மடத்தனமாக கருத்துப் பதிவு பண்ணாதீங்க இஸ்லாமியர்கள் அவர்களுடைய சொந்த சொத்த வாரியத்துக்கு தானமா கொடுத்திருக்காங்க இஸ்லாம்வாரியம் அதே நிர்வகித்து வருகிறது 8:54 கொடுத்திருக்காங்க வப்பு வாரிய அதை நிர்வாகம் பண்ணிட்டு இருக்க
ஐயா என்னுடைய இடமும் இந்த வக்பு வாரியத்திடம் எந்தவித அடிப்படை ஆதாரமும் இல்லாமல் அவர்கள் தங்களுடைய இடம் என்று கூறி எனது இடத்தை விற்க விடாமல் தடுக்கின்றனர் மோடி ஐயா தக்க சமயத்தில் இந்த சட்டத் திருத்த மசோதாவை கொண்டு வந்துள்ளார் விரைவில் எங்கள் பிரச்சினை தீர்க்கப்படும் என நம்புகிறோம் ஓம் நமசிவாயம்
சார் இதை கேட்கும் போதே மனம் வலிக்கிறது.இதில் பாதிக்க மக்கள் எவ்வளவு கஷ்டம் அடைந்திருப்பார்கள். இனி காங்கிரஸ் வரவே கூடாது. இந்துக்களுக்கு எவ்வளவு துரோகம் செய்திருக்கிறார்கள். மக்களுக்கு இதைப்பற்றி இப்படி ஒன்று இருக்கிறதா என்று இப்போதுதான் தெரிகிறது.பிரதமர் வாழ்க. இனி பிஜேபி தமிழ்நாட்டை ஆள வேண்டும்.
தமிழக மக்களின் கொஞ்சமாவது சிந்தித்துப் பாருங்கள் மக்கள் மக்கள் சொத்தை பற்றி கவலைப்படாத தமிழக தலைவர்கள் இருக்கிறார்கள் உங்களது சொத்துக்களை பாதுகாக்கவே பாஜக கவர்மெண்ட் சிறப்பு சட்டம் போட்டு இருக்கிறது என்பதை உணருங்கள்
இந்துகள் பல ஜாதிகளை ஒன்றினைத்து ஒரே இந்து ஜாதி இருக்க வேண்டும் வேறுபாடுயின்றி ஒர் இனமாக இருக்க வேண்டும் ISKCON🙏🙏MORE CAST IN HINDU S - MORE GIRL S NO MARRIAGE,HINDU S UNITY MUST PLS JOIN ALL CAST🙏 WHAT DO SANKARA MADAM AND ZHEER MADAM - Hindus should unite many castes and be one Hindu caste without distinction ISKCON🙏MORE CAST IN HINDU S
ஆயிரம் வருடம் பெரிதா நூறு வருடம் பெரிதா ஆயிரம் ஆண்டுக்கு முன்னர் ராஜா ராஜ சோழன் காலத்துக்கு முன்பிருந்த இந்து சிவ பெருமான் கோவில் இந்த வாஃப்க்கு ஃபோர்ட் உள்ள இருக்கு என்றும் சொல்கிறார்கள் பொதுவாக அந்த கால ராஜாக்கள் ஆண்ட காலத்தில் ராஜா ராஜ சோழன் போன்றவர்கள் கோவிலை கட்டி அதற்கு அந்த கோவிலை சுற்றி நிறைய நிலங்கள் பண்டபாதிரங்கள் நகைகள் மற்றும் இறைவனுக்கு தினமும் காலை மாலை பூசை செய்வதற்கும் அதற்கு உண்டான உணவு சமைத்து படயல் செய்து மக்கள் அனைவரும் உண்பதற்கும் இந்த கோவில் நிலங்களை மற்றும் சொத்துக்களையும் சைவ மதத்தை பாதுகாக்கவும் ஒரு மக்கள் ஒளுக்கமகவும் பக்தியுடனும் வாழவும் இதை முறைப்படி நடத்த அந்த காலத்தில் பண்டாரதார்களும் மடாதி பதிகளும் கணக்கு வழக்கு பார்க்க அலுவலர்களும் ராஜா ராஜ சோழன் காலத்தில் இருந்து தொன்று தொட்டு மரபு இருக்கிறது என்பதை கல்வெட்டு ஆவணங்களும் செப்பு பட்டயங்களும் தமிழகத்தில் ஏராளமான கோவில் கல்வெட்டு மற்றும் தமிழ் ஆய்வாளர்கள் சான்றுகளுடன் தெளிவு படுத்தி உள்ளனர் மேலும் வாக்ஃப் ஃபோர்ட் ஐ சுப்ரீம் கோர்ட்டடோ மத்திய அரசு பாரளுமன்றோமோ மாநில அரசோ கலெக்டர் ரோ தாசில்தார் ரோ கட்டு படுத்த முடியாது என்று சட்டம் காங்கிரஸ் மற்றும் இதர சில்லறை கட்சிகள் ஆண்டபோது ஏற்படுத்த பட்டுள்ளது ஆக ஒரு தனி ராஜாங்கம் ஆக இந்தியாவுக்குள் ஒரு தனி அரசாங்கம் போல் உள்ளது டாக்டர் அம்பேத்கர் இ யற்றிய சட்டம் அனைத்து இந்தியர்களும் ஒரே சட்டத்தின் கீழ் பொது தானே இவர்கள் மதம் தோன்றிய நாடுகளில் கூட இது போன்ற சட்டம் இல்லை என்று ஊடகங்கள் கூறுகிறார்கள் மற்றும் இந்தியா மக்களும் பேசிக்கொள்கிறார்கள் இப்பொழுது அனைத்து TV மீடீயகளிலும் ஃபேஸ் புக் யூ ட்யூப் சேனல் எல்லாம் இருப்பதால் மக்களுக்கு விழிப்புணர்வு வருகிறது இது போல் எத்தனை சட்டம் உள்ளது என்று தெரியவில்லை என்ன சொல்வது
ஐயா அப்ப அந்த வக்பு சொத்தை எல்லாம் எங்க ரிஜிஸ்டர் பண்ணி வச்சிருக்காங்க. தனியா ரெஜிஸ்டர் ஆபீஸ் வச்சு நடத்துறாங்க. கோட்டோ அரசாங்கமோ தலையிட முடியாது என்று ஏன் பொய் சொல்கிறீர்கள்.
