எல்லோரும் தங்களைத்தாங்களே கேள்விகள் கேட்கலாம் ஆனால் இன்னொரு நபர் கேள்வி கேட்டால்தான் பதில்கள் வெளியில் வரும் அதை சாட்டையடி என்று யாரும் எடுத்துக்கொள்ளக்கூடாது.
Dr அர்ச்சுனன் விட்ட அம்பு மருத்துத்துறைக்கு மேல் பல்துறைக்கு விட்ட அம்பு அர்ஷுனாவaல் மக்கள் விழிப்புணர்வு ஆனார்கள் இது தமிழ்மக்களுக்கு அர்ஷுனாவுக்கும் கிடைத்த வெற்றி.
நமது தமிழ் அரசியல் வாதிகள் எல்லோருமே இப்படிதான் . திருடர்களுக்குதான் காலம். சும்மா ஒரு வைத்தியரை வைத்து அரசியல் செய்கின்றார்கள் என்றால் !எவ்வளவு கீழ்தரமான செய்கை. இனிமேல் மக்கள் தெளிவாக இருக்கவேண்டும் .
நான் குறிப்பிட்டது வைத்தியசாலைக்குள் நடக்கும் சீர் கேடுகளைத்தான் .குப்பையும் கூழமுமாய் இருக்கு என்று குறிப்பிட்டேன். பிழையாக விளங்கிக் கொண்டதற்கு நன்றி. நானும் ஒரு சமூக செயற்பாட்டாளர் . நாங்க நிறையவே சிரம தானங்கள் செய்துள்ளோம். Okay 👍
வணக்கம் தமிழ் கொடி ஊடகம் தமிழ் மக்களின் சிறந்த ஊடகம் வைத்தியர் அர்ச்சுனா நல்ல பேச்சாளர் சிவனியா நல்ல நேர்மையான நேர்காணல்கள் பொது நல உதவி திட்டங்கள் அரசியல் கருத்தரங்கு சமநிலையான உங்கள் ஊடக சேயல்பாடு வாழ்த்துக்கள் சிவனியா வாழ்த்துக்கள் வைத்தியர் அரச்சுனா நேர்மையான கேள்வி பேட்டி நேர்மையான பதில் மேலும் உங்கள் பதில் களை இந்த ஊடகத்தில் நல்ல பதிலுடன் எதிர்பார்க்கின்றேன் வாழ்க வளமுடன் யாவரும்
வணக்கம் இருவருக்கும்.டாக்டர் எங்கு சென்றாலும்.சிரித்த முகத்துடன் வாழ்க.எல்லா மதமக்கள் கலந்து வாழும் இடத்தில் வாழலாம்.தமிழ் இனம் வாழும் இடத்தில் வாழ முடியாது.
வணக்கம் இருவருக்கும்.டாக்டர் எங்கு சென்றாலும்.சிரித்த முகத்துடன் வாழ்க.எல்லா மதமக்கள் கலந்து வாழும் இடத்தில் வாழலாம்.தமிழ் இனம் வாழும் இடத்தில் வாழ முடியாது.நீதி வேண்டும் அர்ச்சனா வுக்கு மாளநஷ்டம் வழங்க படவேண்டும் கேசவன் அவரீடைய சம்பளம் வழங்கப் பட வேண்டும்
நேர்காணலுக்கு நன்றி. அருமையான கேள்விகள், பதில்கள். மருத்துவர் அருச்சுணா அவர்கள் தான் வேலை செய்த மருத்துவமனையை சிறந்த மருத்துவமனையாக்கும் கனவுவோடு படித்து இப்பதவிக்குறிய தகமைகளோடு மீண்டும் வந்து அதற்க்குறிய வேலைத்திட்டத்தை தொடங்கி நல்லதை மக்களுக்கு செய்யும் வேளையில் ஒரு சிலரால் அப்பதவி தட்டிப்பறிக்கப்பட்டிருக்கின்றது. மிகவும் வேதனைக்குறியது. எமக்கே இப்படி என்றால் அவர் மனம் எப்படிப்பாடுபடும், அதனை அவர் காட்டிக்கொள்ளாது சிரித்த முகத்துடன் மக்களை மதித்து