நாளையில் இருந்து நாங்க முருகருக்கு 48 நாள் விரதம் இருக்க போரம் என்னுடைய மகனுக்கு ஒடம்பு சரி இல்லை 5வயது அகுது அவனுக்கு வேண்டி enga குடும்பமே விரதம் இருக்கிறோம் எல்லோரும் வே,ண்டி கொள்ளுங்க plz😢🥺 😢😢
வேல் மாறல் தொடர்ந்து படிக்க என் வாழ்க்கையில் பல்வேறு மாற்றங்கள் நிகழ்ந்து வருகின்றது நான் வேல் மாறல் படிக்க காரணமாக இருந்தவர் தாங்கள் தான் அண்ணா ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம் 🙏🙏🙏🙏🙏🙏
என் கடன்கள் விரைவில் அடைய வேண்டும் முருகா இந்த பதிவை கேட்கும் அனைத்து முருகா பக்தர்கள் அனைவரும் எனக்காக பிரார்த்தனை செய்ய வேண்டும் பாதம் பணிந்து கேட்டு கொள்கிறேன் மிகவும் வறுமையிலும் கடன்களிலும் சிக்கி தவிக்கிறேன் வாழ்க்கையில் பணம் இல்லை என்றால் மனித பிறப்பே வேண்டாம் 😢😢😢😢😢😢😢😢😢😢
என் முருகன் என் வாழ்க்கையில் அதிசயம் நடத்தி வருகிறார் 🙏🙏🙏🙏48 நாள் எந்த தடையும் இல்லாமல் பிரம்ம முகூர்த்தத்தில் வேல் மாறல் படிக்க முருகன் துணை வேண்டும் என்று வேண்டினேன் அதுபோலவே எனக்கு எந்த தடையும் இல்லாமல் வேல் மாறல் மந்திரம் படிக்க வைத்தார் என் அப்பன் முருகன் 🙏😭🙏😭🙏என் வேண்டுதல் நிறைவேற்றினார் 🙏🙏🙏ஓம் சரவணபவ🙏🙏🙏 வேலும் மயிலும் சேவலும் துணை🙏🙏🙏
@@keerthanaramasamy711 5 நாள் மட்டும் படிக்க வேண்டாம் சகோதரி. 🙏எனக்கு இருமுறை மாதவிடாய் வந்தது அந்த 10 நாட்கள் சேர்த்து 58 நாள் ஆனது 🙏🙏🙏மாமிசம் சாப்பிடவில்லை சகோதரி🙏🙏🙏 மாதவிடாய் என்பது இயற்கை 5 நாள் கழித்து பின்னர் 5 நாள் சேர்ந்து பூஜை செய்யுங்கள் 🙏🙏முருகன் முன் நான் விளக்கு ஏற்றி மனதார வேல் மாறல் கந்தசஷ்டி கவசம். உருவாய் அருவாய் . சினத்தவர் முடிக்கும் திருப்புகழ் தினமும் படித்தேன் சகோதரி🙏🙏 நம் குலதெய்வத்திற்கு இருதிரி போட்டு விளக்கு ஏற்றி அவரை வணங்கி நம் முருகனுக்கு விளக்கு ஏற்றி மனதார வேண்டுங்கள் . நம் முருகன் நமக்கு துணையாக வருவார் 🙏🙏🙏ஓம் சரவணபவ🙏🙏 வேலும் மயிலும் சேவலும் துணை🙏🙏🙏
@@keerthanaramasamy711 வேல் மாறல் மட்டும் படிக்க முடியும் என்றால் பாடல் ஆக RU-vid ல் கந்தசஷ்டி கவசம் கேளுங்கள் சகோதரி நன்மையே நடக்கும் 🙏வேல் மாறல் படிக்கும் முன் நம்குலதெய்வத்திடம் வேண்டி திருப்பரங்குன்ற முருகனை நினைத்து விநாயகர் கவசம் படித்து வேல் மாறல் படிக்க வேண்டும்🙏🙏🙏
@@deepiraviTD thoongalam sis. But bed la padukka vendam. Naan kela bedsheet pottu than paduthen. Unga anna kitta yevlo urimimaiya ketpeenga adhupola namma murugan kitta kelunga. Avarukitta time kedaikumpothu yellam manasu vittu pesunga. 🙏🙏🙏ஓம் சரவணபவ🙏🙏🙏
திருத்தணியில் 20 முறை முன்னும் பின்னும். காலையில் படிங்க 48 நாள் அசைவம் சாபிடதிங்க. மறுநாள் காலை குளித்து விட்டு படிங்க அதனால் bed ல் தூங்கலாம் இது எனக்கு தெரிந்து
ஓம் சரவணபவ நான் நீங்க சொன்னா பிறகு இருந்து தான் படிக்கிறேன். படிக்க தொடங்கி இன்றுடன் 24 நாட்கள் ஆகி விட்டது. இரண்டு முறை முருகப்பெருமான் என் கனவில் காட்சி கொடுத்தார் அவரை மீண்டும் மீண்டும் கனவில் தரிசிக்க வேண்டும் என்று ஒவ்வொரு நாளும் இரவு நேரங்களில் படிக்க தொடங்கி விட்டேன்... 💗 என் அப்பன் துணை அனைவரும் வேல் மாறல் படியுங்கள் ஆறுபடை அப்பன் அனுதினமும் அருள் புரிவான்... அனுபவ உண்மை... ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம் ❤️
