தமிழ் இனஇன்றைய இன அழிப்பு நினைவு நாளில் தரமான பதிவு வாழ்த்துக்கள் தம்பிமார் இருவருக்கும்த்தின் கருப்பு நாள்.மனதை ரனமாக்கும் நினைவுDear Akkudie and Pichumani everybody must know who is responsible tis mater 18Mai. 2009. Thé Srilankan not only Pirabakaran also responsible that mater. Why did not release inacent comunity peoples at thé last movement?. All Jaffna comunity was saved verywel and dpestroyed vannie economy and peaceful life.we never forget this mater our life.கள். தமிழ் நாட்டில் இருந்து உங்கள் ரசிகன்.
முழு_மனிதனாய்_ஒரு_நிமிடம் எனி அறிவியலால் மாத்திரமே உரிமை மலரும் ✍️ மனிதனின் தேவைகளையும் உரிமைகளையும் மீட்டு எடுக்க போராட்டங்கள் மிகவும் முக்கியமானவைதான் அந்த வகையில் அதை நாம் பல வழிகளிலும் பல வருடங்களாக மேற்கொண்டு வந்துள்ளோம் எனினும் நம் தாகம் இதுவரை தீர்ந்தபாடு இல்லை அது ஏன்? ✍️ இலங்கையில் சீனா ரச்யா போன்ற ஆசிய வல்லரசுகளிற்கு சார்பான ஆட்சி நடக்கும் போது தமிழர்களிற்கு உரிமைகளில்லை அநீதிகள் இழைக்கப்படுகின்றது அல்லது இழைக்கப்பட்டது என கூறும் அமரிக்கா தலைமையிலான மேலைத்தேயநாடுகள் அவர்களுக்கு சாதகமான ஆட்சி இலங்கையில் நடந்தால் தமிழர் உரிமை பற்றி அமைதி காப்பது ஏன் ? ✍️ நம் துயரங்கை சர்வதேச அரங்கில் எடுத்துச்சென்றால் எதன் அடிப்படையில் உலக நாடுகள் எமக்கு ஆதரவு தரும்? 🤔இவற்றுக்கு என்ன பதில்? 💥இன்றைய சூழலிலும் சரி அன்றைய சூழலிலும் சரி ஒரு சமூகத்தின் முதன்மை நிலை அதன் “அறிவியலை”மையமாக கொண்டே காணப்படுகின்றது. அன்றில் இருந்து இன்று வரை வெள்ளையர்கள் கறுப்பர்களை அடக்கி அவர்களை சுரண்டி வாழ முழுக்காரணம் அவர்களின் புத்திக்கூர்மையே.. இதனை நாம் எம் மக்களிடம் என்று அதிகரிக்க காண்கின்றோமோ அன்று மாத்திரமே சர்வதேசம் எம் பக்கம் சாயும்.. 💥எந்த ஒரு நாடும் இவர்கள் பாவம் அல்லது இது சரி இது பிழை என்று எவர்க்கும் ஆதரவு தரப்போவது இல்லை….. மாறாக தமக்கும் தம் மக்களிற்கும் எது நன்மை தருகிறதோ அவற்றுக்கே ஆதரவு தரும்…..இது பாமர மக்களுக்கு தெரியாமல் இருந்தாலும் தமிழ்த்தேசியம் கதைக்கும் அரசியல்க் குண்டர்களிற்கு தெரியும்… ✍️ என்ன செய்கன்றோம்? உலக அரசியலைமறந்து உரிமைக்காக வீதிகளில் இறங்கி போராட மாத்திரமே முக்கியத்துவம் கொடுக்கின்றோம்… இது மாத்திரம் போதாதல்லவா…!!! ✍️ என்ன கிடைக்கிறது? 