உச்ச நீதிமன்றத்திற்கு சென்றால் தேர்தல் ஆணையத்திற்கு போ என்கின்றனர் தேர்தல் ஆணையத்திற்கு சென்றால் உச்ச நீதிமன்றத்தில் பார்த்து கொள் என்கின்றனர் நீதி கிடைக்காது
Does central govt., Election commission, and supreme court observe this video and this media person speach or they just close their eyes and ears. Why this person know everything written a book, why he did not file a public interest litigation in Supreme Court.
ஐயா ஐய்யநாதன் தவிர வேற யாரும் இந்த EVM மோசடி பற்றி பேசுவதே இல்லை.அவர் மட்டும் தான் இதைப்பற்றி தொடர்ந்து பேசிவருகிறார் இன்னும் அனேகம் பேர் இதைப்பற்றி பேசவேண்டும்.... உலகநாடுகள் எல்லாம் இதைவிட்டு வெளியே வந்துவிட்ட பிறகு இந்தியா மட்டும் இதை வைத்து அழுதுகொண்டிருக்கிறது .... இந்திய மக்கள் பாவம் 😀
தம்பி 😅 வாக்கு சீட்டில் லும் தான் முறை கேடுகள் நடக்கும்! முடியாது என்று எவராலும் நிரூபிக்க முடியாது! அதையும் மீறி கண்களுக்கே காணமுடியாத (ஹேக் கிங் 😅) கண்டே பிடிக்க முடியாது என்று நினைத்தவர்கள் இப்போது நிலை தடுமாறி உள்ளார்கள் என்பது தான் உண்மை! உண்மை என்றும் வாழும் என்பதை ! (மா மூ குடிகள்) மறந்ததுதான் உண்மை நிலை! தெய்வம் நின்று (தாமதித்து) கொல்லும்!தீயவர்களை சோதிக்கமக்களால் முடியாவிட்டாலும்!? இறைவன் நிச்சயம் தண்டனை கொடுப்பார்😅நிச்சயம் சில நாட்களில்😅மரணிப்பதற்குள்😅😅😅
நீங்கள் சொல்வதுபோல EVM மூலம் மோசட நடப்பது உண்மைதான் .ஆனாலும் அதற்கு எதிராக எந்த நடவடிக்கையும் , போராட்டமும் , எந்தவொரு கட்சியோ , மக்களோ எடுக்கவில்லயே ஏன் ?
ஐயா போராட்டம் எப்போது நடக்கும் யார் இந்த பூனைக்கு மணி கட்டுவது ஒருத்தர் எத்தனை முறை ஏமாற்றி மக்களின் நலநனைகெடுப்பது இதற்கு என்ன செய்ய வேண்டும் என்பதை முடிவு செய்யும் நன்றி
சீமான் அவர்கள் சொல்வது போல் மின்வாக்கு இயந்திரம் சாலையில் உடைக்க வேண்டும் !!!😡🤬🤬ஆர்ப்பாட்டம் போராட்டம் ஆக வேண்டும்!!!! ✊️✊️✊️✊️✊️✊️ இப்போது இது ஒன்றே தீர்வு!!!
Hope you dont say the same about your parents. India pidikalaiya... Kilambu...apoo puriyum Indiavude arumai. Evanachum ethavathu sonna kanne moodi appadiye nambidunga. Dont allow people to make fools of you. If EVM is false then BJP should have won all the seats. Use your brains. Muthal'le Tamilnaatile nadakira aniyayethe pesa sollu intha aale.
அதான் வந்துட்டானே மோடி. இனிமேல் பேசி என்ன ஆவப்போவுது? நாம் போடும் வாக்குகள் விவிபி மெஷினில் இருந்து வருவதை சிறிது பெரியதாக வருமாறு செய்து அதை சேகரித்து எண்ணி முடிவு அறிவிக்க வேண்டும். இதை நீதிபதிகள் சொல்ல முடியாதா?
ஒரேநாளில் தேர்தலை நடத்தி, தேர்தல் முடிந்தவுடன் டோட்டல் பட்டனை அழுத்தி அங்கேயே 17c ஃபார்ம் பூர்த்தி செய்து அதை ஃபோட்டோ எடுத்து அதை அந்த தொகுதியின் தலைமைக்கு அனுப்பினால் அன்று இரவே முடிவு அறிவிக்கலாமே.
