இந்த பதிவில் நாம் ருத்ராட்சத்தை அணிந்து கொண்டு அசைவம் சாப்பிடலாமா வேண்டாமா என்பதைப் பற்றியும் அதேபோல ருத்ராட்சம் உருவான விதம் பற்றியும் உள்ளது #ருத்ராட்சம் #Rudraksha
ஓம் நமச்சிவாய அதாவது ஒருவர் ஆன்மீக ஈடுபடுவதில் தன் குடும்பம் முக்கிய பங்கு வகிக்கிறது என்பதை அனைவரும் அறியவேண்டும்.நம் சிவபெருமானை பொருத்தவரை அவரை தூய மனதுடன் எவர் ஒருவர் தரிசிக்கின்றார்களோ அவர்களை அணைத்துக்கொள்வார்.நாம் மாமிசம் உன்பதில்லை என்று முடிவெடுக்கும் முன் தன் வீட்டில் உள்ளவர்களை தன் விருப்பப்படி அவர்களை எவரேனும் மாற்ற முடிந்தால் மாற்றி குடும்பம் அனைவரும் ஒன்றுசேர்ந்து முடிவெடுத்து இறைவனை வழிபட வேண்டும் இயலாதவர்கள் ருத்ராட்சம் அணிந்து தன்னால் முடிந்தவரை மாமிசம் குறிப்பாக மாட்டிறைச்சி பன்றி இறைச்சி அரவே உண்ணக்கூடாது.முதலில் சிவத்தை அடையவேண்டும் என்றால் நம் பற்றுதள்களை அறவே அறுத்தெரிந்து சிவத்தை நோக்கி செல்லவேண்டும்.சிலர் நான் சன்னியாசி ஆக போறேன் என்று பெயரில் தன் குடும்பத்தில் உள்ளவர்களை நடுத்தெருவில் தவிக்கவிட்டு செல்கின்றனர் இவர்களை சிவம் ஒரு போதும் ஏற்றுக்கொள்ளமாட்டார் தன் இல்லற வாழ்க்கையில் செய்ய வேண்டிய கடமைகளை செய்து முடித்துவிட்டு நம் குடும்பதாரிடம் முறையிட்டு சன்னியாசம் பூண்ட வேண்டும்.அதே போன்று அசைவம் சாப்பிடுபவர்கள் தன் கழுத்தில் ருத்ராட்சத்தை கயிற்றை சிறு அளவு அதாவது தன் நெஞ்சுக்குழியில் படும்படி அணிந்து கொண்டு அசைவம் சாப்பிடும் போது மட்டும் அதை பயபக்தியுடன் கழற்றி பூஜை அறையில் சுவாமி படத்திற்கு முன்னால் வைத்துவிட்டு சாப்பிடலாம் அன்றைய நாள் முழுவதும் ருத்ராட்சம் பக்கம் செல்லக்கூடாது.இல்லை தான் மற்றும் தன் குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் அசைவம் என்பதே உண்பதில்லை என்றால் (எந்த சூழ்நிலையிலும்)முறைப்படி குரு கிடைத்தால் இல்லை என்றால் சிவத்தை குருவாக ஏற்று தீட்ச்சை பெற்று ருத்ராட்சத்தை கயிறு அல்லது அவர்களின் வசதிக்கேற்ப தங்கமோ வெள்ளியிலோ கழுத்துக்குழி(கண்டம்) அதில் எப்போதும் தொட்டுக்கொண்டு இருக்குமாறு அணிந்து கொள்ளவேண்டும் ருத்ராட்சத்தை யார் வேண்டுமானாலும் அணியலாம் இவர்கள் தான் அணிய வேண்டும் என்றில்லை.தீட்டு தோஷம் என்பது ருத்ராட்சதுக்கு கிடையாது.ருத்ராட்சம் அணிந்தவர் முடிந்தவரையில் நற்சொற்களையே பேச வேண்டும்.கட்டாயம் திருநீறு தரிக்க வேண்டும்.சிவாயநம
ஐயா வணக்கம் நான் திருப்பூர் திருப்பூரில் இருந்து ஐயா சிவாலயம் அய்யா சிவாலயம் ஒன்று பழுதடைந்து இருக்குன்னு சொன்னீங்களே வேலூர் வானம்பாடியின் யூடியூப் ல பாருங்க வங்கி தந்த சிவன் குரூப்ல தான்
1. Can I wear both rudracham and tulasi mani mala while doing daily pooja. 2. Whether it can be wore for 24 hrs.or only day time?. I am married.. How many face I can wore?
