அண்மையில் நான் தாயகம் வந்து திரும்பினேன் ஊரில் நான் அவதானித்த வரையில் இன்றைய இளைஞர் யுவதிகள் உடல் உழைப்பு குறைவு சோம்பேறித்தனம் அதிகம் சாப்பாடு விடயத்தில் கட்டுப்பாடு இல்லை எல்லாமே வெளிச்சாப்பாடு அதிகம் வீட்டை சமைப்பது குறைவு ஊட்டசத்து உள்ள உணவுகள் இபாபோதைய பிள்ளைகள் சாப்பிடினம் இல்லை நான் அவதானித்த வரையில் எண்பது தொன்றநூறுகளில் இருந்த உணவுப் பழக்கமும் வாழ்க்கை முறையும் மாறிவிட்டது உடம்பில் எதிர்ப்பு சக்தி இல்லாத படியால் தான் இளம் வயது பிள்ளைகள் பாதிக்க படுகிறார்கள் இந்த விடயத்தில் பெற்றோர் கவனம் எடுக்க வேண்டும்
சுதன் மதுரை பெண் வீட்டாரோடு... பேசிப்பழகுகின்றார்......!!! நடப்பதெல்லாம் நன்மைக்கே... வாழ்த்துகள்.மொரிசியஸ் தமிழ் ஒரு அழகா இருக்குEen tamizh tirappadangkal, paadalkal rasikkavillai endru niignke keetkanum. Illai endraal entha maatiriyaana tiraipadangkal (Tamil/Bollywood/Western) antha makkal paapaangka endru aaraaychi seiyanum.உண்உண்மைதான் சங்கவிமை தான்ஒரு நாள் என்பது, இறைவன் எமக்குத் தந்த விலைமதிக்க முடியாத அன்பளிப்பு.
நாம் அன்று வாழ்ந்த வாழ்க்கைக்கும் இப்போ இலங்கையில் வாழும் வாழ்க்கை வேறு.அத்துடன் யாழில் நடக்கும் இறப்பைபார்க்கும் போது. மனம் பொறுக்குதில்லை. நீங்கள் செய்யும் செய்திக்கு நள்றி. செய்திகளைபார்த்து சிலமாற்றங்களை நானும் மாற்றிக்கொண்டுவருகிறேன். உங்கள் சேவைக்கு பாராட்டுக்கள்.
Blood test is very important better to have at least every year.My grand daughter Changavi you also have to follow this request.Your advice is very important and helpful to the people.May God Bless All.
நீங்கள் வர வர மற்றவர்களின் தனிப்பட்ட விடயங்களில் தலையிடடுகிறீர்கள். அவர் பாட்டு பாடுவது, நடனம் ஆடுவது, நடிப்பது எல்லாவற்றையும் அவருடைய தாய் தந்தையர், உறவினர் பார்த்து கொள்வார். இங்கு நீங்கள் நிகழ்ச்சியின் நிறை குறைகளை தெரிவிக்கலாம் விரும்பினால் லைக் பண்ணலாம் விரும்பாவிடில் டிஸ்லைக் பண்ணலாம் அதுவரையும் தான் உங்கள் சுதந்திரம்
ஒளிபரப்பு சிறப்பு நான் சமுக சேகவன் சமுகத்தை பற்றியதான அக்கறை உள்ள பதிவு என்பதாலும் என்னிடமும் பல தகவல் உண்டு அதனால் அதை பகின்வதற்க்குதான் மேலும் கேள்வி கேட்க்கும் போது மரியாதையான வார்தையை பயன்படுத்தவும் நன்றி ...மான தமிழன்