சார், சிந்தனை குறித்து தாங்கள் கருத்துரை வழங்கியது, இப்பொழுது சிந்திக்க வைத்துள்ளது. ஆம்.. பூர்வ ஆராதனை நாளில், நம்பிக்கை வழங்கும் சிந்தனை கருத்துரு.. Critical thinking, now given more effective participation in Sri Guru Rayar service activities. புதுச்சேரியிலிருந்து திரும்ப நினைக்கும் சிந்தனை, திரு. சிம்சன் அவர்களை சந்திக்க வைத்து விட்டதே.. திரு. மோகன் சார் மூலம், அவருக்கு பணியையும் வழங்கி விட்டதே.. ஸ்ரீ குரு ராயர் நம்மை இந்த நேரத்தில் சிந்திக்க வைத்து விட்டாரே. ஆம், அவரின் கருணை நம்மை மகிழ்ச்சி கடலில் மூழ்க வைத்துவிட்டது. தங்களின் சொல்லாற்றல் நாளுக்கு நாள், மிக சிறப்பாக, நம்பிக்கை எனும் சிந்தனையை மென்மேலும் உயர்த்தி வருகிறது... நன்றியும், வணக்கமும்.. ஜகத் குருவே சரணம்..