நம்நாட்டில் ஞனியை யாரும் பெரிதளவில் பார்பதில்லை ஆனால் அவரின் இசை ஞானத்தை உலக நாடுகள் உற்று பார்துக்கொண்டிறுப்பது நமக்கு பெருமைதான்.உமாபதி சார் வழங்கியமைக்கு வாழ்த்துக்கள்
இசைஞானியார் அவர்கள் நம் தமிழ் மண்ணிற்கு கிடைத்த பொக்கிஷம் சர்வதேச அளவில் அவருக்கு கிடைக்கும் மரியாதை தமிழ் இனத்திற்கு கிடைக்கும் மரியாதையாகும் எத்தனையோ மைல்களுக்கு அப்பால் இருக்கும் அந்நிய நாட்டு இசைக் கலைஞர்களுக்கு நம் இசைஞானியின் அருமை தெரிகின்றது பாராட்டுக்குரிய விஷயம் தமிழர்கள் அனைவரும் பெருமைப்படக்கூடிய விஷயம்❤❤❤❤❤❤
நன்றி ஐயா இசைஞானி இளையராஜா அவர்களின் இந்த பிறப்பு இசை உலகத்திற்கு கிடைத்த வரம் தமிழர்களுக்கு கிடைத்த பொக்கிஷம் ஆனாலும் இங்குள்ள சாதி பித்து பிடித்து அலைகிறவர்கள் அவரை தனிப்பட்ட முறையில் சீண்டுகிறார்கள் பாவம் அவர்கள் மனநல மருத்துவரை அனுகி சிகிச்சை பெற என்னுடைய அனுதாப அறிவுரைகள்
ராஜா சாரை விமர்சனம் செய்யும் தகுதியற்ற தற்குரிகள்.... இதை பார்த்த பிறகாவது திருந்தி ஒட்டுமொத்த தமிழர்களின் பெருமையாக என்னி பெருமைகொள்ள வேண்டும்🙏 எவ்வளவு பெரிய விருதுகள் இருந்தாலும் அவை அனைத்தும் இசை பிரம்மா அவர்களின் இசையை பார்த்து ஏங்கும்.!.. உலகமே வியக்கும் நம் இசைஞானி அவர்கள் நமக்கு கிடைத்த பொக்கிஷம்❤❤❤ 🙏🙏🙏
ராஜாவை யாரும் இசையில் விமர்சனம் செய்யமாட்டார்கள், விமர்சனம் செய்யவும் முடியாது, விமர்சனம் செய்ய இங்கு யாருக்கும் தகுதி இல்லை. இளையராஜாவின் இசையை ரசிக்கும் அனைவருக்கும் அவரை பிடிக்கவேண்டிய அவசியமில்லையே! ஏனென்றால் இசையில் ராஜா, ஞானி, மேதை, களஞ்சியம், .............etc ஆக இருக்கும் இவர் மற்ற அனைத்திலும் பூஜியம்
@@lawrencemathieson5422 மற்றது எதுவும் அவருக்கு தேவையில்லை என்று நீங்கள் சொல்வதால், விமர்சனம் செய்யத்தான் செய்வார்கள். அப்படி விமர்சனங்கள் வந்தால் ஒன்று பொருத்துக்கொள்ள வேண்டும் இல்லையென்றால் திருத்திக்கொள்ள வேண்டும். இளையராஜா திருத்திக்கொள்ளும் பண்புடையவர் இல்லை. அதனால்தான் அவர்மீது தொடர்ந்து கடுமையான விமர்சனங்கள் வருகின்றன. ஒரு மாணவன் தேர்ச்சிபெற ஒரு படத்தில் (இசை) மட்டும் 100-க்கு 100 எடுத்தால் போதாது மற்ற பாடத்திலும் பாஸ் மார்க் வாங்கவேண்டும்.
