பாடகர்கள் மீது கல்லெறிதல், அவதூறான வார்த்தைகளைப் பயன்படுத்துதல், சத்தமாகப் பேசுதல், அப்பாவித் தமிழ் மக்களைக் கொடுமைப்படுத்துதல். நீங்கள் உண்மையான தமிழ் தேசபக்தர்கள் அல்ல. பிரபாகரன் அய்யாவுக்கு பெரிய அவமானம். போரின் முக்கியத்துவத்தை அழிக்கிறீர்கள்.
கனடா தமிழர் களே.. நீங்க ஏ ன் இந்திய திரை கலைஞர் களை கூப்பிட்டு அவமரியாதை செய்கிறீர்கள்..காசு (டிக்கட்) கொடுத்து ஏன் கூப்பிட வேண்டும்.. பாடகர் ஶ்ரீ வாஸ் சார் நல்ல மனிதர்🇱🇰🇱🇰🇱🇰
இந்த நிகழ்ச்சி அறிவிப்பு வந்ததும் இதே கூட்டம் தடுத்திருந்தால், நிகழ்ச்சி தடை பட்டிருக்கும். பாடகர்களும் போய் அவமானப் பட்டிருக்க மாட்டார்கள். அதனால், இது ஒரு திட்டமிட்ட சதி என்றே பார்க்கவேண்டும்.
மாபெரும் வெற்றியீட்டியது !!சிங்கள &இந்திய உளவுத்துறை ? இந்த பொறிமுறை ஈழத்தமிழர் வாழும் அனைத்து நாடுகளிலும் நிகழ்த்தப்படுகிறது. இருதரப்பும் இரகசிய பேச்சுவார்த்தைமூலம் மட்டுமே தீர்வு பெறலாம். This is my personal opinion.
பல்லாயிரக்கணக்கான அங்கே இல்லை, மேடையின் முன் உரு ஆயிரம் பேர் இருந்திருப்பார்கள் போராட்டக்காறர்கள் ஆயிரம்பேர் இருந்திருப்பார்கள். ஆனால் லச்சக்கணக்கில் மக்கள் இந் நிகழ்ச்சியை புறக்கணித்திருந்தார்கள். இதுதான் உண்மை. போராடுகிற மக்களின் உணர்ச்சியை புரிந்துகொள்ளுங்கள் எமது மக்கள், மாவீரர்கள் செய்த தியாகங்களை அவமதிக்கும் விதமாக CTC நிகள்ச்சி ஒருங்கிணைப்பாளர்கள் நடந்துகொண்டார்கள். ஒரு சில போராட்டக்காறர்கள் அணாகரீகமாக நடண்துகொண்ட்து ஏற்ருக்கொள்ள முடியாது.
@@thayasiva5470 ok எதிரிக்கு தெரியாமல் இரகசியமாக இராயதந்திரமாக காய்நகர்த்த வேண்டிய விடயம் ? அண்ணாவுக்கும் தம்பிக்கும் கருத்துமுரண்பாடுவந்தால் ? நடு ரோட்டிலையா பிரச்சினை தீர்ப்பது?
Unite we stand. Divide we fall. Come together with an common aim love your country. We are all srilankans. Love your mother land . Save our mother land. Life is short. Take it sweet. Love all. Serve all. Believe your self. Believe the power of the universe than you all please do not fight. God is great ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
உண்மை பாடவந்தவர்களை அவமதிப்பது நியாயமற்றது தமிழர் திருவிழாவை நடாத்தும் நிர்வாகத்துடன் நீங்கள் பேசவேண்டும் அதைவிடத்து அனாகரிகமாக. இலங்கை. தமிழர்கள் நடந்துகொள்ளக்கூடாது
Very bad behaviour of Singala Tamils in creating ruckus in programme spoiled the retire gatherings expectation! Bad indeed! This is not the place to make ur demands!
Very bad behaviour of Singala Tamils in creating ruckus in programme ..they spoiled the entire gathering's expectation and enjoyment by listening to music! ! Bad indeed! This is not the place to make ur demands!
