அம்மா எனக்கு 9 வருசமா குழந்தை இல்லை அம்மா எனக்கு இந்த மாதம் 40 நாள் தள்ளிபோயிருக்கு அம்மா எனக்கு குழந்தை தாங்க அம்மா என்னைபோல் குழந்தைக்கு ஏங்கும் அனைவருக்கும் குழந்தை தாங்க அம்மா 🙏🙏🙏🙏🙏
அம்மா உன் பிள்ளையான என் கூடவே தாயா நீ கடைசிவரைக்கும் இருக்கனும் அம்மா😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😍😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️🙏🙏🙇🙇🙇🙇🙇🙇🙇🙇🙇🙇🙇🙇🙇🙇🙇🙇🙏🙏🙏🙇🙇🙇🙇🙇🙇🙇🙇🙏🙏🙏🙏🙏🙏🙏🙇🙇🙇
Na muslim than, but intha Swamy mela neraiya nambikai irukku, enoda mental and physical health ellam nalla tha amai thaiyae, enaku nalla life partner amaiya nee than Arul puriyanum amma, na unoda kulanthai than.
நான் சின்ன வயசுல கை சப்புனேன். எங்க வீட்டுல குழந்தைனு விட்டுடாங்க. நானும் கை சப்புனேன். அப்புறம் வளர ஆரம்பித்து விட்டேன், 7 அல்லது 8 வயசுல கை சப்புறாத விட்டுட்டேன். என்னோட பல்லு வெளிய நீண்டு எத்து பல்ல ஆகிட்டு. அப்புறம் வயசுக்கு வந்தேன்.. அடடா ஓரு அசிங்கமான முகம் அமைப்பு. மம்புட்டி பல்லு, தேங்காய் திருவி, எத்து பல்லு, னு. நிறைய பட்ட பெயரு. சொந்தகாரங்க, நண்பர்கள் கூட்டம்னு. எங்க போனாலும் கேலி, கிண்டல். ஓரு புகைப்படத்துக்கு. நிற்க கூட அசிங்கம். தான் என்னோட கூட பொறந்த பொறப்பு. என்ன பெத்தவங்க கூட கோவம் வந்த பல்லாண்டி.. என்னோட குறைய சொல்லிதான். திட்டுவாங்க. அப்புறம் ஸ்கூல் முடிச்சேன் பட்டபடிப்பு. முடிச்சேன். கைல காசு சேர்த்து பல் சீர் அமைப்பு சிகிச்சை எடுத்துக்கிட்டேன். அதுவும் பயங்கர வேதனைதான். அதையும் அனுபவச்சேன். பல்லு சீர ஆச்சி. ஆனாலும் முகம் லஞ்சனம் இல்லாம. நான் பட்ட காயம், அசிங்கம்,அவமானம், இன்னும் மனசுல ஆரத வடுவா இருக்கு. அப்புறம் திருமணமனம் முடிச்சு. ஓரு குழந்தை காலம் தாழ்த்தி. வரம் கொடுத்த. குழந்தைதையும் நல்லபடியா பொறந்தான். சந்தோசம். " இப்போ என்னோட பையனும் கை சப்புறன்". நான் சப்புன அதே விரல். 25 வருஷம் முன்னாடி என்ன பார்த்த மாதிரியே இருக்கு.. இப்போ எல்லாரும் விரல் தானே சப்புறன் விடுனு சொல்றாங்க. அவன் குழந்தைதான். ஆனாலும், நான் பட்ட கஷ்ட்டத என்னோட பிள்ளை படகூடாது. என்னோட பழக்கம் என் பிள்ளைக்கு வர கூடாது. முத்தாரம்மமா. என் பிள்ளையை இந்த பழக்கத்தை மறக்க செஞ்சிரு. நீ கொடுத்த வரம். என் பிள்ள, என்னோட கஷ்டம். என்னோட புள்ள அனுபவிக்க கூடாது. அதுக்கு நீதான் துணைய இருக்கனும். பாக்குற மனுஷன்களுக்கு இது சின்ன விஷயம் தான். இப்போ கொஞ்ச நாளா இதுனால நான் மனசு அளவுல. சங்கடபட்டு இருக்கேன். அவன் விரல் சப்புற பழக்கத்தை விடணும் முத்தாரம்மமா தாயே, மகமாயி. நீதான் துணை. என்னைய சோதிச்ச. மாதிரி. என்னோட புள்ள. நீ கொடுத்த உன்னோட புள்ள. அதுக்கு நீதான் துணை. முத்தாரம்மன் நீ தான் சரி பன்னி தரணும்........
Amma Kulasai muthari thayee Amma elame yaamma matudha romba pitikum ya Amma yenaku uyiru Amma yenaku sodhanu solika yarume I'll so ni yiruka adhuve yenaku oru periya sothu ma oru kastam varumpodhu ni varuvathane adhula ni best ma 💯💯💯🙏🙏 mutharammal
En maganuku ammai pottu irunthathu night 1 clk ku en paiyan aazuthutte irunthan but kanna thorakavee ella rompa payanthutten mutharamman kitta azuthttu vipoothi eduthu vacha adutha second le en paiyan azhuga niruthettu thongettan karunai kadal thayen arumai eh nan enna nu solla om ammai appane potri🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