சிறந்த ஒரு பதிவைத் தந்த மைக்கு நன்றி...போற்றுதல்.. தூற்றுதல்...எதையும் 8:08 தனது மனதில் பாராமல்... தனது கடமை..உழைப்பு மட்டுமே முக்கியம் என்று அயராமல் உழைத்தவரை பாராட்டுக்களும்.. அங்கீகாரங்களும் அவரது வீடு தேடி வந்து கதவைத் தட்டும் என்பதற்கு நமது இசை ஞானி இளையராஜா அவர்களே நம் கண் முன் நிற்கும் சாட்சி...எத்தனை எத்தனை அலட்சியங்கள்... மரியாதைக் குறைவுகள்.. ஏச்சுப் பேச்சுக்கள்.... அத்தனைகளையும் தாங்கிய அச்சிறிய மனதில் எத்தனை எத்தனை ஆயிரம் இசைக் கோலங்கள்...உரிய பாராட்டை வழங்க நமக்கு மற்றும் போனோம்...இதோ உலகின் ஏதோ ஒரு மூலையில் அவரது இசை ஒலியைக் கேட்டு ஓடோடி வந்து பாராட்டிச் செல்கிறார்கள்... உள்ளூரில் கலைஞனும் மருத்துவனும் விலை போக மாட்டான்.. இது நமது முன்னோர்கள் அக்காலத்தே அறிந்து சொன்னது... இசை ஞானி இளையராஜா புகழ் உலகெங்கும் ஒலிக்க😢 மனம் நிறைந்த வாழ்த்துக்கள்!!!!
Ilayaraja lost his fame because of his Arrogant Egpistic behaviour . Ilaya Raja too used western Music instruments and music notes to compose his music . Give respect and take respect
நன்றி துற்றுவோர் துற்றட்டும் போற்றுவோர் போற்றுவார் தமிழினம் மட்டும் துற்றி கொண்டு தமிழனை தரம் தாழ்த்தும் கேவலமான தமிழர் வெளி நாட்டவரை பார்த்து கற்றுகொள்ளுங்கள் இசை கடவுளை அங்கிகரிக்கும் விதத்தை
உண்மையில் அவரது இசையையும் அவன் சிம்பொனி இசையையும் பிரம்மாண்டத்தின் வெளிப்பாடுதான் இது இசைஞானி தமிழ் நாட்டிற்கு கிடைத்த பொக்கிஷம் ஐயா நீங்கள் வாழும் காலத்தில் நாங்களும் வாழ்கிறோம் நன்றி நன்றி❤❤❤❤❤
🙏 நன்றி சார் உமாபதி சார் அவர்களே இந்த நிகழ்ச்சியை ஒளிபரப்பு செய்ததற்கு மிகவும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன் இந்த நிகழ்வை பார்த்ததற்கு நான் செய்த பாக்கியம் இசை பிரம்மன் இசைஞானி மேஸ்ட்ரோ இளையராஜா மேற்கு தொடர்ச்சி மலையின் அரவணைப்பில் இருக்கும் பண்ணை புறம் துருவ நட்சத்திரம் கலைவாணி ஸ்ரீ சரஸ்வதியின் ஆசி பெற்ற ஞான தேசிகன் என்ற இளையராஜா இவர் நம் தமிழ்நாட்டுக்கு கிடைத்த சிறந்த பொக்கிஷம் அந்தப் பெருமை இந்தியாவில் இருக்கும் நம் தமிழ்நாட்டுக்கு கிடைத்த மாபெரும் பொக்கிஷம் இந்த பொக்கிஷத்தை தமிழ்நாடு மக்கள் அனைவரும் சேர்ந்து கொண்டாடுவோம் இசை தெய்வம் அவர்களின் இசை மாலுமை உலகெங்கும் பரவட்டும் இதுதான் நிதர்சனம் இப்படிக்கு இசை பித்தன் ராயல் முனீஸ்வரன🙏🎷🎺🎻🎸🎸🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🎉🎉🎉🎉🎉🎉🎉💯🏆💯🎖️🤲