அவர்கள் கேட்கும் கேள்விகளுக்கு கள்ளம்கபடமின்றி விளக்கமாக பதில் அளிக்கின்றாரே ஆச்சரியமாக இருக்கின்றது. இப்படி மக்களின் நலனிற்க்கும், முன்னேற்றத்துக்காகவும், நேர்மையாக தொலை நோக்கு பார்வையோடு சிந்திப்பவர்கள் மிக அரிது. இப்படியானவர்கள்தான் நம்மண்ணிற்க்குத் தேவை. பிழை விட்டவர்களுக்கு எந்த தண்டனையும் இல்லை. நல்லதையும், தன் கடமையையும் செய்த நல்ல மனிதன் மீது 5 வழக்குகளும், அபராதமும் என்ன கொடுமை சாமி. வந்த அமைச்சரோ, பாராளமன்ற உறுப்பினர்களோ சாவச்சேரி மருத்துவமனைக்கு வந்து பார்வையிடவில்லை. இவர்கள் மக்களால் தேர்ந்து எடுக்கப்பட்டவர்கள் மக்களை சந்தித்து அவர்கள் எதிர் நோக்கும் பிரச்சனைகளையும், உண்மையையும் கேட்டறிந்திருக்க வேண்டும். அதனை அவர்கள் செய்ய தவறி இருக்கின்றார்கள். அவர்கள் நடத்திய கூட்டத்தில் மக்கள்சார்பாக வந்தவரையும் கதைக்க விடாமல் தடுத்து அவரின் வயதையும் பாராது தற தற என்று இழுத்துக்கொண்டு போய் இருக்கின்றார்கள். ஜனநாயக நாட்டில் ஒரு பொது மகனுக்கு கேள்வி கேட்கும் உரிமை கூடவா இல்லை? இப்படியானவர்கள் இருக்கும்வரை எத்தனை ஜென்மம் எடுத்தாலும் இலங்கையை எவராலும் சிங்கப்பூராக மாற்ற முடியாது. மக்களுக்காக, தான் கொடுத்த வாக்கைத்தவறாமல் மருத்துவர் அருச்சுணா அவர்கள் சாவகச்சேரி மருத்துவமனக்கு மீண்டும் வந்திருந்தார் அவருக்கு எனது நன்றிகள். அவரால் மக்களுக்கு சில நல்ல மாற்றங்கள் ஏற்படத்தொடங்கி இருக்கின்றது அதையிட்டு மன ஆறுதல். மருத்துவர் அருச்சுணா உங்களின் எதிர்காலத்திற்க்காக மக்களின் பிரார்த்தனைகளும், கடவுளின் ஆசிர்வாதங்களும் என்றும் உங்களுக்கு இருக்கும். உங்கள் பதவியை இராஜினமா செய்ய வேண்டாம். இப்போது அவர்கள் வேறு இடம் தந்தால் அங்கு சென்று பணிபுரியுங்கள். அத்துடன் நீங்கள் மேலே படிக்க நினைத்ததை படித்து உங்கள் இலக்கையும், இலட்சியத்தையும் நோக்கி பயணிக்க எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்.
டாக்டர் மிக அழகானவர் எத்தனை பெண்களை காதலித்திருக்கலாம் இந்த பொது வழியில் வைக்காதீர்கள் ஏனென்றால் உங்களுக்கு அநேக மக்களின் ஆதரவு இருக்கு நீங்கள் இப்படி பேசும்பொழுது இந்த மீடியாக்கள் உங்களை தவறாக சித்தரிக்கலாம் எனவே இதை இனிவரும் நாட்களை தவிர்த்துக் கொள்ளுங்கள்
Dr.நீங்கள்சொலவதெல்லாம் உண்மை.இந்த தமிழ் அரசியல் வாதிகளின் பித்தலாட்டத்தை மக்களே இனியாவது புரிந்து கொள்ளுங்கள். நீங்கள் சுயேட்சையாகப் போட்டிடுங்கள் மக்கள் உங்கள்பக்கம்.
