அருமையான வாழ்த்து ப் பாடல் . சகோதர என் மகன் திருமணம் ஓராண்டு க்கு முன் இனிதே நிறைவுற்றது.உங்கள் முகவரி அறியாத நிலையில் தெரிவிக்க இயலவில்லை.எங்களுக்குத் தங்கள் ஆட்சியை வழங்க வேண்டுகிறேன். நன்றி.
வணக்கம். இனியவரே!... நடைமுறையில் நல்ல புரோகிதர்கூட அவசர நிமித்தமாக அச்சதையை, முனைமுறிந்த, அரிசிக்குருனைகளோடு அள்ளியும், மஞ்சள் நன்றாக அட்சதையில் கலப்பதற்கு மிகக்குறைவான நல்லெண்ணைக்குப்பதிலாக நீர்தெளித்து ( நீரை ஊற்றி கிட்டத்தட்ட ஊறவைத்தே) வாழ்த்துபவர்களிடம் வழங்கப்படுவதைக்காணும்நிலைமை உள்ளது. இந்த பிண்ணூட்டதைப்படிக்கும் நீங்களும் தவறான இந்த பழக்கத்தை தவிர்க்கக்கூறி உதவுங்கள். நன்றி.