Тёмный

ராஜேந்திர சோழன்: இந்த தமிழ் மன்னன் அப்படி என்ன சாதித்துவிட்டார்? | Rajendra Chozhan History 

BBC News Tamil
Подписаться 2,2 млн
Просмотров 202 тыс.
50% 1

ராஜேந்திர சோழன்: 1,000 ஆண்டுகள் முன்பு இந்தியாவை, கீழை நாடுகளை வென்ற தமிழ் மன்னன் #தமிழர்_பெருமை
Rajendra Chozhan | Rajendra Cholan
#RajendraChozhan #RajendraCholan #TamilKing
Subscribe our channel - bbc.in/2OjLZeY
Visit our site - www.bbc.com/tamil
Facebook - bbc.in/2PteS8I
Twitter - / bbctamil

Опубликовано:

 

10 авг 2021

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 516   
@stalinrevathi6593
@stalinrevathi6593 Год назад
மதுராந்தகன் என்ற இயற்பெயரைக் கொண்ட இராஜேந்திர சோழனின் வரலாற்றை வெறும் ஏழு நிமிடங்களில் அடக்கி விடமுடியாது என் இனிய லண்டன் தமிழோசையே. ராஜராஜனின் வெற்றியின் பின் புலமாய் இருந்தவர் மேலைச் சாளுக்கியர்களின் கூற்றுவனாய் இருந்தவர் கொள்ளிடம் வடகரையில் வன்னி யபுரத்தில் தலைநகரத்தை அமைத்து தென்கிழக்கு ஆசியா வைகுண்ட மாமன்னர் அவர் அவர் புகழ் பாட வெறும் ஏழு நிமிடங்களில் முடியுமா? பழம் பெருமை யை பீற்றி கொள் லதா என்று சிலர் சினம் கொள்ளலாம் ஆனாலும் உண்மை ஒருபோதும் அழிந்து விடுவதில்லை சரி நிகழ் காலத்திற்கு வருவோம். அக்டோபர் 30 2020ல். சோழர் கால ஆட்சி ஏரிகள் மீட்சி என்றெல்லாம் அரியலூர் மாவட்டத்தில் அன்புமணி பேரணி நடத்தினார் நவம்பர் 29 2022ல் அரியலூர் மாவட்டம் கொல்லாபுரத்தில் மாநாடு ஒன்றை நடத்தினார் தமிழக முதல்வர் திரு மு.க ஸ்டாலின் அவர்கள். இராஜேந்திர சோழனின் நீர் மேலாண்மையை செப்பனிட்டு தமிழ் இனத்தின் பெருமை யை நிலை நாட்டுவாரா? காமராசர் காலத்தில் செயலில் இருந்த பொன்னாறு தூர் வாரப்படுமா? இராஜேந்திர சோழனின் ஜலமய ஜெயஸ்தம்பம் என்று போற்றப்படும் 16மைல்நீளம் கொண்ட கங்கை கொண்ட சோழபுரம் ஏரி (இன்றைய பெயர்: பொன்னேரி) உயிர் பெற்று எழுமா? அரியணையில் வீற்றிருக்கும் அந்த கடவுளுக்கு இந்த செய்தி சென்று சேருமா? தமிழ் இனத்தின் அழிவைத் தான் தடுத்து நிறுத்த யாருமில்லை அது போன்ற ஒன்றை அவர்களால் கட்ட இயலாது கங்கை கொண்ட சோழபுரம் ஏரியை பார்த்த போது அரேபிய வரலாற்று ஆசிரியர் அல்பெரூனி வியந்து பதிவு செய்து இருக்கிறார் அத்தகைய பெருமை யை கண்முன்னே நிகழ்த்த ஏதேனும் ஒரு சிறு துரும்பையாவது கிள்ளிபோட மாட்டாரா கடவுள் ஆக கடவுள் பவனி வந்தது அரியலூர் மாவட்டமக்களின் குறை தீர்க்கவா? இல்லை வாக்கு வங்கி விளம்பரம் தானா? கடவுளே தமிழ் இனத்தின் மீது உங்கள் களுக் கு பற்றுஇருந்தால் இராஜேந்திர சோழனின் நீர் மேலாண்மைக்கு உயிர் கொடுங்கள் என்றாவது ஒருநாள் அந்த கனவு நிறைவேறும் என்று காத்திருப்போம் ! அதற்கான விடை காலத்தின் கையில் இருக்கிறது நம்பிக்கை யுடன் க.ஸ்டாலின்.பொன்பரப்பி அரியலூர் மாவட்டம் 05*12*2022
@Peaceful_World130
@Peaceful_World130 3 года назад
I am from Maharashtra I know about Rajraja chola and Rajendra chola
@Universel-rt3gd
@Universel-rt3gd 3 года назад
Super ❤️👍🙏
@rajendranramalingam2448
@rajendranramalingam2448 2 года назад
Magnificent,bro
@JosephStalin-io5fp
@JosephStalin-io5fp 2 года назад
Karnatakangov , tamilnadu gov and maharashtra gov should collaborate together and form a special archeological department to excavuate histories of ancient dynasties like rashtrukas , cholas , satvahanas etc. There is considerable influence of southern civilization in mh also. The AJANTA Eldora temples in aurangabad . Laxmi temple in kolhapur and many are testimonials. It would be fun to study about them.
@aiyathuraignaneswaran8470
@aiyathuraignaneswaran8470 2 года назад
Great you should visit to the temple He built
@rainerwinkler5925
@rainerwinkler5925 2 года назад
Bajirao Har Har Mahadev!!!
@purushothp9860
@purushothp9860 2 года назад
உலகத்தையே கட்டி ஆண்ட நமது பேரரசன் மாவீரன் ராஜேந்திரன்
@viswam3873
@viswam3873 3 года назад
இவர் பெருமைக்குரிய அரசன் அந்த பெருமை அவரையே சாரும். யாரும் ஆண்ட சாதி பெருமையை இவர் மீது திணிக்க வேண்டாம். இவர் அனைவராலும் கொண்டாடப்பட வேண்டியவர்.
@aiyathuraignaneswaran8470
@aiyathuraignaneswaran8470 2 года назад
He is our beloved Tamil king WE ARE SO PROUD ABOUT OUR HERITAGE WE WILL NEVER LET ANY ONE RUIN.THAT
@jaitours8
@jaitours8 2 года назад
மறுக்க முடியாத உண்மை... ஆனால் இங்குள்ள கடவுள் எதிர்ப்பு கும்பல் அவனுங்க ஈன ஈத்ரை தலைவன்களுக்கு நல்லவர்கள் என்ற பட்டமும்... நமது அரசர்களுக்கு வந்தேறி ஆரிய அடிமை என்று பட்டம் கொடுத்து பரப்பிட்டு இருக்கானுங்க... The great king Raja Raja Cholan & Ranjendra Cholan புகழ் ஒருபோதும் மங்காது....