அண்ணா அப்பன் முருகனின் பெருமைகளை கேட்க கேட்க கண்களில் கண்ணீர் மட்டுமே வருகிறது......😢😢😢😢😢😢என் அப்பனை நினைத்து நான் திருப்புகழ், வேல் மாறல் படிக்கவில்லை, ஆனால் அவரை நினைத்து முருகா என்று அழைத்து இருக்கிறேன், அவரை கை கூப்பி வணங்கும் பாக்கியம் பெற்று இருக்கிறேன், நீங்கள் சொல்வது போல் அவரை நோக்கி நாம் ஒரு அடி எடுத்து வைத்தால் அவர் நம்மை நோக்கி பல அடி எடுத்து வைப்பார், என்னை தேடி என் அப்பன் முருகனின் பன்னீர் இலை பிரசாதம் வீடு தேடி வந்தது, என் அப்பனின் கருணையோ கருணை 🙏🙏🙏🙏🙏உங்களுக்கும் என் அப்பன் முருகனுக்கும் கோடி நன்றிகள்
நீங்கள் சொல்லி படித்தேன் .என்னுடைய சிறுநீரக கல் பிரச்சினை பாதி சரியாகி விட்டது. திருச்செந்தூர் போக ஆசை அதை முருகன் செய்ய வேண்டும் வெற்றி வேல் முருகனுக்கு ஆரோகரோ
அண்ண நீங்கள் சொன்னபடி நானும் வேல் மாறல் படித்தேன் 48 நாள் 46 ம் நாள் கனவில் பெரிய மயில் எங்கள் வீட்டில் இருப்பது போல் கனவில் அய்யனை பார்த்தேன் கோவிலுக்கு சென்று முருகன் பெயரில் அர்ச்சனை செய்து வணங்கி வந்தோம் ❤❤🦚🦚🦚🦚
ஐயா நான் வேல் மாறல் மந்திரம் பாராயணம் செய்து 48. நாட்கள் படித்து விட்டேன் ஐயா நீங்கள் சொல்வது போல் எனக்கு என் கணவர் பழனி செல்வது வழக்கம் காலையில் முருகனின் அணிந்த சந்தனம் கிடைத்தது பல மாற்றங்கள் நடந்துள்ளது மிகவும் சக்தி வாய்ந்த மந்திரம். எனக்கு வயது 50 இப்போது தான் படிக்கும் வாய்ப்பு கிடைத்தது அனைவரும் படிக்க வேண்டிய பதிகம்
வேலுன்டு வினையில்லை மயில் உண்டு பயமில்லை குகன் உண்டு குறைவில்லை கந்தன் உண்டு கவலை இல்லையா மனமே வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா திருச்செந்தூர் முருகனுக்கு அரோகரா திருப்போரூர் கந்தசாமி தெய்வத்துக்கு அரோகரா 🙏🏻🙏🏻🙏🙏🙏🙏
🦚வணக்கம் அண்ணா... வேலுண்டு வினையில்லை. மயிலுண்டு பயமில்லை. குகன் உண்டு குறையில்லை. கந்தன் உண்டு கவலை இல்லை... நாங்கள் உங்களிடம் என்ன கேள்வி கேட்க வேண்டும் என்று நினைக்கின்றோமோ? அதற்கு உடனே உங்களிடம் இருந்து பதில் கிடைக்கிறது! உதாரணமாக: வேல் மாறல் வகுப்பிற்கு ஒவ்வொரு அடிக்கும் விளக்கம் கூறுங்கள் .என்று கேட்க நினைத்தோம்? உடனே உங்களிடம் இருந்து பதில் கிடைத்துவிட்டது...😀 இதிலிருந்து முருகன் அருள் எங்கள் குடும்பத்திற்கு கிடைப்பதை உணர்கிறோம்.. எங்களை போன்ற முருகன்😃 அடியார்களுக்கு, உங்களுடைய ஆன்மீக சேவை மென்மேலும் தொடர எங்கள் வாழ்த்துக்கள்.. வாழ்க வளமுடன்.. ஓம் சரவணபவ.. வேலும் மயிலும் சேவலும் துணை..🙏🙏🪔🪔
அண்ணா வணக்கம் 🙏🙏🙏சிவன் மலை , திருப்பூர் மாவட்டம்...🪷🪷🪷 உத்தரவு பெட்டி யில் வே ல் வைத்து வழிபாடு செய்யப்படுகிறது இதற்கு என்ன அர்த்தம் சொல்லுங்கள்.... தினமும் 11 மணிக்குஜோதி🪔🪔🪔 டிவியில் ஒளிபரப்பாகிறது நான்🦚🦚🦚 தினமும் கேட்கிறேன்... ⚜️⚜️⚜️
I am studying velmaral for thirty days.When I started studying Iam in little confusion that lord muruga will accept my prayer or not after 15days 5peacocks came to my house garden and I will be very happy and murugan will accept my prayer.Vetrivel murugannukku arokara
மிக அழகான விளக்கம். I m also doing velmaral parayan daily... I came to know about velmaral only from you... very great effort. Lord murugan send u as saint for improving our lived thru ur words. Dont stop your service.... 🙏🙏