பிரபாகரனை ஆயுதப்போராட்டத்துக்கு தூண்டிய நிகழ்வு எது என பத்திரிகையாளர் கேட்டபோது தான் சிறுவனாக இருந்தபோது கொழும்பில் நடந்த தமிழர்களுக்கு எதிரான வன்செயலின்போது ஒரு தமிழ் பிராமணர் உயிரோடு கொதிக்கும் தார் பீப்பாயில் போட்டு எரித்து கொலைசெய்யப்பட்டது தனது மனதை பெரிதும் பாதித்ததாக கூறினார். அவரை பின்பற்றுவதாக கூறிக்கொள்வோர் ஒரு தமிழ் பிராமணரை யார் என கேள்வி கேட்கின்றனர். தாங்கள் மட்டுமே தமிழர் என நினைக்கின்றனர். இப்படிப்பட்டோர் தங்கள் ஊர் கோவில்களில் இருந்து பிராமணரை விரட்டிவிட்டு வேறு சமூகத்தவரை பூசகர்களாக வைத்துக்கொள்ளலாம்.
இதுக்காகவா இவ்வளவு உயிர்களையும் கொடுத்தோம் . *************************************************************************** 2009 புலிகளின் கதை முடிந்தபின் இந்த கனடியன் தமிழ் காங்கிரஸ் பணத்தை கொள்ளை அடிக்கத்தொடங்கியது . இதில் 10 அங்கத்தவர்கள் இருக்கின்றார்கள் புதிய அங்கத்தவர்கள் யாரும் சேரமுடியாது . கனெடிய அரசின் கலாச்சார பிரிவும் இந்த விழாவுக்கு 2 / 3 லட்ச்சம் டாலர்கள் கொடுக்கும் இவர்கள் உண்மையை சொல்லமாடடார்கள் . ஒவ்வெரு கடைக்கும் மிக குறைந்த கடடனம் 3000 டாலோர் .. 40,000 டொலர்கள் கொடுத்த நகை கடைக்காரர்களும் இருக்கின்றார்கள் . இவர்கள் ஒருபொழுதும் கணக்கு காட்டுவதில்லை கணக்கு கேடடால் அங்கெ அகதிகளுக்கு கொடுத்தோம் என்பார்கள் இதில் உள்ள அங்கத்தவர்கள் சிலர் ராயபக்ஷவுடன் விருந்துண்ட படமும் உண்டு. ராயபக்ஷவும் பணம் கொடுத்துள்ளார் . இதில் முன்னாள் யாழ்ப்பாண முரசொலி பத்திரிகை ஆசிரியர் திருச்செல்வமும் இருக்கிறார் இவரது ஒரே மகனை யாழ்ப்பாணத்தில் EPRLF கொலை செய்தது . சுமந்திரனுடன் சேர்ந்து இமாலய பிரகடன நாடகத்தையும் இவர்கள் நடத்தினார்கள். இவர்களின் அடுத்த மோசடி ஒண்டாரியோ அரசு சீனியர் citizen களுக்கு சில சலுகைகள் செய்வதுண்டு இதுக்கு பணம் கொடுக்கும் இதிலும் இவர்கள் கொள்ளை அடிக்கிறார்கள் முதியோர்களை அமெரிக்கா கோவிலுக்கு கூட்டிக்கொண்டு போதல் .. அங்கெ முதியோருக்கு குழையால் சோறு கொடுப்பார்கள் .. கோதுமை மா சமோசா கொடுப்பார்கள் பாயில்தான் படுக்கை .. பின்பு இவர்கள் அரசிடம் இருந்து நல்ல தொகை டொலர்கள் எடுப்பார்கள் இதிலும் இவர்கள் கொள்ளை அடிப்பார்கள் நம்ம தமிழினம் இவ்வளவு கேவலமாக இருக்கின்றதே ..இதுகாவா இவ்வளவு உயிர்களும் கொடுத்தோம் .