@kishanthshanthakumar7637
@kishanthshanthakumar7637 2 года назад
@@jaitours8 எமது சோழ மன்னர்கள் தெலுங்கர்கள் என்று சொல்லிட்டு திரியுறானுங்கள்
@abineshg5007
@abineshg5007 2 года назад
தான் வாழ் நாளில் பாதி நாட்களை போர் செய்து கழித்தார் நாம் பாட்டனார் 🔥
@maheswaranmanivel7721
@maheswaranmanivel7721 3 года назад
நான் கங்கைகொன்டசோழபுரத்தில் பிறந்ததே பெரும் பாக்கியம்.👏👏👌🎊🎊💐✌👍
@yousufz2780
@yousufz2780 3 года назад
👍☀️
@karhikeyanmuthusamy8807
@karhikeyanmuthusamy8807 3 года назад
வாழ்த்துக்கள், 🙏🙏🙏💐💐💐💐💪💪💪💪
@imayavaramban5986
@imayavaramban5986 3 года назад
தமிழனாக பிறந்ததே பெரும் பாக்கியம் என்று எண்ணுங்கள்.
@arunaaoffsetperundurai9542
@arunaaoffsetperundurai9542 3 года назад
Vaalka cholam
@schitra340
@schitra340 3 года назад
👌👌👌
@meenavellaiyan1980
@meenavellaiyan1980 3 года назад
அழகுத் தமிழில் பதிவுகளைப் பார்க்க மகிழ்ச்சியாக இருக்கிறது.
@kavithasan6846
@kavithasan6846 3 года назад
இந்தியப் பெருங்கடல் பேரரசன் ராஜேந்திர சோழன்.
@kavithasan6846
@kavithasan6846 3 года назад
🙏🙏👍
@p.ramadaspr2048
@p.ramadaspr2048 2 года назад
சோழா ஏரி அதனுடைய பெயர்
@saidurgadevi9045
@saidurgadevi9045 Год назад
Ehippa evalo equipments eiruku but 1000yrs munnadi nooo words. Brilliant & excellent.
@raawinkrishnagiri4147
@raawinkrishnagiri4147 3 года назад
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் சந்திரசூடேஸ்வரர் மலை கோயில் கட்டியவர் ராஜேந்திர சோழன் தான் 🔥... தமிழ் பெருமை 🔥
@MANIKANDAN-un6dt
@MANIKANDAN-un6dt 3 года назад
Tn 24 mass
@Khepri531
@Khepri531 Год назад
கர்நாடாகவிலும் பல சிவன் கோவில்கள இராசராச சோழன் கட்டியுள்ளார். தற்போது சிதலமடந்து கேட்பாரற்று கிடக்குது...இந்து இந்து என்று கூவும் அமைப்புகள் யிர புடுங்குரானுக...
@jaitours8
@jaitours8 3 года назад
அருள்மொழி வர்மன் என்ற பெயரே உண்மையான இயற்பெயர். இந்திய சாம்ராஜ்ஜிய அரசர்களில் மக்களை நேரிடையாக சந்தித்து பிரச்சனைகளை கேட்டு குறைகளை தீர்த்தவர்கள் இரு அரசர்கள் மட்டுமே அவர்கள் Ashoka the great & Raja Raja Cholan the great. உலகில் முதல் ஓட்டுரிமை ஜனநாயக முறை யினை கொண்டு வந்தவர்.. இந்திய அரசர்களில் கடல் கடந்து சாம்ராஜ்ஜியத்தினை ஆட்சி செய்த ஒரே மன்னர் Raja Raja Cholan the great & Rajendra Cholan.
@gmanikandanmca
@gmanikandanmca 2 года назад
அருண்மொழி வர்மன்
@lakshmanansivagnanam1444
@lakshmanansivagnanam1444 Год назад
மதுராந்தகன் - ராசேந்திர சோழன்.❤
@prakashrajangam2866
@prakashrajangam2866 2 года назад
பிபிசி உங்களது இந்த காணொளி மகத்தானது ராஜேந்திரனின் மாண்பு, பெருமை, கருணை மற்றும் வீரத்தை நேர்மையோடு தொகுத்தத்திற்கு மிகவும் நன்றி 🙏🙏🙏.
@durairaju817
@durairaju817 Год назад
ZZzzzzzzzzzzzzzzZZZZZZZZZZZZZZZZZZZZZZZZZZZZ,,ZZZZZ
@AruntamizhSentamizh
@AruntamizhSentamizh 7 месяцев назад
ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-YsCb8uk_Srs.htmlsi=q4ogo-7xcXdTHR6V . தமிழ் வாழ்க !!! நம் தமிழின் பெருமையை போற்றுவோம் .... 🙏🙏🪔🪔🪔
@R.P.R-c2i
@R.P.R-c2i 3 года назад
கடராம் கொண்டான் திரு ராஜ ராஜ சோழன் திரு ராஜேந்திர சோழன் புகழ் ஓங்குக
@nagarajanerode
@nagarajanerode 3 года назад
நல்ல பதிவு. இந்திய பெருங்கடல் சோழ ஏரி என்றே அந்த காலங்களில் குறிப்பிடப்பட்டிருக்கிறது..
@ragu5323
@ragu5323 3 года назад
சிங்களந்தகன் என்றால் சிங்களர்களை அடக்கியவன் என்று பொருள்படும்.....
@saranga.
@saranga. 3 года назад
கடல் வழியில் ஒன்று பட்டு இருந்த காலம்...இம்.. இம்... பெருமை பட வேண்டியதே.. ஆனால் இன்றைய நிலை...
@pravin7205
@pravin7205 3 года назад
தமிழரசன் ராசேந்திர சோழன் 🔥
@kumarasamyduraisamy603
@kumarasamyduraisamy603 2 года назад
பிரமிக்க வைக்கும் தமிழனின் வரலாறு..
@muthukumar-de9yp
@muthukumar-de9yp 3 года назад
not Alexander ,not napoleon.....the real greatness of KING of KING PERARASAR MAAVEERAN MANNAR RAJENDRA CHOLAN.
