ஐயா வணக்கம்... நடுவராக செயல்பட்டவர் என் நண்பர் துளிர்.. அரசு துவக்கப்பள்ளி ஆசிரியர்.. சிறப்பாக பேசக்கூடியவர்.. தங்கள் பின்னூட்டத்திற்கு மிகவும் நன்றி ஐயா..🙏
@@SubramaniSR5612 ஐயா வணக்கம் என் பெயர் மா.முருகன் தமிழ்நாடு அரசு கல்வித்துறையில் பணிபுரிகின்றேன்.. பாரதி இலக்கியப் பேரவை நிறுவனர் தலைவர்.. ஆன்மீகம் மற்றும் இலக்கியம் மையமாக கொண்டு செயல்படுகிறோம் ஐயா.. திருக்கோவில்களில் ஆன்மீக சொற்பொழிவு மற்றும் ஊர் திருவிழாக்களில் பட்டிமன்றம் பேசி வருகிறோம் ஐயா.. தங்களுடைய பாடல் பதிவுகள் அனைத்துமே மிகவும் அருமை ஐயா... நன்றி ஐயா..🙏