அதுக்கென்ன அடுத்த வருடத்திலிருந்து நீங்கள் செய்யுங்கள்... சீனியர் citizenகளைகூட்டி சென்று 5star ஹோட்டலில் வைத்து bbq குடுங்கள்.. பெரும் வீதிகளை மறித்து இலவசமாக கடைகளை போட விடுங்கள்.. ராஜபக்சவுக்கு பதில் சுமந்திரன், சாணக்கியன், அரியநேத்திரன் அல்லது ஸ்ரீதரன் ஆட்களோடு விருந்து உண்ணுங்கள், படம் எடுங்கள். தேனிசை செல்லப்பாவை கூட்டி வாருங்கள். ஊருக்கு பணத்தை அள்ளி அனுப்புங்கள்.. ஐக்கிய நாட்டு அரங்குகளில் போய் பேசுங்கள், மற்ற அரசுகளுடன் பேசுங்கள்... முழு தமிழ் கனடியாரும் உங்கள் பின்னால் வந்து நிற்பார்கள்..... உந்த கொடிகளை தூக்கி, குரல்வளை கிழிய கத்துறதை விட்டுட்டு களத்திலே குதியுங்கோ , செய்து காட்டுங்கோ.. நாங்கள் உங்களோட தான் !!
யார்.. தரம் கெட்டவர்கள்.. கொலை காரன் மகிந்தாவோடு.. கம்பி அடிச்சவர்கள் தரம் கெட்டவர்களா.. இல்லை அதை பிழை என்று தமிழ் மக்களோடு நின்று போராடுபவர்கள் தரம் கெட்டவர்களா? முதலில் நீ யார்.. நீயே தரம் கெட்ட ஆள் தான்.. 😚😚😚😚
தமிழர்கள் இந்த மாதிரி செயல்களின் பலனை விரைவில் பெறலாம். இந்த தலைமுறை வரை தான் அல்லது அதற்கு முன்னர் நாட்டில் இருந்து வெளியே போவது நிச்சயம். தமிழர்கள் போகும் இடம் எல்லாம் ஏழரைச்சனி தான்
No, I am srilankan tamil, too. I can't accept these actions against singers' brothers. It's really not right. They visited as they were asked. Canadian government is watching you and our total community and your actions on how you treat and hospitalise others visiting their land. Don't do anything affects our community reputation.
சிறப்பு ,தமிழரின் அனுமதி இன்றி சிங்கத்தை காதலித்தால் இது தானே சுமோவுடன் உறவை CTC ஒழிக்க வேண்டும், நாங்கள் தமிழர் ,தமிழராய் இணைவோம் இறந்த நண்பர்களுக்கு விசுவாசமாக இருப்போம்
What a sad attitude towards a singer from another country. You people do not have any curtesy. Whoever protested lost their aim. Protesting is not a solution. If there is any problem with CTC, talk to them. This program is not a place to solve it. In the future, no one is going to listen to anyone. especially in Canada . People have all their freedom. I really want to know ,the people are protesting are very clean and do not have any connection with Srilankan politicians. If so, how are you going to get a solution. Hundred years of stupidity , tamils are continuing. No genuine people are protesting. Are they supporting the srilankan government instead of supporting tamil speaking people in Srilanka and Canada
அவர் ஒரு தமிழ் பிராமணர். கமலஹாசனை போல் ஐயங்கார் பிரிவை சேர்ந்தவர். நல்ல மனிதர். சங்கீதம் என்பது கடவுளின் மொழி. உங்களுடைய வெறி இன்னும் அடங்கவில்லை என்றால் இந்து கோவில்களில் இருந்து பிராமணரை விரட்டிவிட்டு வேறு சமூகத்தவரை பூசகர்களாக வைத்துக்கொள்ளுங்கள்.
Srinivas, a Tamil Brahmin belonging to the Iyengar community just like Kamal Haasan, was born on November 7, 1959, in Ambasamudram, Tamil Nadu, to Duraiswamy Iyengar and Lakshmi. Tamil Brahmins are an ethnoreligious community of Tamil-speaking Hindu Brahmins, predominantly residing in Tamil Nadu, though they also have a significant presence in Andhra Pradesh, Karnataka, Kerala, and Telangana, as well as other regions of India. This community can be broadly divided into two main denominations: Iyengars (ஐயங்கார்), who are adherents of Sri Vaishnavism, and Iyers (ஐயர்), who follow the Srauta and Smarta traditions. Today, Tamil Brahmins constitute an important portion of the South Indian Tamil diaspora worldwide. A small community of Tamil Brahmins from the Iyer caste also historically settled in Sri Lanka, primarily from the second half of the 18th century onwards. Iyengars (also spelled Ayyangar) are a subset of Tamil-speaking Hindu Brahmins who follow Sri Vaishnavism and adhere to the Visishtadvaita philosophy propounded by Ramanuja. Iyengars are further divided into two denominations: the Vadakalai and the Tenkalai. They are categorized under the Pancha Dravida Brahmana classification of Brahmins in India.
