குணம் நல்லதம்பி ஐயாவுக்கு வணக்கமும், நன்றியும், அவரது நல்ல மனம் எல்லோருக்கும் இருக்காது. அமைதியான, தன்னடக்கமான மனிதர். அவரது நல்லமனத்துக்கு அவர் நீடுழிகாலம் வாழ பிரபஞ்சத்தை வேண்டுகின்றேன். அவரது குடும்பத்துக்கும் வாழ்த்துக்கள், நன்றி கார்த்தீகன்.
மகன், முதற்கண் இந்த அண்ணாவுக்கு நன்றி. இவர் நிலை கவலைக்கிடமாக இருக்கின்றது. ஒரே ஒரு அறை அடைத்துக்கொடுத்தால் பொருட்களை பாதுகாக்க முடியும். அவர் கேட்ட வண்டி வாங்க , எமது புலம் பெயர் உறவுகள் உதவி செய்ய முன்வாருங்கள். நன்றி
வணக்கம் அண்ணா. நீங்கள் சகல செளபாக்கியங்களும் பெற்று உங்கள் மனைவி, பிள்ளைகள் நீண்ட ஆயுள், சிறந்த கல்வி❤️பேர். புகழுடன், சகல செளபாக்கியங்களுடன். நீண்ட ஆயுளுடன், எப்போதும் இறைவன் துணையுடன் வாழ்க வளமுடன்.
Nallathambi is really Nallathambi, not everyone in overseas has this mind. Honestly Iya, you have heart of gold. May God bless you with health and wealth.
நான் ஒரு வீடியோ பதிவு ஒன்று முதல் பார்த்திருந்தேன் அதில் இரண்டு இரண்டு கால்களும் செயலிழந்து நிலையிலும் அவர் பூநகரி என்ற ஒரு பிரதேசத்தில் மீன் பிடித்துக் கொண்டு ரோட்டில் அவர் தவழ்ந்து கொண்டு வருகிறார்அவரிடம் நீங்கள் ஏன் இப்படி கஷ்டப்படுகிறீர்கள் என்று கேட்டபோது என்னுடைய குழந்தைகளுக்காக நான் இதை தொழிலை செய்கிறேன் என்று சொன்னஅந்த மனிதரிடம் உங்களுக்கு என்ன வேண்டும் என்று கேட்டபோது எனக்கு மூன்று சக்கர வண்டி இருந்தால் நான் மேலும் தொழில் செய்து பிழைப்பேன் என்று சொன்னார்அதைப் பார்த்து ஒரு கணம் நான் கலங்கி விட்டேன்நீங்கள் யாராவது உதவி செய்ய நினைத்தால் எவர் முயற்சி செய்து கொண்டு இயலாமலோடும் இருக்கிறாரோ அவர்களுக்கு நீங்கள் ஏதாவது முடிந்த உதவி செய்யுங்கள் முயற்சி செய்யாதவர்களுக்கு நீங்க எந்த ஒரு முயற்சியும் செய்யாதீர்கள் . வீணான பலனாகத்தான் போகும்.
Karthik, I really like you thought about the comments, yes every individual have their own view, so the author or the person who was seeking help shouldn’t take too serious about this.
சிலர் 5 சதம் கொடுப்பதற்கு முன் உடுத்திய துணியை கூட அவிழ்த்து சோதனை செய்து பொய் சொல்கிறார்களா என்று தம்பட்டம் அடிக்கிறார்கள் ஆனால் வன்னித்தம்பி கௌரவமாக deal பண்ணுவது மகிழ்ச்சி அளிக்கிறது
குணம் நல்லதம்பி ஐயாவுக்கு வணக்கமும், நன்றியும், அவரது நல்ல மனம் எல்லோருக்கும் இருக்காது. அமைதியான, தன்னடக்கமான மனிதர். அவரது நல்லமனத்துக்கு அவர் நீடுழிகாலம் வாழ பிரபஞ்சத்தை வேண்டுகின்றேன். அவரது குடும்பத்துக்கும் வாழ்த்துக்கள், நன்றி கார்த்தீகன்