நன்றி சார். Dr அர்ச்சுனா கட்டாயம் அரசியலுக்கு வரவே வேண்டும். அப்போது தான் இந்த சமூகத்தை மாற்ற முடியும். Dr. அர்ச்சனா வீரமிக்க, தன் இன பற்றுள்ள, நேர்மையான, திறமையுள்ள ஒருவர். எங்கள் தலைவரின் பின் ஒரு அரசியல் நாயும் தன் இனத்தை பற்றி சிந்தித்தது இல்லை. Dr அர்ச்சுனவின் சேவை தமிழர்களுக்கு தேவை. அரசியலுக்கு வராமல் அவரால் ஒன்றும் செய்ய முடியாது. கட்டாயம் அவர் அரசியலுக்கு வரணும். தமிழர்களின் பலம் அவருக்கு எப்போதும் இருக்கும். தலைவருக்கு பிறகு இப்படி ஒரு ஆளை நான் இப்போது தான் பார்க்கிறேன்.
Dr. அர்ச்சுனா நீங்கள் ஊடக சந்திப்பு கொடுத்ததை பார்த்தேன். நீங்கள் சொன்ன வார்த்தைகள் எனது மனதை கவர்ந்துள்ளது நீங்கள் சொன்ன வார்த்தைகளை நிலை நாட்டினால் ஈழத்தமிழர்களுக்கு விடிவுகாலம் பிறக்கும்.
வணக்கம் தமிழ் கொடியின் கேள்விக்கு சிவனியா வாழ்த்துக்கள்.மக்கள் விழிப்புணர்வு வேண்டும்!! ((அர்ச்சனா கூறியது தமிழ் அரசியல் வாதிகள் எல்லோருமே இப்படிதான் உண்மை!!))இனிமேல் மக்கள் தெளிவாக பழைய அரசியல் வாதிகளை வீட்டுக்கு அனுப்ப வேண்டும்.★★★★★★★★★nandri. .France. .erundhu:<a href="#" class="seekto" data-time="1267">21:7</a>:2024★★★★★★★★★ ★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★
நாம் , இருக்கும் தளம் , 😢😢சிங்கள ஆதிக்கத்தின் கீழ் நாம் , இருக்கும் வரை , 😢😢எந்த தமிழன் போர் கொடியும் எடுபடாது , 😢😢இதை தம்பி டொக்டர், அர்ஜூனா வுக்கு கூறியிருந்தேன் , என்பதிவில் 😢😢இன்று இது தான் யதார்த்தம் , 😢😢 தம்பி நீங்கள் மிக விரைவில் , 😢வெளிநாடு செல்லுங்கள் 🙏
டாக்டர் உங்கள் பதில்கள் எல்லாமே சிறப்பாக அமைந்துள்ளது நீங்கள் கேட்ட கேள்விக்கு ஊடகவியல்லார் சுகனியாவால் கூட பதில் சொல்ல் முடியவில்லை அது என்ன பதில் என்றால் அழகான ஆன்மகனை கண்டால் நீங்கள் பார்க்கமாட்டிர்களா என்ற கேள்விக்கு பதில் எதுவும் கூறவில்லை.டாக்டர் நீங்கள் பொதுவளியில் உங்களுடைய தனிப்பட்ட வாழ்கை சம்பந்தப்பட்ட கருத்துக்களை சொல்லாமல் தவிர்த்து கொள்வது நல்லதாக இருக்கும் என்று நான் நினைக்கிறேன் இது எனது தனிப்பட்ட கருத்து .மிகவும் சிறப்பாக பதில் அளித்தமைக்கு வாழ்துக்கள்.எண்றேன்றும் உன்கள் பக்கம் நிர்போம் ❤❤❤❤❤👍👌
உண்மைய சொல்லவோ நல்லது செய்யவோ முடியாது என்ற நிலைப்பாட்டில் உள்ளதே. அநீதிக்கு துணைபோகும் சாக்கடைகளாகவே அரசியல் தலைவர்கள் முதல் அனைவரும் உள்ளார்கள் என்பதே மிகவும் வேதனையாகவுள்ளது.
ஊழலுக்கும் , முறைகேடுகளுக்கும் எதிரான மக்கள் இயக்கம் ஒவ்வொரு பிரதேச பிரிவிலும் உருவாகவேண்டும். அர்ஜீனா மக்கள் இயக்கம் ஆங்காங்கே அர்ஜீனாவழியில் தம் பிரச்சினைகளுக்காகபோராடட்டும்.