பிரபாகரனை ஆயுதப்போராட்டத்துக்கு தூண்டிய நிகழ்வு எது என பத்திரிகையாளர் கேட்டபோது தான் சிறுவனாக இருந்தபோது கொழும்பில் நடந்த தமிழர்களுக்கு எதிரான வன்செயலின்போது ஒரு தமிழ் பிராமணர் உயிரோடு கொதிக்கும் தார் பீப்பாயில் போட்டு எரித்து கொலைசெய்யப்பட்டது தனது மனதை பெரிதும் பாதித்ததாக கூறினார். அவரை பின்பற்றுவதாக கூறிக்கொள்வோர் ஒரு தமிழ் பிராமணரை யார் என கேள்வி கேட்கின்றனர். தாங்கள் மட்டுமே தமிழர் என நினைக்கின்றனர். இப்படிப்பட்டோர் தங்கள் ஊர் கோவில்களில் இருந்து பிராமணரை விரட்டிவிட்டு வேறு சமூகத்தவரை பூசகர்களாக வைத்துக்கொள்ளலாம்.
பிரபாகரனை ஆயுதப்போராட்டத்துக்கு தூண்டிய நிகழ்வு எது என பத்திரிகையாளர் கேட்டபோது தான் சிறுவனாக இருந்தபோது கொழும்பில் நடந்த தமிழர்களுக்கு எதிரான வன்செயலின்போது ஒரு தமிழ் பிராமணர் உயிரோடு கொதிக்கும் தார் பீப்பாயில் போட்டு எரித்து கொலைசெய்யப்பட்டது தனது மனதை பெரிதும் பாதித்ததாக கூறினார். அவரை பின்பற்றுவதாக கூறிக்கொள்வோர் ஒரு தமிழ் பிராமணரை யார் என கேள்வி கேட்கின்றனர். தாங்கள் மட்டுமே தமிழர் என நினைக்கின்றனர். இப்படிப்பட்டோர் தங்கள் ஊர் கோவில்களில் இருந்து பிராமணரை விரட்டிவிட்டு வேறு சமூகத்தவரை பூசகர்களாக வைத்துக்கொள்ளலாம்.
இத இலங்கையில்.மடுமல்ல உலகமெங்கும் நீங்க செய்யுங்க. நீங்க வாழும் பிரச்சனை இல்லாத ஒரு நாட்டை சொல்லுங்கள் .நாங்க காபீர்.லாபிர் என்று பச்ச குத்தவில்லை. இலங்கை ஈஸ்டர் ?
Why Tamilar thirunal. We came here polite live our life. Pls peaceful . Otherwise go to Sri-Lanka and fight there. Canada need peace. Stop this Festival.