@rajendranramalingam2448
@rajendranramalingam2448 2 года назад
Excellent, comment
@rajendranramalingam2448
@rajendranramalingam2448 2 года назад
Beautiful,, marvelous
@jaitours8
@jaitours8 2 года назад
உண்மை Bro... வெளிநாட்டு மன்னரின் வரலாற்றை நம் மீது திணிக்கப்பட்டுள்ளது... நமது நாட்டின் மன்னர்கள் பெருமைகளை அழித்துள்ளார்கள் மிஷினரிகள்....
@Hm-cm-24
@Hm-cm-24 Год назад
MaaMannar- Emperor Not just king
@ramanappasamy6568
@ramanappasamy6568 Год назад
தமிழர்கள் பெருமை கொள்ள வேண்டும்.வாழ்க, வளர்க தமிழரின் வீரம்.
@sekarkannannainar836
@sekarkannannainar836 3 года назад
பள்ளி‌.கல்லூரிகளில் இவர்களைப் பற்றி பாடம் வைத்தால் தமிழ் வரலாறு‌தெரியும்.பிற்காலத்தில் நல்ல தலைவர்கள் உருவார்கள்
@yousufz2780
@yousufz2780 3 года назад
Super
@savvysshares
@savvysshares 3 года назад
Unmai
@arunindian9713
@arunindian9713 3 года назад
Irukupa
@p.ramadaspr2048
@p.ramadaspr2048 2 года назад
மீண்டும் தமிழன் ஆளப்போகிறான் உலகம் முழுவதும்.
@cjk9211
@cjk9211 2 года назад
😂😂😂😂😂😂😂😂😂😂
@DoNotHelpToLazyPeopleAndTritor
இன்றைய தமிழ்நாடு என்று சொல்லப்படுகின்ற அக்காலத்து சேர, சோழ பாண்டிய நாட்டு அரசர்கள் அக்காலத்து கூவம் நதியை போல சுத்தமான நல்லதொரு வாழ்க்கையை வாழ்ந்து மக்களுக்காக பழம்பெரும் பல கலைகளில் தேர்ந்து மக்களுக்காக விட்டுச் சென்றிருக்கின்றார்கள். இன்றைய ஒரிரு வாரங்கள் ஓடும் படத்தை போல அல்லாமல் என்றும் ஓடும் ஆறுகளை விட்டுச் சென்றனர். நாமும் அந்த கூவம் நதியை போல வாழ்ந்து நதிகளை விட்டுச் செல்வோம்.
@Hm-cm-24
@Hm-cm-24 Год назад
Nadakkum❤🎉
@sathishkumar-mv4js
@sathishkumar-mv4js 3 года назад
இப்பதிவு நம் தமிழ் மன்னர்களை கொச்சை படுத்தும் சில எச்சிகளுக்கு சமர்ப்பணம்
@user-st3fu1ot9f
@user-st3fu1ot9f 3 года назад
இராஜராஜ சோழன் தனது மகள்.குந்தவை நாச்சியாரை தெலுங்கு மரபு கீழசாளுக்கிய இளவரசன் விமலாதித்த சோழனுக்கு மணமுடித்ததாக கல்வெட்டு கூறுகிறது.... இராஜேந்திர சோழன் தனது மகள் அம்மங்கை தேவியை தெலுங்கு மரபு வேங்கி நாட்டு இளவரசன் இராஜராஜ நரேந்திர சோழனுக்கு மணமுடித்ததாக கல்வெட்டு மூலம் தெரிய வருகிறது...
@sathishkumar-mv4js
@sathishkumar-mv4js 3 года назад
@@user-st3fu1ot9f sari ama ipo enna athuku ..
@ravinaveen6999
@ravinaveen6999 2 года назад
@@sathishkumar-mv4js ராஜராஜ சோழன் முன்னோர்கள் வடக்கிலிருந்து சிபி மரபினர் வழியில் வந்தவர்கள் என்றும் இவர்கள் பெயர்கள் எல்லாம் சமஸ்கிருத மொழி பெயர்களாக இருக்கிறது என்று ஒரு வரலாற்று ஆசிரியர் எழுதிய புத்தகத்தில் படித்தேன் ஆக இவர் தமிழ் மன்னர் இல்லை என்று சொல்கிறார்
@sathishkumar-mv4js
@sathishkumar-mv4js 2 года назад
@@ravinaveen6999 oaal என்றால் இதுதான் உண்மையான ooal.... வயறு எரிஞ்சு சாவுங்கடா 😂
@WAYFARERSARAN3979
@WAYFARERSARAN3979 2 года назад
@@user-st3fu1ot9f nandri
@Peaceful_World130
@Peaceful_World130 3 года назад
I can't understand Tamil language but I like this language
@karan1193
@karan1193 3 года назад
💙❤️
@muralitharan7
@muralitharan7 3 года назад
This is not a language. This is our life style.
@itsmepk9216
@itsmepk9216 3 года назад
Yes we love you 💖
@yousufz2780
@yousufz2780 3 года назад
☀️👍
@Universel-rt3gd
@Universel-rt3gd 3 года назад
❤️👍🙏
@mohamedyasar7772
@mohamedyasar7772 3 года назад
ரொம்ப பெருமையா இருக்கு😢😢😢
@prabu1953
@prabu1953 2 года назад
பிபிசி தமிழ் 👌👌👌👌👌👌 உங்கள் தமிழ் செய்தி தொகுப்பு, மிகவும் அருமையாக உள்ளது..
@muralishankaran1753
@muralishankaran1753 2 года назад
மாமன்னர் இராசேந்திர சோழ மன்னனின் பிறந்த நாளை அரசு விழாவாக அறிவித்த தமிழக அரசுக்கும் முதலமைச்சர் அவர்கட்கும் கங்கைகொண்ட சோழபுரம் மக்கள் சார்பாக நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்.
@msel04
@msel04 3 года назад
சூரியனும், சந்திரனும் இராஜ ராஜ சோழன், இராஜேந்திர சோழனின் ஆட்சியை பார்த்து விட்டு இன்றைய தமிழக அரசுகள் இந்தியாவின் அங்கமாக நடக்கும் ஆட்சிகளை பார்த்து மிகவும் கவலையடைந்து இருப்பார்கள்.. 720 வருடங்கள் ஆகிறது தமிழனின் பெருமை குலைந்து...