நான் இசைஞானி இளையராஜா அய்யா அவர்கள் இசையை கேட்கும்போதெல்லாம் அமைதியை, பாசத்தை, அன்பை, இறக்கம், பணிவு, மகிழ்ச்சி, பகையின்மை, வெறுபின்மை, கனிவான பேச்சு மற்றும் பல நற்குணங்களை உணருகிறேன். ❤❤❤❤ I sincerely love our Mastero Respected Illayayaraja Sir a lot ❤❤❤❤❤ Thanks for this great video shared with us Respected Mr. Umapathi Sir 😊😊😊😊🙏🙏🙏🙏 Tears continuously without my consciousness. Raja Sir Raja Sir Raja Sir 🙏❤❤❤😊😊
எவ்வளவு பெரிய விஷயம் அமைதியாக நடந்திருக்கிறது. இது நம் நாட்டிற்கும் தமிழ் நாட்டிற்கும் பெருமை.சில அரை குறைகள் போகிற போக்கில் Fake id ல வந்து comment போடுவது வழக்கம் ஆகி விட்டது. என்ன செய்ய.வாழ்த்துக்கள் உமாபதி sir.வாழ்க இசைஞானி இளையராஜா அவர்கள்.வாழ்க வளமுடன்.🎉🎉❤❤
அண்ணா திரு. உமாபதி அவர்களுக்கு வணக்கம்..! இன்று காலை நீங்கள் வெளியிட்ட காணொளியில் கூறி இருக்கும் மாண்புமிகு., திரு. பெருமதிப்பிற்க்குரிய., ஐயா., இசைஞானி இளையராஜா அவர்களிடம் .., பியானோ இசை கலைஞர் விட்டாலிப்பெற்றோ அவர்கள் ., வாசித்த இசையைக் கேட்டு விட்டு அடுத்து இதற்க்குமுன் நான் இன்று காலை ஏற்கனவே கேட்டுக்கொண்டிருந்த விஜய் டிவியில் ஒளிபரப்பான பூஜா பாடிய ராமராஜன் படத்தில் வரும் சொர்கமே என்றாலும் அது நம்ம ஊரு போல வருமா..! என்றப் பாடலை அடுத்து .., நான் எதார்த்தமாக கேட்கப்போக என்ன ஒரு ஆச்சரியம்..!!! நான் சுத்தமா எதிர்ப் பார்க்கவேயில்லை அண்ணா அந்த ரஷ்ய இசைக் கலைஞர் வாசித்த இசையும் இந்த சொர்கமே என்றாலும் பாட்டின் எடுத்த எடுப்பிலேயே வரும் இசையும் அச்சி அசல் ஒரே .., மாதிரியான இசையாக இருப்பதைக் கண்டு வியப்பில் ஆழ்ந்தேன் அண்ணா ..!!!! நீங்கள் வேண்டுமென்றால் இந்த இரண்டு இசையையும் அடுத்தடுத்துக் கேட்டுப்பாருங்கள் உங்களுக்கே அந்த ஆச்சரியம் புரியும்..!!!!! வாழ்த்த வயதில்லை நம்ம தமிழனை.., அந்த இசை ஞானியை.., வணங்குகிறேன்..!🙏❤❤❤❤❤ நன்றி அண்ணா..!!🙏😊 8:08 8:08 8:08
Sir, நீங்கள் சொல்லும்போது எனக்கு அப்படி புல்லரித்துவிட்டது. இது இளையராஜாவுக்கும் அவர்மூலம் தமிழர்களுக்கும் கிடைத்த மாபெரும் பெருமை. இந்த ஒரு நிகழ்வு இளையராஜா ஆயிரம் ஆஸ்கார் விருதை பெற்றதற்குச்சமம். இதுபோன்ற நிகழ்வு உலகின் மற்ற இசையமைப்பாஏர்களுக்கு கிடைத்திருக்குமா என்பது தெரியாது. இளையராஜா அவர்கள் அவரின் இசையானத்தை தமிழ்களுக்கு கொஞ்சம் ஊட்டிணால் நன்றாக இருக்கும். எப்படி கர்நாட்டிக் இசையென்றவுடன் அந்த மும்மூர்த்திகளை சொல்வதுபோல் காலாகாலத்திற்கும் இவர் பெயரும் நிலைத்து நிற்கும்.
Beautiful. This is what , Sir always tell to the youngsters.. other nations should come and get knowledge from India especially TamilNadu.🎉🎉🎉 congratulations sir. We proud of you.
