நானும் ஜெயராமனும் ஒரே ஊர்.1978ம் ஆண்டு சென்னை புதுக் கல்லூரியில் எம்.காம்.படித்தேன்.அச்சமயத்தில் ரஜினி சார் தன்னை உதவியாளராக அழைப்பதாக ஜெயராம் கூறினார்.தர்மயுத்தம் படம் வந்த சமயம்.ரஜினி சார் மனநிலை பாதிக்கப்பட்ட சமயம்.ஜெயராமிடம் ரஜினி சார் பற்றி நண்பர்கள் தவறாக கூறி இருந்ததால் ஜெயராம் என் னிடம் ஆலோசனை கேட்ட போது நான் ஜெயராமிடம் நம்பிக்கை அளித்து ரஜினிசார் எதிர்காலத்தில் மிக பெரிய வெற்றி பெறுவார் என நம்பிக்கை அளித்து ஜெயராமை அனுப்பி வைத்தேன்.ரஜினி சாரை பலமுறை அவரது இல்லத்திலும் அலுவலகத்திலும் சந்தித்துள்ளேன்.ரஜினி சார் இமயத்தை விட உயர்ந்தவர்.ஆண்டவனின் பரிபூரண அருள்பெற்றவர்.அவரைப்பற்றி பேச காலம் போதாது.
ரஜினி சார் ஒரு தமிழ்நாட்டின் அங்கிகாரம் உலகத்தையே திரும்பி தமிழ்நாட்டை தன் ஸ்டைலால் நடிப்பால் கவர்ந்தவர்.சூப்பர்ஸ்டார் நல்லமனிதர் சாந்தகுணம் கொண்ட மாமனிதர் அவரால் தமிழ்த்திரைப்படத்துக்கு பெருமையா இருக்கு ஆண்டவன் அருளால் இன்னும் பல்லாண்டுகாலம் வாழ்கவளமுடன் 🙏
25years Jayram Annan was with Rajini sir ,am proud that Annan was our tenant for 12 years and very nice person,Annan took us many times to Rajini sir house and took pictures
ஐயா உங்கள் பதிவுகள் மிகச் சிறந்தது இது நல்ல மனிதனுக்கான பதிவுகள் என்றும் பதிக்கப்பட வேண்டியவர்கள் இந்த உலகத்தில் எப்போதும் நல்ல மனிதர்களை எப்போதும் நம் மதிக்க வேண்டும்
இது உலகு காண விஷயம் இந்த உலகிற்கு யார் என்ன சொல்ல விரும்புகிறார் என்பது முக்கியத்துவம் அதை நாம் ஏற்றுக் கொள்ள வேண்டும் அதுவே மிகவும் முக்கியமான விஷயம் அன்பிற்கினுண்டு அடைக்குந்தர் ஆறு போல் கன்னி பூசல் தரும் என்று பழமொழி உண்டு அதற்கு ஏற்ப தனக்கு ஏற்பட்ட எல்லா விஷயங்களையும் தனக்கு சாதகமாக மாற்றிக்கொண்டு தன்னை சார்ந்தவர்களை எப்போதும் துன்புறுத்தாமல் தான் எந்த விஷயத்திலும்
நீங்க செய்யும் விஷயங்கள் எல்லாமே ஒரு தனி மனிதன் வாழ்ந்தால் இறந்தால் மட்டும் இல்லனா அவனுடன் இருக்கும் நல்ல குணங்களை உலகில் கொண்டு வந்து சேர்க்கும் நினைக்கிறீர்களே அதையே உயர்ந்த குணம் நன்றி ஓம் சிவ சிவ