இயேசப்பா என் மகனுக்கு நல்ல சுகம் ஆரோக்கியம் தாங்க இயேசப்பா எலும்புகளில் ஏற்படும் வலியைக் குணப்படுத்துங்க இயேசப்பா என் இரண்டு வாலிப மகன்கள் இரட்சிக்க பட வேண்டும் இயேசப்பா என் இரண்டு வாலிப மகன்கள் பாதுகாக்க பட வேண்டும் இயேசப்பா என் மகனுக்கு இரக்கம் செய்யுங்கள் இயேசப்பா என் குடும்பம் பாதுகாக்க பட வேண்டும் இயேசப்பா தீர்க்காயுள் தாங்க இயேசப்பா 🙏 சமாதானம் வேண்டும் இயேசப்பா என் வீட்டில் போராடுகிற பலவீன படுத்தும் சாத்தானின் கட்டுகள் முற்றிலும் அறுக்க பட வேண்டும் இயேசப்பா ஸ்தோத்திரம் ஆமென் 🙏 கிருபை தாங்க இயேசப்பா 🙏🙏 ஆமென் 🙏 இரத்தத்தில் இருக்கும் பலவீன படுத்தும் பாக்டீரியா கிருமி அழிய வேண்டும் இயேசப்பா
நீங்கள் சொல்வது போல் தான் விசுவாசம இருக்கிறேன் கர்த்தர் உதவி செய்யமா இருக்கிறார் வியாதி பணம் கஷ்டமா இருக்கிறது வீடு கூட கிடையாது கனவில் கர்த்தர் சொல்லுகிறார் இந்த உலகத்தின் தேவையான விசயத்தை நினைத்து கவலை படாதே பரலோகத்தின் தேவையானதை நினைத்து கவலை படு னு சொல்லிட்டாங்க ஒரு ஓலை குடிசையில் வசிக்கும் என் வேதனை அவருக்கு புரியவில்லை அந்த ஓலை குடிசையை கூட இல்லாமல் பன்ன நிறைய கெட்ட மனிதர்கள் கத்து கொண்டு இருக்கிறார்கள் வாழ்க்கையை வெறுத்து டே கர்த்தர் வே உமது மகிமை பரலோகத்தின் செய்ய படுவது போல் என் வாழ்க்கையில் செய்யும் ஆண்டவரே ஆமென் ❤❤❤
அப்படிலாம் பேசிதிங்க ப்ளீஸ் அவரு மனுஷங்க மாறி கெடையாது எல்லாரையும் எல்லாத்தையும் உண்டாகின சர்வவல்லமை உள்ள தேவன் அவரு அவரால முடியதாது இந்த உலகத்துல ஒண்ணும் இல்ல என் நா அவரு எல்லாத்தையும் உருவாக்குனாரு என்னைக்குமே அவரோட பிள்ளைகள வெட்கபட விடமாடாரு நீங்க சொல்றிங்களா அண்ணா அந்த வீட்டில் கூட இல்லமா ஆக எத்தனையோ பெயர் இருக்காங்கனு ஏன்டா எத்தனயோ பேரு உங்களுக்கு எதாச்சு செய்ய நெனச்சு இருக்கலாம் ஆனா உங்களுக்கு எந்த ஆபத்தும் வரமா உங்கள இப்போ நல்லவே தான நா வெச்சிருக்காரு அத பாத்து சந்தோசப்படலாம் ல நா உயிர விட பெரிய சோத்து இந்த உலகத்துல ஒண்ணுமே கெடையாது நா அப்படி பாட கொரோனா காலத்துலையும் செரி இப்பவும் செரி நம்மல நல்லதானா அண்ணா வெச்சிருக்காரு அதா நெனச்சு சந்தோச படலமே நானுமே குடுசைல இருந்து வந்து பொன்னு தான் அண்ணா யென் எங்க அம்மா குடுசைல கூட புடிச்சிடு தான் உக்காந்து இருப்பாங்க அங்க மழை பெண் உள்ள அப்படியே தண்ணி கொட்டுமா அங்க உக்கார தான் எடம் இருக்குமா ஆனா இப்ப ஆண்டவர் அங்கள நல்லதானா வெச்சிருக்காரு அப்பவும் அவர தான் நம்புனோம் இந்த நாள் வரைக்கும் அவர் தான் நம்புறோம் இப்ப நாங்க அவர்தான் நம்புறோம் அவர் நம்புறவங்களா என்னைக்குமே அவர் கை விடாத தேவன் அண்ணா என் நாங்க 100 ரூபாய்க்கு கூட கஷ்டப்பட்ட காலம் இருக்கு ஒரு அஞ்சு வருஷத்துக்கு முன்னாடி ஆனா அப்படி கஷ்ட பட்ட அப்போ கூட