You should not wear rudraksh while attending nature calls and during copulation. Same with Thulasi mala, spatula mala etc., One should not lie after wearing rudraksh. Shivaya namaha
Ayya, I am a married woman.. I am wearing one three faced and two small 5 faced rudraksha. I heard that it will give saraswati gadaksham if we wear those three together. Pls reply me.
ஓம்சிவாய நம் ஐயா எனது கனவில் ஒருவர் வீபதி பூசி கொண்டுவருகிறார் நடனம் ஆடுகிறார் மற்றும் சிவன் கோவில் தெரிகின்றது அடிக்கடி கனவில் தெரிகின்றது காரணம் என்பதை தெரியவில்லை ருத்ராட்சையும் சில காரணங்களால் கழற்றிவிட்டேன் அதன் பின்புதான் அடிக்கடி கனவில் வருகின்றது தாங்கள் எனக்கு பதில் தரும்படி கேட்கின்றேன்அன்புடன் எல்லாம் சிவசிவஓம் நமச்சிவாயம்
அசைவம் சாப்பிடுவது பெரிய பாவம் இதில் ருத்ராடசம்போட்டு சாப்பிடுவது சரியான கேள்வி இல்லை சாமி இந்தமாதிரி கேள்விகள் பதில் சொல்ல வேண்டடம் மாமிசம் சாப்பிட ஃஆசை உள்ளவர்களுக்கு என்கடவுள் எதற்கு சாப்பிடுங்க சாமி சொல்லுவது100/உண்மை நன்றி சாமி
நமச்சிவாய, முட்டையும் அசைவம் தான், ருத்ராட்சம் அணிந்தால் கண்டிப்பாக முட்டை உட்பட மாமிசம் மற்றும் போதை வஸ்துக்கள் சாப்பிட கூடாது மற்றபடி வேறு கட்டுபாடுகள் ஏதும் இல்லை. *திரு சிற்றம்பலம்*
Nama shivaya, Those who wear Rudrakshan they should not take Non veg, smoking and drinking liquor all those things are strictly prohibited Sir. Generally drinking liquor is injurious to health Sir. *Thiru Chitrambalam*
ஒவ்வொரு நட்சத்திர காரர்களும் ஒவ்வொரு விதமான முகம் கொண்ட ருத்ராட்சம் அணிய வேண்டும் என்று சிலர் கூறுகிறார்கள், உதாரணமாக கேட்டை நட்சத்திர காரர்கள் நான்கு முக ருத்ராட்சம் அணிய வேண்டும் என்று, இது பற்றிய விபரம் கூறுங்கள் ஜி
நமச்சிவாய, ருத்ராட்சத்தை ஆண் பெண் குழந்தைகள் திருமணம் ஆனவர்கள் ஆகாதவர்கள் என்று அனைவரும் 5 முக ருத்ராட்சம் ஒன்றை எப்பொழுதும் கழத்தில் அணிந்து கொள்ளலாம் ருத்ராட்சம் அணிந்தால் கண்டிப்பாக முட்டை உட்பட மாமிசம் மற்றும் போதை வஸ்துக்கள் சாப்பிட கூடாது மற்றபடி வேறு கட்டுபாடுகள் ஏதும் இல்லை, எத்தனை முக ருத்ராட்சம் அணிந்தாலும் பலன் ஒன்று தான் அது ருத்ராட்சம் அணிந்து நாம் எப்படி நடந்து கொள்கின்றேமோ அதனை பொருத்தே அமையும். *திரு சிற்றம்பலம்*