👉 மவீர்ர்கள் அடுத்த சந்ததிக்கு நினைவு கூறப்படுவதைத்தவிர பாரிய மாற்றங்கள் இல்லை!!! 👉 குறைந்தது ஒரு மாத தலைப்புச் செய்தி!! 👉 குண்டர்களிற்கு அமைச்சுப்பதவி!! 👉 குண்டர்களின் வால்களுக்கு விளம்பரம்!! ✍️ என்ன செய்யலாம்? 🤔 உரிமைக்காக வீதிகளில் இறங்குவதை சற்று மாற்றி யோசிப்போம்!! 👉 அறிவால் ஐக்கியம் கொண்டு ஐநாவில் உறுப்பினராவோம் ்👉 புத்தியை தீட்டி பதிய கண்டுபிடிப்புக்களை உருவாக்குவோம் 👉 அறிவியலில் ஆயிரம் அப்துல்கலாம்களை உருவாக்கிவோம் 👉 அறிவியலால் அடக்குபவனை வெல்வோம் இவ்வாறு அனைத்து சர்வதேச அரங்குகளிலும் தமிழனின் முக்கியத்துவத்தை பதிப்போம்…இது சாத்தியம் ஆனால் வீதிகளுக்கு இறங்க முன் வீடுகளிற்கு உரிமை வரும்..!!! ❗️தமிழ் தேசிய கொள்கைகளை மறந்து போலித்தேசியம் செய்யும் ஈனர்கள் மத்தியில் மனிதனாக மாத்திரம் வாழ்ந்து மறைந்தாலே போதும்... ✍️சமத்துவம் விருப்பி Kirupakaramoorthy_kirishanth
உங்களுடைய பலவிதமான சமூகப் பொறுப்புள்ள நடவடிக்கைகளுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் மட்டுமல்லாமல் இதுபோன்ற இந்த நேரத்தில் ஒரு சமூக பொறுப்புடன் நடந்து விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமான உங்களுடைய பதிவிற்கு எனது மனமார்ந்த நன்றிகள்
எங்கள் இரத்தம் ஆறாக ஓடிய இடம் இரத்தபந்தங்கள் இரத்தம் சிந்திய இடங்களில் சம்பவங்களை உண்மையாண சம்பவங்கள் சிலவற்றை குறிப்பிட்டு சொல்லூங்கள். அதாவது மக்கள் கஞ்சிக்காக குழந்தைகளும் பெண்களும் நீண்டவரிசையில் நின்று கஞ்சியை பெற்றுக்கொணடிருந்தபோது உழவுவாணூர்திமூலம் பார்த்து துல்லியமாக அந்த இடத்தின்மீது எறிகணை விசி மக்கள் சிறுபிள்ளைகள் குழந்தைகள் கொல்லப்பட்ட இடத்தை சுட்டிகாட்டி பேசியிருக்கலாம். அதற்கு ஆதாரமாக சிலரிடம் நேர்காணல் எடுத்து இறுதியில்பேட்டிருக்கலாம். இது ஒன்றும் மகிழ்வூட்டும் நிகழ்வல்ல தமிழினத்தின் வலி சுமந்த நாட்கள் 😢
முல்லிவாய்கால் மண்ணில் கால் பதித்தாலே நம்மை அறியாமல் நம் மனதில் இனம் புரியாத சோகம் குடி கொள்ளும் ஆனால் அந்த இடத்தில் வந்து சிரித்து பேசுகிறவர்களின் அறியாமையை நினைத்து மனம் வேதனை அடைகிறது 😢 இந்த நேரத்தில் நீங்கள் கூறும் விடையங்கள் யாவும் மிகவும் ஆக்கபூர்வமானது உங்கள் பதிவுக்கு நன்றி❤🎉
தம்பி பதிவுகள் யாவும் அருமை உங்கள் ஊர்க்காரர்கள் sk vlok குடும்பத்துக்கு தமிழர்கள் பிரச்சனைகள் ஒன்றுமே தெரியாது காசு வீடு என்று அலையுது குடும்பமே பிராடு தம்பி.