@muruganandam1325
@muruganandam1325 2 года назад
சூரியனும் சந்திரனும் பார்க்க மாட்டார்கள் கண்கள் கிடையாது பகுத்தறிவு கிடையாது .நாங்கள் கண்கூடாக இன்று பார்கிறோம் உண்மையான ஜனநாயக தமிழ் நாட்டு திரு.ஸ்டா லின் அவர்களின் ஆட்சியை இந்த தமிழன் இந்தியா முழுவதும் ஆளும் மாநிலங்களில் முதன்மையானவர் .வாழ்க
@jaitours8
@jaitours8 2 года назад
@@muruganandam1325 🤣🤣🤣🤣 August 15th சுதந்திரம் தினம் கருப்பு தினம் என்று சொன்ன Group க்கு எதுக்கு சுதந்திரம் தேவை? உங்க Stalin க்கு குடியரசு தினம் தெரியாது சுதந்திர தினம் தெரியாது பிறகு எப்படி ஜனநாயகம் மட்டும் தெரியும்? அவரே ஜப்பான் நாட்டு து.முதல்வர் சர்வதிகாரி
@jaitours8
@jaitours8 2 года назад
@@muruganandam1325 Stalin தமிழர் அல்ல தெலுங்கர் ஏன் இப்படி பொய்யாக பேசிட்டு இருக்கீங்க....அவர்களின் பூர்விகம் பற்றி அவர்களே ஒப்புக்கொண்டாலும் நீங்க ஏற்றுக்கொள்ள மாட்டிர்கள் போல.
@specificman7113
@specificman7113 2 года назад
@@muruganandam1325 yethu devidya mavane poda dei poolupathy thayolin pundamavane
@specificman7113
@specificman7113 2 года назад
@@muruganandam1325 una maari tamil punda yala thaanda tamilargaluke avamaanam tharkuri devidya mavane
@imayavaramban5986
@imayavaramban5986 3 года назад
இந்த சேனலிலா ராஜேந்திரனை பற்றி அதிசயம்.நீங்கள் நல்லவர்களை தூற்றித்தானே பழக்கம்.
@rocky13419
@rocky13419 8 месяцев назад
தமிழ் மன்னர் ராஜேந்திரா சோழர் வாழ்க 🖐️✊💪
@RajeshKumar-vb5fv
@RajeshKumar-vb5fv Год назад
திராவிட கட்சிகளை புறந்தள்ளி தமிழர் ஆட்சிக்கு வந்தால் மீண்டும் தமிழரால் புதிய சிறப்புகள் படைக்க முடியும்.....
@praveencad1
@praveencad1 3 года назад
இந்த மன்னனை வைத்து சாதி அரசியல் , மத அரசியல் தான் நடக்குது.,.. தமிழ்நாட்டில்
@thirugnanampalaniyappan2209
@thirugnanampalaniyappan2209 3 года назад
மாமன்னர் ராஜேந்திரசோழன் கங்கையிலிருந்துகொண்டுவந்த புனித கங்கைநீரைகொண்டுவந்து ஒருபிரம்மாண்ட ஏரியை உருவாக்கி, இன்று ஒரு பஞ்சாயத்தாக உள்ள கங்கைகொண்டசோழபுரம்தான் அவரது தலைநகரம் கங்கைகொண்ட சோழபுரம் சென்றால் அது ஒரு பிரம்மாண்ட ராஜ்யத்தின் தலைநகராக இருந்தது என்பதைச்சொன்னால் எவரும் நம்ப மாட்டார்கள்
@msekar9355
@msekar9355 Год назад
Really it gives me pride to hear about Tamil emperors Rajendra cholans rulings during the olden years. He had possessed lot of skills even in the ancient period.
@jeyamani.p6180
@jeyamani.p6180 3 года назад
சன்டே டிஸ்டபர்ஸ்👍👍
@balun872
@balun872 3 года назад
1000 வருடம் முன்பு இந்து திராவிடம் எங்கே இருந்தது. இந்து என்ற வார்த்தை ஆங்கிலேயன் தந்தது.
@dhanasrini8173
@dhanasrini8173 2 года назад
Appoyellam caste kidayathu
@arunsiva2832
@arunsiva2832 2 года назад
மிகவும் நல்ல பதிவு
@alendysubbaiyan1599
@alendysubbaiyan1599 3 года назад
உலகம் உள்ள வரை தமிழ் மற்றும் தமிழ் அரசர்களின் வரலாறு நமது பாரம்பரியம் இருக்கும் இதை யாரும் அழிக்க முடியாது
@yousufz2780
@yousufz2780 3 года назад
👌
@pintcherputr239
@pintcherputr239 2 года назад
Then you have to vote for bjp
@muruganandam1325
@muruganandam1325 2 года назад
@@pintcherputr239 nothing doing thamil people that false.. .b. j. p is not thamil naadu party ...north fools party bharathiya jalsa party ...
@Rathinavell2003
@Rathinavell2003 Год назад
@@pintcherputr239 Why? Bcoz Chollan made all Vainava Pappans Kathrufy 😂.? If u r Tamil then u must Bycot BJP...if u r papan then support BJP !
@Goodie477
@Goodie477 Год назад
@@Rathinavell2003 but our ppl are voting sappa dmks
@tonysmart1002
@tonysmart1002 3 года назад
அருமையான பதிவு
@sarojakrieg4780
@sarojakrieg4780 Год назад
Our great tamil King in this world We still got street name after King chola and temple Ruins in Malaysia
@nimalanjohn2520
@nimalanjohn2520 3 года назад
DIRECTOR pa.ranjith. kettuko...🔥🔥🔥
@missionsuccessfullyfailed6785
@missionsuccessfullyfailed6785 2 года назад
Kekala kaadhe kakalanu solluvaan 😂
@rajendranramalingam2448
@rajendranramalingam2448 2 года назад
A real Tamilan will appreciate
@dailynewfuns
@dailynewfuns 3 года назад
அற்புதமான பதிவு 😍😍
@user-ji1fw6yf6k
@user-ji1fw6yf6k 3 года назад
தமிழன்டா 👍 நாம் தமிழர்
@spiderfan1997
@spiderfan1997 3 года назад
Enna bro video la aaiyram sri varudhu??? Malaysia varaikkum
@viswam3873
@viswam3873 3 года назад
@@spiderfan1997 நான் தமிழர் தம்பிபோல் தெரிகிறது. வரலாறுகளை புத்தகத்தில் படிக்கவேண்டும். மேடைப்பேச்சில் கேட்டுவந்து பேசக்கூடாது.
@sasmitharaghul8130
@sasmitharaghul8130 2 года назад
உலகின் அனைத்து பகுதிகளிலும் ஆண்ட தமிழ் மன்னன் மாவீரர் ராஜேந்திர சோழன் தமிழனின் பொக்கிஷம்
@Darthvader00
@Darthvader00 Год назад
😂dae ulagam fullama?
