குரு பக்தியால் மானிட வாழ்வில் ஏற்றத்தையும், மாற்றத்தையும் கொண்டுவரமுடியுமா? நிச்சயமாக முடியும், சஞ்சலமற்ற, தூய்மையான அன்பையும், பக்தியையும் ஸ்ரீ ராகவேந்த்ர மஹாபிரபு அவர்கள் மீது செலுத்தும் போது நம்மை காக்கும் அரணாக அவர் அருள் என்றும் நம் வாழ்க்கையில் துணையாய் வரும். லௌகீக வாழ்வில் உழலும் மனமானது இதனை ஏற்பது என்பது நமது விதியின் வழியாகவே உள்ளது. இருப்பினும் வைராக்கிய மனம் கொண்டு உள்ளத்தில் உறுதி மேற்கொண்டு ஸ்ரீ குருராஜர மேல் சரணாகதி பக்தி செய்யும் போது அனைத்தும் சாத்தியமாகிறது. பசித்தால் மட்டுமே உணவை தேடுவதை விடுத்து பசிக்கும் முன்பே உணவு வரும் வழியை அறிந்துகொள்வது போன்று இன்னல் வரும் முன்பே குருவின் அருளை பெற்று நம் வாழ்வை மேம்படுத்திக்கொள்வது சாலச்சிறந்தது.
Click the bolow link to watch the True Story of Malaysia Sri Muniyandy K .Subbiah
SRI RAGHAVENDAR MAGIMAI @ MALAYSIA
• SRI RAGHAVENDAR MAGIMA...
#sriraghavendra
#rayaru
#mantralaya
#guru
#bakthi
12 сен 2024