சரணம் அடைந்த தருமனுக்கா * பண்டு நூற்றுவரை மரணம் அடைவித்த மாயவன் * தன்னை வணங்க வைத்த கரணம் இவை உமக்கு அன்று என்று இராமானுசன் உயிர்கட்கு அரண் அங்கு அமைத்திலனேல் * அரணார் மற்று இவ்வாருயிர்க்கே.
27 авг 2024