இந்தியன் பணத்துக்காக உலகம் முழுதும் அலைகிறன்கள் இலங்கைத்தமிழரின் பணத்தை அள்ள இந்த ஈழத்தில் பிறந்து அகதிகளாக வந்து அந்த இந்திய பாடகர்களுக்கு அள்ளி பணத்தை எனிகிறீர்கள் இதை ஈழத்தில் வாழும் பொராழிகளுக்கு கொடுங்கள்
அது உங்களோட internal problem atha avara குபுடுறதுக்கு munadi யோசிக்கணும் செய்யணும் ஒருத்தர் வந்த பிறகு இப்படி நடத கூடாது, it will just spoil your image and not his image
என் வாழ்வில் மிகப் பெரிய சந்தோஷமான நாள்.தமிழ் நாட்டு தமிழர்என்ற கூமுட்டைங்களுக்கு வராத இந்த இன உணர்வு எனது உடன்பிறந்த இரத்தங்களுக்கு வந்ததில் பெருமை கொள்கிறேன்...இனிமேல் தமிழனுக்கும் தமிழ் மொழிக்கும் துரோகம் செய்ய பயம் வரும் மற்ற இனத்திற்கு...குறிப்பாக தெலுங்கனுக்கும்..மலையாளிங்களுக்கும்..வாழ்த்துக்கள் உறவுகளே
பிரபாகரனை ஆயுதப்போராட்டத்துக்கு தூண்டிய நிகழ்வு எது என பத்திரிகையாளர் கேட்டபோது தான் சிறுவனாக இருந்தபோது கொழும்பில் நடந்த தமிழர்களுக்கு எதிரான வன்செயலின்போது ஒரு தமிழ் பிராமணர் உயிரோடு கொதிக்கும் தார் பீப்பாயில் போட்டு எரித்து கொலைசெய்யப்பட்டது தனது மனதை பெரிதும் பாதித்ததாக கூறினார். அவரை பின்பற்றுவதாக கூறிக்கொள்வோர் ஒரு தமிழ் பிராமணரை யார் என கேள்வி கேட்கின்றனர். தங்கள் மட்டுமே தமிழர் என நினைக்கின்றனர். இப்படிப்பட்டோர் தங்கள் ஊர் கோவில்களில் இருந்து பிராமணரை விரட்டிவிட்டு வேறு சமூகத்தவரை பூசகர்களாக வைத்துக்கொள்ளலாம்.
பிரபாகரனை ஆயுதப்போராட்டத்துக்கு தூண்டிய நிகழ்வு எது என பத்திரிகையாளர் கேட்டபோது தான் சிறுவனாக இருந்தபோது கொழும்பில் நடந்த தமிழர்களுக்கு எதிரான வன்செயலின்போது ஒரு தமிழ் பிராமணர் உயிரோடு கொதிக்கும் தார் பீப்பாயில் போட்டு எரித்து கொலைசெய்யப்பட்டது தனது மனதை பெரிதும் பாதித்ததாக கூறினார். அவரை பின்பற்றுவதாக கூறிக்கொள்வோர் ஒரு தமிழ் பிராமணரை யார் என கேள்வி கேட்கின்றனர். தாங்கள் மட்டுமே தமிழர் என நினைக்கின்றனர். இப்படிப்பட்டோர் தங்கள் ஊர் கோவில்களில் இருந்து பிராமணரை விரட்டிவிட்டு வேறு சமூகத்தவரை பூசகர்களாக வைத்துக்கொள்ளலாம்.
பலம் பொருந்திய ஆயுத போராட்டமே பல நாடுகளின் ஆதரவு, உதவிகளோடு அழிக்கப்பட்டு இன்று மறுபடியும் சிங்கள ஆக்கிரமிக்கு மத்தியில் அடிமைகளாக வாழும் மண்ணில் எப்படி அங்கு நிராயுதபாணிகளாக நின்று போராடமுடியும்?
Once Mahintha mentioned stock market alone is not the economy. Similarly events of this sort and its aftermath alone is not Tamils politics in Sri Lanka.
Ivanunga inga sema happy ya life kondu poranungal anal suma kodi piduchi irukanunga ellam soli soli picha edukurqnunga anatha makal ku edum seiya maranunga poi poi.. nambadinga ivanungala...😢😢
I worked with many SINHALA people. You will feel shame once you get a change tonthat community. They are such a good people..yes there are 3rd class sinhala politicians doing cheep politics.do we have unity within tamil community. Even in foreign country you all devided seperate groups.appreciate all your moves for justice against war violences...you can target politicians but it shouldn't an innocent sinhala community...remember we have to live with unity as Srilankan within this small country.
முட்டாள் தனம். ஸ்ரீனிவாசன் அவ்வளவு சொல்லுறார் இது உங்களுக்கு இடையிலான பிரச்சனை. என்னை பாட book பண்ணினாங்க. நான் வந்து இருக்கிறேன் என்று. வந்தவர்களை அவமானப் படுத்துவது அநாகரிகம்
Neengal ippadi seithathatku pathil eni oru concerts ku Srinivas or other artist ah koopidaamal irunthirukkalaame? Such a pain for all of theses people Eppavume thamizharkalukku nimmathi irukka koodaathende oru eliya koottam irukkuthu Saniyangal
@ranjankandavanam9053 There are no thamils in politics and cinema in thamil nadu. All those singers and actors are not tamils .there's no space for tamils.