@sivashankar7008
@sivashankar7008 3 года назад
telecast in BBC english please!! let the world know about us
@sb4steel372
@sb4steel372 Год назад
Please do it in English also
@chandranvaithiyanathan2518
@chandranvaithiyanathan2518 3 года назад
Beautiful presention by Great BBC for The great great and greatest language of the world Tamil
@nadasonjr6547
@nadasonjr6547 2 года назад
ஒரு இனம் நாடு கொண்டிருக்கவில்லை என்றால் அந்த இனத்திற்கு இறையாண்மை யும் அதிகாரமும் இருக்க வாய்ப்பில்லை.இந்த நிலையில் தமிழர் அவதிப்பட்டு நிம்மதி இழந்து மிக கொடுமையான வாழ்க்கை வாழ்ந்து வருவது எல்லோரும் அறிந்ததே.இந்த உலகத்தில் நமக்கு என்று ஒரு நிலம் மொழி பண்பாடு கலாச்சாரம் நாகரிகம் என் இருக்கையில் நாம் ஏன் இந்தியாவின் ஒன்றியத்தில் வாழ் வேண்டும்.இதுவரை இந்தியா நமக்கு பெரும் துரோகம் தான் செய்து வருகிறது.இந்தியாவில் பெரும் பாலான இனங்கள் நம்மை தமிழர்களை எதிராக பார்க்றார்கள்.நாம் ஏன் தனி அடைந்து நிம்மதி யாக வாழக்கூடாது.வங்காள தேசம் இலங்கை சிங்கப்பூர் கிழக்கு தீயோர் இன்னும் பல நாடுகள் சுதந்திரம் அடைந்து இறையாண்மை யுடன் வாழ்கின்றனர்.ஐரோப்ப கண்டதில் எல்லாம் கிருஸ்தவ மக்கள் தானே வாழ்கின்றனர்.எல்லோரும் சிவந்த மேனியர் தானே.ஏன் இவர்கள் ஒரு நாடக இருக்கவில்லை.வெவ்வேறு மொழி பேசும் இவர்கள் ஒன்றாக சேர்ந்து வாழ்வது கடினம்.இவர்களுக்குள் போரே மூண்டு ள்ளது.ஆனால் தமிழ்மக்களுக்கு பெரும் துரோகம் செய்து வரும் இந்தியாவுடன் சேர்ந்து வாழ்வது என்ன முட்டாள்தனம்.சிந்தியுங்கள் தமிழ் நாடு தமிழ்ர்களே.இல்லையென்றால் உலகத்தில் தமிழும் இனமும் அழிந்து விடும்.தனி தமிழ் நாடு மட்டுமே தமிழ்ர்களை நிலையுறசெய்ய முடியும்....... தொடரும்.
@madhanmanivasagam9841
@madhanmanivasagam9841 3 года назад
Great Chozhan
@anbalagapandians1200
@anbalagapandians1200 Год назад
அருமையான பதிவு வாழ்த்துக்கள்
@karkuzhali9046
@karkuzhali9046 3 года назад
அருமை
@Khepri531
@Khepri531 Год назад
தமிழன்டா..
@arunachalamchithrapandu0079
@arunachalamchithrapandu0079 3 года назад
Good news "chola Raja" India Full 🇮🇳one day Every year celebrity panna Nailla irukum
@yousufz2780
@yousufz2780 3 года назад
Yes yes 🙌🏻
@rajendranramalingam2448
@rajendranramalingam2448 2 года назад
It's an honour
@schoolkid1809
@schoolkid1809 2 года назад
வாள் கொண்டு🔥🙏🔥வாழ் வாழ் வாழ்ந்து மக்கள்✨👤✨பல் நாடுகள் ஆண்ட நல் அரசே 🔥👑🔥 *இராஜா ராஜா சோழரே* 🙏
@MK-xf5gy
@MK-xf5gy Год назад
நல்ல விளக்கம் !!! நன்றிகள் !! அரசியல் இல்லாததால். No controversy. 😊
@senthilnathan7229
@senthilnathan7229 3 года назад
தமிழர்களின் பெரும்பாட்டன்
@nadasonjr6547
@nadasonjr6547 2 года назад
நாம் நமது மொழி கலாச்சாரம் ஆன்மீகம் பண்பாடு வாழ்வியல் முறை போன்ற விடயங்களில் பெருமை பேசிய காலம் தாழ்த்துகிறோம்.நமக்கு என மண் சார்ந்த வாழ்க்கை முறை இருக்கிறது.ஆனால் மற்ற இனத்தவர் நம்மை ஆழும் போது நமக்கு நமது இறையாண்மை கேள்வி குறி யாகி விடுகிறது.இந்திய ஆட்சியில் தமிழ் தள்ளாடுகிறது.தனி தமிழ் நாட்டின் அவசியம் மேலோங்கி நிற்கிறது.உலகத்தில் நாகரிகம் அடைந்த எல்லா மொழிகளுமே ஒரு தேசிய மொழியாகும்.அதுதான் ஆட்சி மொழியாக இருக்க வேண்டும்.தனி நாடாக இருந்ததாக வேண்டும்.மற்ற மொழிகள் விருப்பங்கள் இருந்தால் படிக்கலாம்.திணிப்பது கூடாது.இந்தியா இந்தியை திணிப்பது நம் தமிழ் மொழியின் இறையாண்மை தகர்க்க திட்டம் போடுகிறது.இதனால்தான் நாம் தனி நாடாக இருக்க வேண்டிய அவசியம் வெளிப்படுகிறது.ஐரோப்ப ஒன்றியம் போல் இந்தியா ஒன்றியத்தில் இருக்கலாம் ஆனால் தனி நாடாக இருக்க வேண்டிய அவசியம் வந்து விட்டது.இதற்கு தடையாக தமிழ் நாட்டில் வாழும் மற்ற மொழி க்காரன் கொதிக்க தொடங்குவான்.மத்திய அரசாங்கத்தால் பிழைப்பு நடத்தும் சில கட்சிகள் பதரும். இப்படி யோ போனால் கண்டவர்கள் எல்லாம் தமிழ் நாட்டை ஆட்சி செய்து தமிழர் இறையாண்மையை நசுக்கி விடுவார்கள்.தமிழ் சிவபெருமான் பேசிய மொழி.அதற்கு தனி நாடும் உலகமும் போற்றப்பட வேண்டும்.ஐ.நா.வில் அங்கம் வகித்து உலகத்தமிழர்களை காக்கவும் தனி தமிழ் நாட்டிற்கு பொருப்பு உண்டு.இதுவரை இந்தியா உலக தமிழர்களை காப்பாற்ற முன்வரவில்லை.இலங்கையில் ஈழ மக்கள் படுகொலைக்கு துணை போனது போதுமான சான்றாகும்.