அருமையான நேர்மையான தெளிவான பதில்கள் உங்களது டாக்டர் தமிழ்க் கொடியின் கடனமான கேள்விகளுக்கு யதார்த்தமான பதில்கள்.வாழ்த்துக்கள் டாக்டர் உங்களைப்போன்றே நானும் எந்த ஒரு அரசியல் வாதியையும் நம்மியதும் இல்லை எனக்கு அரசியலும் பிடிக்காது.சிலவேளை நீங்கள் அரசியலுக்கு வந்தாலோ அல்லது நீங்கள் எவரையும் குறிப்பிட்டாலோ எனது ஆதரவு கண்டிப்பாக கிடைக்கும் நன்றி டாக்டர்.
உண்மை ஊரைக் சொல்லி கொண்டு இருக்கும் எம் மனதில் நீங்கா இடம் பிடித்த வைத்தியர் அருச்சுனா உண்மை ஓரு போதும் அழியாது சில காலம் எடுக்கும் வெற்றி என்பது நிச்சயம் இறைவன் இருகிக்கிறார்🇩🇪🙏
தமிழுணர்வுடன் மனிதாபிவமான தனி ஒரு மருத்துவராக பலரது முகத்திரைகளை கிழித்த மதிப்புக்குரிய வைத்திய கலாநிதி இராமநாதன் அருச்சானா நல்ல மனங்களில் என்றும் வாழ்வார்!❤
வெறும் வார்த்தைக்கு மதிப்பில்லை பேட்டி எடுத்து அவரை சிக்கலில் மாட்டி விடாதைங்கோ இது தான் உலகம் அர்ச்சுனா அவர்களே முதலில் பேட்டி கொடுப்பதை நிறுத்துங்கள் முதலில் பிரச்சினையில் இருந்து வெளியில் வரலாம் அடுத்த கட்டத்துக்கு செல்லுங்கள் இது தான் பாதுகாப்பானது
Dr.Arjuna saying,when He wants to have a Politikal Party,He should make self. It's,better,Like He sayd in the Interview . He,ia very intelligent man.He can only Bring the Tamil Peoples top of the plat. My Salut to Dr Arjuna. From Germany
எங்கள் ஆட்களில் நீங்கள் வித்தியாசம் .உண்மையா🎉னவர்களிற்கு நேர்மையானவர்களிற்கு யதார்த்த வாதிகளிற்கு வெளிப்படையானவர்களிற்கு வெள்ளந்தியானவர்களிற்கு நாங்கள் வைக்கும் பெயர் சைக்கோ
தமிழ் கொடி நீங்கள் பணக்கார்ரொடு நடனமாடலமே அர்ஜனா இப்ப வந்து எவ்வளவு வெளிக்கு கொண்டுவந்துள்ளார் தமிழ் கொடிஎன்ன செய்தது நீங்கள் பணக்காறன் சுவீஸ்காரனுடன் நடனம் ஆடத்தான் தெரிகிறது
ஈழத்தமிழர்களுக்கு புதியதொரு அரசியல் தலைமை தேவைப்படுகின்றது. தமிழ் உணர்வுள்ள படித்த இளைஞர்களை வைத்தியர் அர்ஜுனா தலைமையில் ஒரு கட்சி உருவாக்குதன் மூலமே தமிழ் மக்களின் அடிப்படை உரிமையையும் பாதுகாப்பையும் உறுதிப்படுத்த முடியும்.
Dr Archuna Brilliant Man And Very Talented Honestly That’s Why Tamil Corruption Politicians Don’t Like Him. They Don’t Want Any Change In Tamil Community.” .
மருத்துவரை நோக்கிய உங்கள் வினாக்கள் குட்டையைக் குழப்பி மீன்பிடிப்பது போல் உள்ளது. இது எந்த விதத்திலும் தற்போதைய அவரின் புரட்சிக்கு துணை போகும் என என்குத் தெரியவில்லை. ஓர் நல்ல தொண்டனை மேலும் சிக்கலுக்குள் மாட்டுவதாகவே எனக்குத் தோன்றுகிறது. தர்மம் தளிர்க்க உங்கள் சேவை இருக்கவேண்டுகின்றேன். தவறு எனின் வருந்துகின்றேன். நன்றி வணக்கம்.
He should have taken action against these politicians and also about the hospital mismanagement etc step by step without rushing into it after waiting all these years. That is why the doubt arising as whether he has been set up to create this situaton to Jaffna. Being a tamil person, he should have realised how it should have been handled in the community, in a decent way through the hierarchy.