An entertaining speech by Rangaraj Pandey to the Students of the NR IAS Academy. Rangaraj Pandey former was the chief news editor of Thanthi TV in Tamilnadu மேலும் எங்களை ஊக்கப்படுத்த like & subscribe செய்யுங்கள். www.youtube.com...
பாண்டே அண்ணன்,தெளிவான பேச்சு, நல்ல சிந்தனை, அற்புதம். வாழ்த்தலாம் என்றுதான் நினைத்தேன் , வயது குறைவு, சாி நோில் பாா்க்கலாம் , என்றிருந்தேன், வருமானம் குறைவு , உங்கள் பதிவுகள் காணும்போது ,குறைவு நீங்கி, மணநிறைவு வாழ்த்துக்கள் அண்ணா
தமிழை பச்சைத்தமிழன், சிவப்பு தமிழன் என்று கூறி கொள்பவர்களை விட தமிழை தாய் மொழி யாகக்கொள்ளாதவர்களின் தமிழ் உச்சரிப்பு மிகவும் அருமையாக உள்ளது உதாரணம் திரு. பாண்டே!
Is this Mr.Pandey....??? I thought he must be an angry bird...but here I'm surprised...simply he resembles Vijay tv Gopinath....so nice of you Pandey.....!!!! ,😄😄😄
ஒருவனின் அடையாழம் முதலில் மொழி இரண்டாவது ஆன்மீககலாச்சாரம். இவை இரண்டையும் ஒதுக்கிவிட்டு நாம் என்னத்தை காக்கப் போகின்றோம்? தமிழ் பெயர்களை தவிர்த்து அன்னிய பெயர்களை சூட்டிகொண்டு தமிழன் தமிழன் என்று சொல்வது சரியா? அன்னிய பெயர், மதம்,பண்பாடு, கலாசாரம் கொண்டவர் தமிழன் என்றால் .............. ஒரே மதம்,பண்பாடு, கலாசாரம் கொண்ட ரங்கராஜ் பாண்டே தமிழராக கூடாதா? இன்று மதமாற்று சக்திகள் தமிழ்நாட்டில் இப்படி ஒரு வீச்சுடன் செயற்பட தமிழன் தன்மானத்தை இழந்து வருவதுதான் காரணம். நீ மதவாதியாக இரு என்று சொல்லவில்லை. ஒருவன் உன் மதத்தை தாழ்த்தி பேசும்போது ஒரு செவிடன்போல் இருக்காதே!! அரசியலை நாம் தவிர்ப்போமானால், நம்மால் தவிர்க்கப்பட வேண்டியவர்கள் நம்மை ஆள நேரிடும் . பொய்யான பசப்பு வார்த்தைகள், வாக்குறுதிகள் பிரச்சாரத்தின் மூலம் நம் மக்களைச் சிக்க வைக்கும் அரசியல் கட்சிகளில் இடைத்தரகர்கள் இருப்பதால் மக்கள் அறியாமையில் தொடர்ந்து உழல்கின்றனர்.
Iiiiiiiiiiiiiiiiiiiiiiiiii Yenga institute.... Intha perumai yengal guru Vijayalayan avegalaiye serum..... Panday sir semmma type and intelligent nerla pathu than therunjukiten... Salute sir