அண்ணா எங்க ஊர்ல தமிழீழ விடுதலை புலிகள் அமைப்பில இருந்த எல்லோரும் முதல்ல எந்த வசதியும் இல்லாம இருந்தவங்க எல்லாம் யுத்தம் முடிந்த பின் ஊருக்கு வரும் போது நிறைய நகைகளோடு வந்தார்கள். எல்லோரும் வெளிநாடு போய்விட்டார்கள். ஆடம்பரமா திருமணம் செய்தவர்கள் இருக்கிறார்கள். எங்கள் ஊருல எல்லோரும் அப்படி தான். உண்மையில் விடுதலை புலிகள் அமைப்பில இருந்தவர்கள் எல்லாம் நல்லா தான் இருக்கிறார்கள். ஏனைய மக்கள் தான் இப்பவும் அவதிப்படுகிறார்கள். நீங்கள் நினைவேந்தலுக்கு போகவில்லை என்று குறை கூற ஒன்றுமில்லை. 20k கிட்ஸ்க்கு இதெல்லாம் தெரியாது. சும்மா வெளிநாட்டில இருக்கிறவன் தான் வீர வசனம் எல்லாம் பேசுவார்கள். உண்மையிலேயே மக்கள் பாவம். இதை பார்த்து காண்டாகி சொம்பு தூக்கிட்டு வாற எல்லோரும் மனச்சாட்ச்சியை ஒரு தடவை இதெல்லாம் உண்மையா இல்லையா என்று கேள்வி கேக்கட்டும்
Dear Akkudie and Pichumani everybody must know who is responsible tis mater 18Mai. 2009. Thé Srilankan not only Pirabakaran also responsible that mater. Why did not release inacent comunity peoples at thé last movement?. All Jaffna comunity was saved verywel and dpestroyed vannie economy and peaceful life.we never forget this mater our life.😊
நாங்களே கஞ்சியை காய்ச்சி குடிச்சிட்டு தான் இந்த நாளில் வெளிக்கிட வேண்டி இருந்தது. காரணம் கடும் எதிர்ப்பாளன் தான் சில இடங்களில் படம் காட்டுவதற்காக கஞ்சி காய்ச்சி கொடுத்துக் கொண்டு இருக்கிறான்.
நாம் உண்மையில் வேதனைப்படும் நாளாக வைகாசி 18 , மாறா வடுவைச் சுமந்து நிக்கிறது ஆனால் எமது உரிமைக்காக, மொழிக்காக தம் இன்னுயிரைத் தந்தவர்கள் மொழியை நேசித்தார்கள் ஆனால் நாம் நேசிக்கிறோமா? இன்றும் அத்தனையோ தமிழ் வலையொளி யாளர்கள் தமது வலைத்த எங்களுக்கு ஆங்கிலத்தில் த்தானே பெயர் வைத்து மகிழ்கிறார்கள். தமிழர்களின் கடைகளின் பெயர்கள்கூட ஆங்கிலத்தில்தானே இருக்கிறது, பிள்ளைகளுக்கு வடமொழிப் பெயர்களைத்தானே சூட்டுகிறார்கள். உண்மையான தமிழுணர்வு இருந்தால் நல்ல தமிழ்ப் பெயர்களை இவர்கள் நாட மாட்டார்களா? ஏன் அக்குட்டியும், பிச்சுமணியும் முத்திரை ஆங்கிலத்தில் த்தானே இருக்கிறது? சுயமாக உணர்வு வராதவரை மக்கள் மந்தைகளாகத்தான் இருப்பார்கள், இறப்பார்கள்.
நாம் உண்மையில் வேதனைப்படும் நாளாக வைகாசி 18 , மாறா வடுவைச் சுமந்து நிக்கிறது ஆனால் எமது உரிமைக்காக, மொழிக்காக தம் இன்னுயிரைத் தந்தவர்கள் மொழியை நேசித்தார்கள் ஆனால் நாம் நேசிக்கிறோமா? இன்றும் அத்தனையோ தமிழ் வலையொளி யாளர்கள் தமது வலைத்த எங்களுக்கு ஆங்கிலத்தில் த்தானே பெயர் வைத்து மகிழ்கிறார்கள். தமிழர்களின் கடைகளின் பெயர்கள்கூட ஆங்கிலத்தில்தானே இருக்கிறது, பிள்ளைகளுக்கு வடமொழிப் பெயர்களைத்தானே சூட்டுகிறார்கள். உண்மையான தமிழுணர்வு இருந்தால் நல்ல தமிழ்ப் பெயர்களை இவர்கள் நாட மாட்டார்களா? ஏன் அக்குட்டியும், பிச்சுமணியும் முத்திரை ஆங்கிலத்தில் த்தானே இருக்கிறது? சுயமாக உணர்வு வராதவரை மக்கள் மந்தைகளாகத்தான் இருப்பார்கள், இறப்பார்கள்.