யென் யேசப்பா எங்க சாப்பாடு இல்லாம விட்டுட்டு இல்ல அவரு ரொம்ப நல்லவர் அண்ணா என்னைக்குமே அவரோட அன்பு விட்டு போயிடாதிங்க என்ன மனுஷங்க நம்மல நெசிக்குறமாறி ஏமாத்துவாங்க ஆனா உண்மை மனசால நாம நேசிகுரவரும் நம்ம நல்லா இருக்கணும் நெனைக்குறவரும் அவர் தான் யென் நானே ஒரு இந்து குடும்பத்துல பொறந்தவா தான் இப்பவும் என்னோட அப்பா மாறல எங்க அம்மா 45 வருஷமா அவர மட்டும் தான் நம்புறாங்க அதுனால எவ்வளோ வோ பெரிய சண்ட லாம் வரும் வீட விட்டு வெளில போய்டுங்க சொல்லுவாரு அசிங்கமா பேசுவாரு ஆனாலும் எங்க அம்மா யேசப்பா விட்டு போகல En நா அவரோட அன்பு தெரிஞ்சவங்க அவரு விடு போக மனசே வராது நா நீங்க சாலிரிங்களா அவர் என்ன புரிஞ்சிக்கவே இளனு அதா நீங்க மனுஷங்க புரிஞ்சிகலனு சொன்னா வேணா நா நம்புரன் அவருக்கு தெரியும் இந்த உலகத்துல இருக்குற வீடு அழுஞ்சிடும் ஆனா பரலோகத்துல நீங்க ஆசை படுற வீட அவர் வெச்சிருக்கார் அண்ணா என்னைக்குமே ஆழியாடா அந்த வீட்டில் நீங்க இருக்கணும்னு தான் அவரு அப்டி சொல்லிருக்காரு அண்ணா அது உங்கள புரிஞ்சிக்காம இல்ல உங்கள புரிஞ்சதுனாலதான் நீங்க ரொம்ப நல்லா இருப்பீங்க நா அவரு உங்க தேவ எல்லாத்தையும் சந்திபாரு நீங்க ஆசை படுற தா விட ரொம்பவே சூப்பர் ஆ தருவாரு சொன்ன வாக்கு மாறாத தெய்வம் அவரா நம்புற நம்மள என்னிக்கும் கைவிட மாட்டாறு எனக்கு நீங்க ஒரு நல்ல வீடா குடுப்பிங்கனு நா நம்புறன் பானு சொல்லி முழு மனசோட நம்ம பிராய பண்ணுங்க இல்லனா உங்களுக்கு இருக்க தேவ எல்லாத்தையும் ஒரு நோட் ல எழுதி வெச்சு அதுல உங்க கை வெச்சு பிரார்த்தனை செய்யுங்கள் கண்டிப்பா குடுப்பாரு
@@victor-cj6bb இந்த வார்த்தை எனக்கு ஆறுதலை தருகிறது நல்ல மனிதர்கள் இருக்கிறார்கள் என்று தெரிகிறது உங்களுக்கு நன்றி 🙏 நம் ஆண்டவர் ஆகிய கர்த்தருக்கும் நன்றி 🙏🥰🥰🥰
இயேசப்பா என் குடும்பத்தை ஆசீர்வதியும் என் கணவர் அப்பா சகோதரிகள் மாமனார் மாமியார் வீடு வாகனம் வேலை எல்லாம் ஆசீர்வதியும் இயேசப்பா நான் வாங்கிய கடனை கட்டி முடிக்க ஆசீர்வதியும் என்னை அவமானக பேசியவர்கள் முன்னால் நான் நிமிர்ந்து நிற்கும் படி ஆசீர்வதியும் என் குழந்தையை ஆசீர்வதியும் இயேசப்பா ஸ்தோத்திரம்...
நீங்கள் ஒன்றுக்குங் கவலைப்படாமல், எல்லாவற்றையுங்குறித்து உங்கள் விண்ணப்பங்களை ஸ்தோத்திரத்தோடே கூடிய ஜெபத்தினாலும் வேண்டுதலினாலும் தேவனுக்குத் தெரியப்படுத்துங்கள். பிலிப்பியர் 4:6
ஏசுவே எனக்கு மூலையில் செல்கள் குறைவாக உள்ளது.அதனால் எனக்கு நடப்பதற்கு கடினமாக உள்ளது.நான்நன்றாக நடக்கவேண்டும்.எனக்கு ஏசுவிடம் ஜெபம் பணனுங்க ஐயா ஏசுவின் நாமத்தில் ஆமென்.
ஐயா நான் pregnant ஆ இருக்க என்னுடைய கர்ப்பபை வீக்கா இருக்கிறது என்று சொல்லி விட்டார்கள் எனக்கும் என்னுடைய குழந்தைக்கும் எதுவும் ஆகக்கூடாது எனக்காக ஜெபியுங்கள்