Ippathaan neenga vurupadiyana news raja sir Patri podureenga happy eruku naanga nimadhiyaga thoongrom travel panrom, valurom yendral only raja sir music matumay
தமிழனை தமிழ்நாட்டில் ஆரிய ஆதிக்கரான இந்தியாவோ , ஈழத்தமிழர்களை இலங்கையில் அதே ஆரியர் வம்சம் அல்லதுஆரியரின் மசாலா ( சிங்கள வர்) தம்மை மிஞ்சக்கூடாது என்றே இத்த்தனை ஆண்டுகள் நேரு முதல் இனீறுவரையுமீ இலங்கையில் ஜெயவர்த்தனா பண்டாரநாயக்கா ரணில் என தொடர்கிறது ஆனால் தமிழன் வெளி நாடுகளில் சென்று செய்கின்ற அர்ப்பணிப்பான சாதனைகளுமீ அவர்களுக்கு கிடைக்கும் அங்கீகாரமுமீ இன்று தமிழ்நாட்டில் நம் தமிழ் ஞானிகள செய்த சாதனைகள் செய்ததை பார்க்க தேடிவருகின்ற காலம் உருவாகிறது என்பதை எண்ணிப்பார்க்க வாவ் 👏👏👏👏👏 Symphony என்பது மேற்கத்திய அரசவைகளிலீ இசைக்கப்படும் High Ritual music அதில் 1700 களில் ரஷ்யா உக்ரேன் வாழ்ந்த இசை ஞானிகளின் mosad Beethoven symphony இசையை மிஞ்சி இசை வரவில்லை எனீபாரீகளீ ஆனால் அதையே நம் பண்ணைப்புர தமிழனீ சாதனை படைகீக அதனை தேடி ரஷ்யர்கள் ஓடிவருவது வாவ் வாவ் 👍 🇨🇦 ஈழத்தமிழர்
கசப்பான உண்மை என்ன தெரியுமா சார். தமிழர்களின் அடையாளமாக திகழும் இளையராஜாவும், மேதகு பிரபாகரனும் உயர்ந்த சாதியை சார்ந்தவர்கள் இல்லை. இந்த உண்மை தம்மை உயர்ந்த சாதிகள் என்று தாமாகவே கூறிக் கொள்ளும் தமிழர்களுக்கு கசப்பாகவே இருக்கின்றது. இசைஞானியை விஞ்சிய இசையமைப்பாளனை இந்த உலகத்தில் எங்குமே பார்க்கமுடியாது, அவ்வாறு மேதகு பிரபாகரனை விஞ்சிய ஒரு போர்த்தளபதியை இந்த உலகில் எங்குமே பார்க்கமுடியாது. புலிகளின் ஆனையிறவு, முல்லைத்தீவு பெரும் சமர்களை நினைத்தாலே தமிழனாக பிறந்ததில் பெருமைதான், இசைஞானியின் இசையை கேட்கும் ஒவ்வொரு கணமும் தமிழனாக பிறந்ததில் பெருமைதான்.போரிலும் இசையிலும் தமிழர்களை விஞ்ச இந்த உலகத்தில் எவனுமே இல்லை.
@@lawrencemathieson5422 I understand this video clip focuses on Maestro Ilaiyaraaja and his musical excellence. Despite being regarded as the king of music, he doesn't receive full respect from the so-called high-class Tamil people. Mr. Pirabhakaran, renowned globally for his military genius, also faced similar issues due to his caste. Therefore, mentioning Pirabhakaran here seems appropriate. Despite these two individuals making the world recognize us as an ethnic group, the so-called high-class Tamils still fail to give them due respect.
@@lawrencemathieson5422 in one point you are right.But iruvararyum avargal samoogam angeegarikkavilai,...iruvarukkum adheedha supporters,haters ullanar....but, nadunilayana niyayangal ,unmaigal veliye varavillai...
திரு இளையராஜா அவர்கள் 50 வருடமாக தமிழுக்கும் தமிழர்க்கும் மட்டுமல்ல இந்தியாவிற்க்கும்.பெருமைசேர்த்துக்ககொன்டுதான் இருக்கிறார் ஆனால் நாம்.பதிலுக்கு என்ன செய்தோம்