்தால் நான் வாழ்க்கையில் மனித பிறவி எடுத்து பலன் அடைந்து விட்டேன் முருகனைப் பார்த்து முருகன் கனவில் வந்த எண்ணில் அடங்காத எனது சந்தோசத்திற்கு அளவே கிடையாது அப்படி ஒரு ஆனந்தம் முழு சந்தோஷம் எல்லோரும் கந்தர் அலங்காரம் வேல்மாறல் வேல் விருட்சம் கந்தர் அனுபூதி எல்லா திருப்புகளையும் சேர்ந்து படியுங்கள் படிக்கத் தெரியாதவர்கள் அதை கேட்டால் மட்டும் போதும் அதிகாலை பிரம்ம முகூர்த்தத்தில் எழுந்து குளித்துவிட்டு விளக்கேற்றி திருப்பூர் படித்தால் மிகவும் நல்லது 15 நாட்களுக்குள் முருகன் உங்கள் கனவில் வருவார் இது சத்திய வாக்கு நான் அனுபவித்த உண்மை அது கண்டிப்பாக திருப்புகழ் படித்தால் முருகன் கனவில் வருவார் அதற்கு நானே சாட்சி என் பெயர் அன்பு சென்னையில் வசிக்கின்றேன் மதுரவாயில் ஏரியா
வேல்மறல், திருப்புகழ் படிக்கிறேன் கனவில் இன்னும் முருகன் வரவில்லை ஆனால் தினமும் நான் வேலைக்கு செல்லும் போது என் எதிரில் காரில் 1அடி வேல் காட்சி தருகிறார் என் அப்பன் முருகன் ஓம் சரவணபவ
தாங்கள் பேசுவது மிகவும் அருமையாக இருந்தது உங்கள் பேச்சை கேட்டதும் முருகன் மீது இன்னும் பக்தி அதிகரிக்கிறது எங்களுக்காக உங்கள் பேச்சு என்றும் தொடர வேண்டும் மிகுந்த மன அழுத்தம் எனக்கு இருக்கிறது எனது மகளுக்கு திருமணம் ஆகி நான்கு வருடங்கள் ஆகியும் இன்னும் குழந்தை பாக்கியம் தாமதமாகி கொண்டு இருக்கிறது எல்லா ட்ரீட்மெண்ட் டும் எடுத்து கொண்டு இருக்கிறோம் அப்பா முருகனை தான் நம்பி இருக்கிறேன் இந்நிலையில் உங்கள் பேச்சு ஆறுதல் அளிக்கிறது நேரம் கிடைக்கும் போது வேல் மாறல் படிப்பேன் தினமும் காலையில் விளக்கேற்றி வேல்மாறல் ஆடியோ ப்ளே செய்து கேட்பேன் படிக்க நேரம் இல்லை அதனால் ஆடியோவில் ப்ளே செய்கிறேன் நீங்கள் தான் இது சரியானதா என்று சொல்ல வேண்டும்
நீங்கள் முருகபெருமானைப் பற்றி பேசும்போது கேட்க இனிமையாக இருக்கிறது. இன்னும் அவரை கெட்டியாகப்பிடித்துக்கொள்ள மனம் ஏங்குகிறது.உங்கள் சேவை காலகாலமாக தொடரட்டும்.🙏🙏🙏
முருகா என்னால முடியல ரொம்ப கஷ்டம இருக்கு நான் நல்ல இருக்கனும் உனக்கு ஆசை இல்லையா ஏன் வாழ்க்கை இப்படி மோசமா போகுறத பார்த்துட்டு சும்மா இருக்கைய அப்பா ஏனனால முடியல முருகா
"ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம்" முருகா எனும் மூன்று எழுத்து மந்திரம் உலக உயிர்களின் சுவாசக்காற்று...எல்லோருக்கும் ஆரோக்கியவாழ்வு கொடுங்கள் முருகப்பா... வைத்தியநாதரே...
முருகனை நேரில் தரிசிக்க வழியின் மீது விழி வைத்து காத்திருக்கிறேன். அவனை இப்பிறவியில் கண்டு அவன் திருவடியில் சேரவேண்டும்........ முருகா எப்போது வருவாய்! அப்பனே.....🙏🙏🙏🙏🥺🥺🥺🥺🥺🙏🙏🙏🙏
முருகா குமரா குகனே வேலுண்டு வினையில்லை, மயிலுண்டு பயம் இல்லை, குகன் உண்டு குறையில்லை, கந்தன் உண்டு கவலையில்லை. எல்லா பிணியும் எந்தனைக் கண்டால் நில்லாது ஓட நீ எனக்கு அருள்வாய் ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம். குருவாய் வருவாய் அருள்வாய் குகனே.
தம்பி நீங்க சொல்றது நூற்றுக்கு நூறு உண்மை தம்பி நான் அதை அனுபவமா அனுபவிச்சேன் உண்மையா என் கனவில் முருக பெருமான் வந்து என்னவான்னு சொன்னாரு நான் அந்த இடத்துக்கு போயிட்டு வந்தேன் தம்பி உண்மை உண்மை உண்மை நீங்கள் சொல்வது சாட்சி ஆறுமுகமே சொன்னது போல இருக்கிறது தம்பி நன்றி நன்றி நன்றி
எவ்வளவு உணர்வு பூர்வமாக நீங்கள் சொற்பொழிவு ஆற்றுகிறீர்கள் . என் மனம் எப்போதெல்லாம் தோய்ந்து போகிறதோ அப்போதெல்லாம் உங்கள் கானொலி எனக்கு வருகிறது.முருகப்பெருமான் உங்களை கருவியாக பயன்படுத்தி என்னுடன் பேசுகிறார் என்பதை உணர்கிறேன். கோடாணு கோடி நன்றி முருகா 🙏🙏🙏🙏
முருகனிடம் அனுதினமும் நான் வேண்டுவதெல்லாம் முருகா உன் திருவடியை நான் தினந்தோறும் தொழவேண்டும் என்றுதான் நான் வேண்டுவேன் என்றும் முருகன் சிந்தனையோடு முருகா முருகா
ஐயா அருணகிரி நாதர் எப்பவுமே சிற்றின்பத்தில் மகிழசியாக இருந்தார். கொஞ்சக்கலாமே கழ் ட பட்ட தில் சாக போனார். நான் பொறந்தது இருந்தே கஷடப் படுறேன். எனக்கு வாழ்க்கையே வேண்டாம் சாவுதான் கேட்கிறேன் இந்த முருகர் அதை தருவாயா முருகா
நாம் முருகனை வணங்கும் போது சோதனை ஏன் வருகிறது என்ற கேள்விக்கு அருமையான பதிவு சகோதரர் அவர்களே🙏🙏🙏உங்களிடம் என் அப்பன் முருகனே குடிகொண்டுள்ளார் 🙏🙏🙏ஓம் சரவணபவ🙏🙏🙏 வேலும் மயிலும் சேவலும் துணை🙏🙏🙏