@muthusamyvenkatesan305
@muthusamyvenkatesan305 3 года назад
He was not hindu. He was pure tamil king , his mother from kodumbalur princes father from Malayaman Raja Raja cholan.
@37sabarias98
@37sabarias98 3 года назад
🔥🔥🔥appudi sollu thala
@naveensundaram6963
@naveensundaram6963 3 года назад
இவர் மிகப்பெரிய சிவபக்தர் 😍🙏
@mightyom9715
@mightyom9715 2 года назад
The word Pure tamil king automatically means that he is a hindhu. Whose agenda are you propagating DMK,DK or NTK???
@karikalan8830
@karikalan8830 2 года назад
@@mightyom9715 he is shaivaite(saivam) tamil king. He and his father built temples and supported all relegions like Buddhism, Jainism,Vaishnavism.Dont do your Hindu politics here.
@mightyom9715
@mightyom9715 2 года назад
shaivate follows shiva whose is a hindu god I don't have any need to do hindu politics. agamam is followed in peruvudaiyar kovil by raja raja chola he didn't follow any tamil agamam. Does it mean the cholas didn't respect tamil? Look deeper I am not the one who is doing hindu politics
@drnandakumarakvelu1581
@drnandakumarakvelu1581 2 года назад
Thank you..A stupendous Documentry..Timely too..Thank you..
@m.karthickkeyan767
@m.karthickkeyan767 3 года назад
சோழ மன்னன்
@santhapushpam996
@santhapushpam996 3 года назад
Rajendra Chola was Great 👍
@anbalagapandians1200
@anbalagapandians1200 3 года назад
அருமையான தகவல் ‌நன்றி
@arun6face-entertainment438
@arun6face-entertainment438 10 месяцев назад
அருமை 🎉
@sivasukumar7633
@sivasukumar7633 3 года назад
Super tamiln👍📢🇮🇳🌍
@RVijayan7
@RVijayan7 3 года назад
Rajendhra Chozhan..🗡️🐯💯 Alexander of Indian Subcontinent..💞💫
@user-ic4ti4ul5j
@user-ic4ti4ul5j 3 года назад
ராஜேந்திரச் சோழர் முன் சிறுநரி அலெக்சாண்டர். 20லட்சம் படைவீரர்,அறுபதாயிம் யானைகள் எங்கே? 60 ஆண்டுகால கள போர்வேள்வி எங்கே? வெறும் ஒருலட்சம் வீரருடன் சுற்றி வந்த கொள்ளையன் அவன்
@superboss5858
@superboss5858 2 года назад
@@user-ic4ti4ul5j உண்மை மாமன்னர் இராஜேந்திரர் முன் அலெக்சாண்டர் ஒரு சிறி நரி ஆவான். 😒👍
@user-ic4ti4ul5j
@user-ic4ti4ul5j 2 года назад
@@superboss5858 @GP MUTHU OFFICIAL @Vijaykumar Parasuraman வாதத்திற்கு கூறுகின்றேன்.நல்வழியம் விழியமாக காட்டும் ராமகாதை புரந்த புரவலன் சடையனும்,கம்பனும் அந்தணரோ? கம்பனை மீறி புகழேறிய ஒட்டை கூத்தன் ,கவிப் பித்த,சித்தன் எத்தனொத்த பார்ப்ப சாதியென்றீரோ? குலத்தை,வளத்தை ,கண்ணிமைக்கும் நேரத்தில் அறுத்துச் சிதையிடும் வல்லாண்மை வலிய வேந்தர் கொடிய சினத்தை உடையரல்லொ.பேராசை பார்ப்பர் கூறிடும் உரைகள் கூதரை சூதானால் பல கூறாவர் அன்றி கழுமரம் தழுவி ,மன்னன் படை காட்டானை காலில் நெரிந்து கூழாக போகாரோ.ஆயகலைகள் அறுபத்து நான்கறிந்த அரசர் சவண்டி பார்ப்பர் கூறும் பொய்யுரை,மெய்யுரை பகுத்தறியாரா? கலங்கள் பல்லாயிரம்,அம்பாரி களிறு அறுபதாயிரம் கொண்டு கடல் மிசை கச்சபம் முன்னேற தாம் பின்னேற சென்று தென்னாசியத்தை யே தன்னாட்சியின் கீழ்கண்ட மேற்கண்ட மாமன்னன் கட்டிய சிற்பக் கலைக்கூடம் இணை இவ்வுலகில் கட்டியதார்? காட்டிய வழியில் நால்வகை படைகள்,இடைவந்த கடைமடையரை மடைதிறந்த படைவெள்ளத்தால் அடையாளமதை இற்றோட விடையேறும் சடைவேந்தன் கொடைவேண்டி கங்கைநீரை நடையாலே தடையின்றி கொணர்ந்து ,கவிந்து சோழகங்க வங்க பங்க அங்கமாக்கிய தங்க சிங்க சுங்கமிலி அரையன் கொண்ட சேனையின் எண்ணிக்கை இருபது இலட்சம்.கஜினியும்,கங்கனும்,விசயனும் ஒட்டனும்,ராட்டிர கூடனும்,தாய்லாந்து நாடனும்,கம்போடியனும்,அசாமனும்,பர்மியனும்,மலேயனும்,சிங்கையனும்,சிங்களனும்,மாலனும்,வியட்நாமியனும்,இந்தோனேசியனும்,ஆந்திரனும்,கேரளனும் இன்னபிற எண்ணத்தொலையாத திண்ண அரசுகளை வெற்றிமுரசாலே திரைகள்கட்ட வைத்த ராசேந்திரன்,மற்றும் உலகின் உன்னத ஒரே அதிசயம் கட்டிய ,செதுக்கிய மாமல்லையும்,அசந்தா எல்லோரமும்,தஞ்சையும்,தாராசுரமும் கட்டிய கலைஞன்,சுவைஞன் கள்ளமறியானோ? உலகம் முழுதும் யவனனும்,ரோமனும்,அரபனும்,சீனனும்,பாரசீகனும்,அய்ரோப்பிய மண்ணின் அனைத்துத் தண்ணிய நாடுகளும் தன்வாசல் நின்று விற்பனைக்கு நற்பொருட்களை அற்பர அவர்க்கு கொடுத்தளித்த தமிழர் தம் மாட்சி ஆட்சி,சாட்சி,காட்சி, ஈடு இணையற்ற வெட்சி சூட்டிய வெற்றி நீட்சியல்லோ.