மக்களின் தலைமை தேர்தலில்...பித்தலாட்டம்...செய்யப்பட்டால்.. தலைவனின்...வாழ்க்கை... தன்மானம்..இழந்த..ஒரு திருடனின்..வாழ்க்கை..போன்றது..என்று..ஒரு..பெரியவர்... yelling
EVM இருக்கும் போது மக்களுக்கு வாக்களிக்க விரும்புவது இல்லை நான் போட்ட ஓட்டு நான் போட்ட ஆளுக்கு போகவில்லை என்று மக்கள் நம்கிறார்கள் ஓட்டு சதவிதம் மேலும் குறையவே வாய்ப்பு அதிகமாகவே இருக்கு
டாக்டர் அப்துல்கலாம் அவர்களின் அறிவியல் ஆலோசகர் திரு. பொன்ராஜ் உள்பட பலர்.. E. V. M. மிஷின் வாக்குகளையும்.. பதிவான வாக்குகளையும் சரிபார்க்க வேண்டும் என சொல்லியும்.... ஓட்டு போட்ட மக்களுக்கு வெளிப்படையாக சொல்லாமல் மாற்றி மாற்றி சொல்லி குழப்பியது.. E. C. I😂
இவர்கள் வெற்றி பெற்றால் நம்ப மாட்டார்கள் என்று கூட்டணி கட்சிகளை சேர்ந்த வேட்பாளர்களை வெற்றி பெற வைத்து பின் அவர்களை தன் கட்சிக்குள் இணைத்து விடுவார்கள். இது ஒரு கேடி வித்தை.
ஐயா அய்யநாதன் அவர்களுக்கு இவ்வளவு பெர்ய மோசடி நடந்து உள்ளது ஆச்சியை கலைக்க வாய்ப்பு இருக்க இல்லையா இனி என்ன ஆகும் இந்தியா கூட்டணி இவ்வளவு அமைதியாக இருக்க என்ன காரணம்
ஒவ்வொரு சமூக ஆர்வளர்கள் பேசுவது உண்மைஎன்றால் ஏன் தேர்தல் ஆனையம் கண்டு கொல்வதில்லை இதுதான் ஜனநாயக நாடா வெக்கப்பட்டு தலை குனிய வேண்டும் தேர்தல் ஆனையமும் நீதி துறையும் தான்
THANK YOU ARASIYAL GARUDAN FOR THE INTERVIEW WITH IYYA THIRU IYYANATHAN AVARGAL." THAMIZH DESIYA KARUTHTHIYALIL " WELL WISHER NAAM THAMIZHAR CHENNAI-53,
அண்ணாமலை கோவையில் ஒன்றரை இலட்சம் வாக்காளர்கள் வாக்காளர் பட்டியலில் இருந்து விடுபட்டு விட்டனர் என்று தேர்தல் முடிந்த உடன் புகார் அளித்தார் அவர் தோற்ற வாக்கு வித்தியாசம் ஒன்றரை லட்சம். அப்படி என்றால் வாக்கு பதிவு முடிந்த உடன் அவருக்கு ரிசல்ட் சொல்லப் பட்டு இருக்கிறது 😮
A system which can be verifiable & understandable even for a common man should be in place .. Thru EVM we can’t even know who we are voting for .. We don’t have a transparent electoral process..
Recount fee of 40000 Rs/booth is unreasonably high. A complete recount of a MP canditate can be more than 150 lakhs Rs which is more than the spending limit of 95 lakhs Rs per MP candidate! Why this high fee? Undemocratic action of ECI
DIGITAL EVM WAS INTRODUCED TO GIVE ACCURATE AND QUICK DATA. WHO CAN EXPECT FROM EVM TO MANIPULATE MORE THAN 1CRORE VOTES WHEN DATA WAS RELEASED AFTER WEEKS AND AFTER 4TH PHASE?
HOW CAN THE COUNTING VOTES BE MORE THAN THE POLLING VOTES? WAS IT COUNTED REPEATEDLY?, MERE COMMON SENSE. THE COUNTING VOTES SHOULD EXACTLY MATCH WITH POLLING VOTES LIKE MATCHING NUMBERS IN THE BANK ACCOUNT
Who is the Boss? Total control with Ruling Govt, Care taker. Manipulative potential rest with them. Supreme Court will not put foot down to condemn ECI.
Why can't you keep ,as you say digital , for each polling station outside digital tv flexy, so that everyone can see outside how many seats falling to which party. We come know immediately the result.