நன்றி அண்ணா 🙏🙏💐 தினமும் ஒரு பதிவு போடுங்கள் அண்ணா நானும் வேல் மாறல் படிக்கிறேன் அண்ணா உங்கள் பதிவை பார்த்துவிட்டு படிக்கிறேன் முருகன் திருவடி கிடைக்க உங்கள் ஆசீர்வாதம் வேண்டும் அண்ணா 🙏🙏😍
Nan velmaral daily padithuvarugiran two year maga en son open heart operation anathiliruthu now he's recovering better daily i pray to God bless my family i want to visit palani but I can't because of health problems but murugan bless me i visit chennai to attend function near vadapalani my daughter takes me to the temple and special Darshan i am very pleasant tosawmurugan and iam blessedny God after 25 years
தங்களின் சிறப்பான பணி தடையின்றி தொடரட்டும் அண்ணா நானும் உங்கள் பதிவினை பார்த்து வேல் மாரல் படிக்கிறேன் ஒரு தெளிவு கிடைக்கிறது மனதிற்கு என் அன்பார்ந்த வணக்கங்கள் வாழ்க வளமுடன் வளர்க நின் பணி🎉❤
Anna unga speech super murugane ner la pakura pola iruku Anna unga speech vel maral nanum padichitu iruka Anna neenga nalla irukanum neraiya murugaperuman pathi neenga sollanum Anna
தம்பி வணக்கம், இன்றுதான் வேல்மாறல் படிக்கும் போது இதற்கான அர்த்தம் கிடைத்தால் நல்லது என்று. நினைத்தேன் முருகன் அருளாள் இன்ரே நீங்கள் கொடுத்தீர்கள் நன்றி அப்பனே முருகா. நன்றி தம்பி
Hi sir I was reading vial maral for past 2 yr But After hearing the meaning It is really Devin to read Next Sir kindly do thirupugl like this one by one pls it’s request
சூப்பர் அண்ணா மங்கையர் கரசி அம்மா சஷ்டி கவசம் க்கு விளக்கம் சொன்னாங்க அவங்க கிட்ட கேட்டேன் கந்தர் அலங்காரம் க்கு அர்த்தம் சொல்லுங்க சொன்னேன்.. வேல் மாறல் விளக்கம் நீங்க சொல்ல தொடங்கியது சந்தோசமா இருக்கு
Guruve Saranam 🙏 Good u started to explain Vel Maaral maha mantiram line by line as series.. With lord muruga blessings, I learnt vel vaguppu few years back.. I started to learn to chant Vel maaral mahamantiram only after listening to ur one RU-vid video... With lord muruga blessings I'm trying my best to chant this powerful mantiram everday ... Thanks brother .. I'm sure lord muruga is talking to me only through you.. Sarvam Murugaarpanam 🙏
ஓம் முருகா வேல்மாறன் பாட்டு கேட்கும் போது தொடர்ந்து நான் கேட்டுட்டு இருந்தேன் என்னோட மாமியார் வந்து கிறிஸ்டின் எங்க வீட்டுக்கு வந்திருந்த போ வைக்க முடியாமல் போயிட்டு அதிலிருந்து திரும்ப என்னால் இன்னும் அதை வேல்மாறன் கேட்க நிறைய கஷ்ட
Nan kalainerathil vilaketri prarthanai seyyven. Appothu ennal vel maralai padikka neramillai. Nan rathriyil halil amarnthu padithuvarukiren. Eppadi padikkalama. 🙏🙏🙏🙏🙏🙏
உண்மைதான் தம்பி நீங்க சொல் இது மொத்த உண்மைதான் அந்த முருகனே வந்து சொல்ற மாதிரி நீங்க சொல்றீங்க நான் நிச்சயமா படிக்கிறேன் தம்பி, எங்க குறையெல்லாம் தேடணும்னு அந்த எல்லாம் வல்ல ஆறுமுகம் கிட்ட கொஞ்சம் சொல்லுங்க தம்பி வேல்மயிலும் துணை
அண்ணா நேற்று இரவு தூங்குவதற்கு முன்பு உங்க வீடியோ கேட்டுட்டு இருக்கும் போது என் மகன் வயது 5 அம்மா நிஜமாவே நான் முருகனை பாக்கணும்னு என் கிட்ட கேட்டான் அவன் தினமும் முருகனை பாட்டு பாடி கும்பிட்டு விபூதி பூசிட்டு தான் தூங்குவான்