@yousufz2780
@yousufz2780 3 года назад
Super happy 😃☀️👍
@vishnupriyaseenivasan5246
@vishnupriyaseenivasan5246 3 года назад
We proud sola,sera,pandiyan dynacity 💚💚💚🇮🇳......what a great kings!!!!!......if he live there is no muhals, British, Portuguese rule in india.....we love you Raja Raja solan💚💚💚......jai Hind 🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳
@viswam3873
@viswam3873 3 года назад
அப்டினா பிராமணர்களுக்கு நிலக்கொடை வழங்காமல் இருந்தால் தற்போதய அதிகார வர்க்கம் என்பதே இருந்திருக்காது .
@raawinkrishnagiri4147
@raawinkrishnagiri4147 3 года назад
@@viswam3873 தென்னகத்தில் பிராமணர்கள் வராமல் இருந்திருந்தால்.... தெலுங்கு, கன்னடம் ,மலையாளம் போன்ற மொழிகள் வந்திருக்காது.....
@rajendranramalingam2448
@rajendranramalingam2448 2 года назад
Unlucky their great enemy is them , themselves
@guna058
@guna058 Год назад
சிறப்பு மிக சிறப்பான காணொளி
@mrbalamurugan5465
@mrbalamurugan5465 2 года назад
நன்றி.
@malaijp1418
@malaijp1418 3 года назад
BBC always ultimate
@user-lu4bq4bk6z
@user-lu4bq4bk6z 3 года назад
திக mind voice :- ஐயோ ஏரியிதுடி‌ மாலா 🤣🤣🤣🤣🤣
@elaiyarajanatesan275
@elaiyarajanatesan275 2 года назад
டேய் அரை சங்கி நாய் டம்ளர் நாய்கள் மைன்ட் வாய்ஸடா அது
@KNIFE45517
@KNIFE45517 3 года назад
Indian Ocean king RAJENDRA CHOLA
@p.sureshkumar209
@p.sureshkumar209 3 года назад
இதே மாதிரி மற்ற இரண்டு தமிழ் மன்னர்களான சேரர்கள் மற்றும் பாண்டியர்கள் பற்றியும் பேசுங்கள்
@velayudhammadhusoodhanan5190
@velayudhammadhusoodhanan5190 3 года назад
பல்லவர்?
@p.sureshkumar209
@p.sureshkumar209 3 года назад
@@velayudhammadhusoodhanan5190 பல்லவர்கள் தமிழ் மன்னர்கள் கிடையாது
@XRajakumaraa95
@XRajakumaraa95 2 года назад
Real Life Emperors
@samaranravi6026
@samaranravi6026 3 года назад
அரசேந்திரன்
@srinathp9113
@srinathp9113 3 года назад
Love to hear this from thanjai
@divakaralpha648
@divakaralpha648 3 года назад
Full fledge documentary is need of the hour ..may be even a Hollywood level movie will be good experience.
@paulalexander9119
@paulalexander9119 3 года назад
Thamilan da
@681prasanthp3
@681prasanthp3 3 года назад
Vanniya Maa mannan Rajendra Cholan pugal vaalga....
@Tholkappian2187
@Tholkappian2187 Год назад
மிக அருமை 👃👃👃
@prithveraj4407
@prithveraj4407 3 года назад
ராஜா ராஜா சோழனை விட ராஜேந்திர சோழன் ஐ நான் விரும்புவேன்
@peterjuliusnevil9199
@peterjuliusnevil9199 Год назад
Greatest King We proud to be Tamilian so happy on this video, Thanks
@carolinramesh9298
@carolinramesh9298 Год назад
Thank you BBC
@thamizh9
@thamizh9 3 года назад
நான் இந்து அரசரா? மதுராந்தகனே இதைக் கேட்டு குழம்பிப்போவார் 😂
@fishsat460
@fishsat460 3 года назад
அநத சிற்ப தில் பூணூல் இல்லை. பின் வரைந்த படத்தில் உள்ளது. வரலாற்று திரிபு
@thirugnanampalaniyappan2209
@thirugnanampalaniyappan2209 3 года назад
நமது பரம்பரையின் பெருமையை அறிய முடியாமல் அழித்தது திராவிடம்
@user-ic4ti4ul5j
@user-ic4ti4ul5j 3 года назад
@Tholkappiyan Tholkappiyan தமிழாசாதி,சாதி என்பதை ,கம்ப ராமாயணம்,வில்லி புத்தூரார் மகாபாரதம்,திரு மந்திரம்,தேவார,திருவாசகம்,திருப்புகழ்,கந்தரலங்காரம்,பிரபந்தங்கள்,தாயுமானவர் பாடல்கள்,ஆத்தி சூடி,திரு முருகாற்றுப்படை இதைச் சொல்கிறதா? குகனை,சபரியை,சுக்ரீவ,அனுமனை,விபீடணனை,தழுவிய ராமன் சொன்னானா? மக்களுக்கா அரசாட்சி செய்த அவன் ஆட்சி சொன்னதா? குடிகார சலவையாளுக்காக மனை துறந்தான்.குறமகள் வள்ளியை மணந்த குமரன் சொன்னானா? நந்தர்,கண்ணப்பர் உள்ளிட்ட 35 க்கும் மேற்பட்ட பட்டியலின பெருமக்களான நாயன்மார்க்கருளிய ஈசன் சொன்னாரா? யாவர்க்கும் தாயான அன்னை காமாட்சி சொன்னாளா? சாக்கடையில் வாழும் பன்றி சொல்கின்ற இடைச் செருகல்கள்,மனித தவறுகளை பழனி இரவலர் தன் பொய் புண்காட்டி கேட்பது போல இல்லாத ஒன்றை காண்பிக்கக் கூடாது. அதனால் பலன் பெறுவதற்காக இந்து மதத்தை இழிவுபடுத்தாதீர்.பட்டியலினப் பெருமக்களும் தம்மில் இதே சாதிக் கொடுமை செய்கின்றனரே ராசா? அவர்களை என்ன செய்யலாம்.எடுத்தற்கெல்லாம் தமிழன்,தமிழ் என்று கூறுபவர் வடநாட்டில் ஓடும் பொய்யுரை,இடைச்செருகல் சாக்கடையிலிருந்து இல்லாத ,சொல்லாத மனுநீதி மலத்தை தட்டில் எடுத்து வைத்து பந்தியில் வைத்தல் என்ன லாபத்திற்கோ.குதவழி பேச்சான இந்த சாதிப் பொய்யை மட்டும் வடநாட்டிலிருந்து கொண்டு வருதல் தான் மட்டும் வாழ்வதற்கா? சலுகையால் மற்றவர் வயிற்றில் அடிப்பதற்கா அன்றி பிறர் பிள்ளைகள் சோற்றில் மண்ணிடவா
@user-ic4ti4ul5j
@user-ic4ti4ul5j 3 года назад
@Danielle Rodney சமயக் குரவர்கள்,ஆழ்வார்கள்,நாயன்மார்கள்,திருவள்ளுவர்,கம்பன்,பாரதி,நக்கீரன்,வள்ளலார்,அருணகிரி,சேக்கிழார்,ஒட்ட கூத்தர்,லிங்காயத்து பசவர்,வில்லி புத்துரார்,ஔவையார்,சீத்தலையார் இவரில் எவர் சாதியை பின்பற்றச் சொன்னது.அனைவரும் சாதி மறுப்புடையரென்றால் உங்களை சாதி சொல்லும் மகான்கள் யார்? சமூகமெனில் சமூகத்தை குறை சொல்க.கிறித்துவ,முஸ்லீம் சமூகங்களில் இல்லாத பிரிவுகளா? இந்து மதத்தை சாதி சொல்வதாக இகழ்வதெப்படி? எதற்கெடுத்தாலும் தமிழன்,அய்யய்யோ நான் தமிழன் என்று கூறுபவர்கள் தமிழ் இலக்கியங்களைப் பற்றி பேசுவது இல்லை.தமிழன் என்றால் சாதி சொல்லாத சைவ,வைணவ, இந்துத் தமிழனே.தேர்க்காலில் மகனை இட்ட மனுநீதி சோழத் தமிழ் மன்னனான தமிழனே. சாதியினால் வரும் ஆதாயத்திற்காக இந்துக்களை குறை சொல்ல வேண்டாம்.இந்து மதமே சாதியற்றது.உணர்ந்து கொள்வீர்.அரசியல்வாதிகளின் பொய்யுரை நம்ப வேண்டாம்
@subramanismani3109
@subramanismani3109 3 года назад
Unmaitan
@kamarajm4106
@kamarajm4106 2 года назад
Thamilnadu would be a capital of modern india
@susekaran8205
@susekaran8205 2 года назад
To we r proud as a tamilian because of Chola dynasty ruled 500 years but today the Great tamil people not reached so much heights as he did 1000 years ago.
@karthisundhar3588
@karthisundhar3588 2 года назад
Good news Thanku
@lakshmananv4450
@lakshmananv4450 Год назад
அருமை 👌
@csanthanraj4323
@csanthanraj4323 Год назад
Great Tamil Kingdom of chola king
@venkateswarans3228
@venkateswarans3228 2 года назад
BBC News TV Super happy Venkat pilli ⭐
@chaithanyarr1225
@chaithanyarr1225 3 года назад
great ruler
@Chozhan213
@Chozhan213 Год назад
👍வெல்க தமிழ்..
@kamarajm4106
@kamarajm4106 3 года назад
Chola create and civilized east asia, they built and help ANGOR WAT temple in Cambodia,thamils ruled the world's,once upon a time
@rahuljeswin.g6941
@rahuljeswin.g6941 2 года назад
Good information bro
@periyanporiyan-2364
@periyanporiyan-2364 3 года назад
போரை விரும்பாதவன் என்பதால் தமிழ் அரசர் ஒருவரின் எல்லை கடந்த வெற்றிகளை என் சுய பெருமையாக எண்ண முடியவில்லை. அந்த அந்த காலத்தில் அந்த அந்த காலத்திற்குரிய கருத்துகள் இயல்பாக எடுத்துக்கொள்ளப்படும் போலிருக்கிறது. ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் ராஜேந்திரன் அவர்களின் காலத்தில் வாழ்ந்த தமிழர்கள் கண்டிப்பாக பிளாஸ்டிக் பயன்பாட்டை புத்திசாலித்தனமானதாக ஏற்றிருக்க மாட்டார்கள். ஆனால் இன்று நாம் அன்றாடம் இயற்கையை அழித்தும் அதை இயல்பாக எடுத்துக்கொள்கிறோம். அதுபோல கொடுமை மட்டுமே செய்யப்படும் போரை, அறிந்திருந்தும் அக்கால மக்கள் இயல்பாக கருதினார்கள் போலும். இராஜபக்சேவை சிங்களர்கள் இன்றளவும் மதிக்கிறார்கள். ஆனால் அவர் 1,50,000 அப்பாவிகளின் சாவுக்கு காரணமானவர். யார் செய்தாலும் போர் கொடூரமானது. கொடுமையை அன்றி போரில் வேறு எதுவும் நடப்பதில்லை.
@n4reviews484
@n4reviews484 2 года назад
GREAT
@bharathm8961
@bharathm8961 3 года назад
Super Anna
@silangovan260
@silangovan260 2 года назад
கோவிலுக்கு அருகில் கணக்கு விநாயகர் என்ற சிறு கோவில் உள்ளது. நகரமைப்பு கோவில் கட்டுமான கணக்கை தினமும் அந்த விநாயகர் முன் வைப்பது அமைச்சரின் வழக்கமாக இருந்துள்ளது. இதன் மூலம் நிதி நேர்மை பேனப்பட்டதாகக் கூறுவர்.
@purushothp9860
@purushothp9860 2 года назад
தமிழன் என்பதில் பெருமிதம் கொள்வோம்
@prashanthsura5654
@prashanthsura5654 3 года назад
Semma sathanai
@sakthivel4975
@sakthivel4975 Год назад
ராஜேந்திரன் சோழன் வரலாறை படமா எடுத்தால் எப்படி இருக்கும்
@jr_gk
@jr_gk 3 года назад
சோழர் குல வாரிசு ❤️
@ranjithkrishnan8504
@ranjithkrishnan8504 3 года назад
சோழர் தமிழ் வாரிசு ❤️ ❤️
@vaithegissaravananairtal1517
@vaithegissaravananairtal1517 2 года назад
Collanr Pechavaram Srpacollanar
Далее
ЮТУБ БЛОКИРУЮТ?
01:52
Просмотров 862 тыс.