ஆம். தமிழக மக்கள் சாமி நம்பிக்கை காரணமாகத்தான் கோவிலுக்கு செல்கிறார்கள். ஆனால் சாமியின் பெயரால் பிராமணனை விட சூத்திரன் மட்டமானவன் என்பதை ஏற்றுக் கொள்ளாததால்தான் திமுகவுக்கு ஓட்டுப் போடுகிறார்கள். கருணாநிதி திருடியதை விட இறைவன் பெயரால் மனுதர்மவாதிகள் பல நூறு ஆண்டுகளாக திருடியது அதிகம் என்பதால்தான் சின்னத்திருடனே பரவாயில்லை என்றுதான் திமுகவுக்கு ஓட்டுப் போடுகிறார்கள். கருணாநிதி பெண்களை பொருக்கியதை விட கோவிலில் தெய்வத்திற்கு அடியவராக சேவை செய்த கண்ணிகைகளான தேவதாசி முறையை விபச்சாரம் ஆக்கிய அட்டூழியம் அதிகம் என்பதால்தான் திமுகவுக்கு ஓட்டுப் போடுகிறார்கள்.
Dravuda thevid.. kootathai ramuxhnattai vittu virata vendum. I wish this news would come before the recent election then the results would hv been different. even bjp has failed on this subject. All parties are waste.
இன்னும் கொஞ்சம் காலம் போனால் இந்துக்கள் தான் இங்க சிறுபான்மையினர் நல்ல ஞாபகம் வச்சுக்கோங்க. அடுத்த தேர்தலில் ராகுல் காந்திக்கு ஓட்டுப்போட்டு பிரதமர் ஆக்கங்கள் இந்தியா இஸ்லாமிய நாடாக ஆகிவிடும்.
இந்தப் புலகன் சேனலில் பொய்யான கருத்துக்களை தெரிவித்துக் கொண்டிருக்கின்ற அன்பர்களை பார்த்து கேட்கின்றேன் உண்மையிலேயே உங்களுடைய இடம் வக்புரியத்தால் ஆக்கிரமிப்பு பண்ணியிருக்குமானால் ஏன் நீதிமன்றத்தில் ஆடவில்லை சும்மா இந்த வேலையெல்லாம் எங்களை பயமுறுத்துகளை எல்லாம் இங்கு வச்சிக்க வேண்டாம்.கைபர் போலான் களவாய் வழியாக பிழைக்கு வந்த ரங்கராஜ் கூட்டம் என் இந்திய திருநாட்டு மக்களை இவ்வளவு படுத்தி அதில் பிழைப்புணர்ச்சி கொண்டிருக்கிற கூட்டம் தான் இந்த ஆரிய கூட்டம்எனவே என்னுடைய தொப்புள் கொடி உறவுகள் எச்சரிக்கையாக இருந்தது நம்மளை சூழ்ச்சியால் பிரித்து விடுவான் நரங்கராஜ் போன்ற கூட்டம்
இந்துகள் பல ஜாதிகளை ஒன்றினைத்து ஒரே இந்து ஜாதி இருக்க வேண்டும் வேறுபாடுயின்றி ஒர் இனமாக இருக்க வேண்டும் ISKCON🙏🙏MORE CAST IN HINDU S - MORE GIRL S NO MARRIAGE,HINDU S UNITY MUST PLS JOIN ALL CAST🙏 WHAT DO SANKARA MADAM AND ZHEER MADAM - Hindus should unite many castes and be one Hindu caste without distinction ISKCON🙏MORE CAST IN HINDU S
முதலில் WAQF board இல் எவ்வளவு இஸ்லாமியர்களின் சொத்தை இந்த மாதிரி notification மூலம் ஆட்டையை போட்டு இருக்கிறார்கள் என்று கணக்கு எடுக்க வேண்டும். ஹிந்து கோவிலிக்கே சுலபமாக நோட்டீஸ் கொடுத்தவர்கள் இஸ்லாமியர் சொத்தை என்ன செய்வார்கள்?? 😮
கடவுளே என்று சொன்னதால் சொல்கிறேன். சமீபத்தில் ஒரு பிள்ளையார் கோவில் நண்பர் விரைவில் சென்னை அரக்கோணம் வரையும், கும்மிடிப்பூண்டி வரையும், செங்கல்பட்டு வரையும், பாண்டிச்சேரி வரையும் இயற்கையினால் அழிந்து விடும் என்று சொன்னார். இதைதான் நக்கீரன் பத்திரிகையில் இன்று வயநாடு, அடுத்த இயற்கையின் அழிவின் இலக்கு தமிழ்நாடா என்று கேள்வி எழுப்பியிருப்பர். இதில் உடன்பாடு உண்டு. இன்று தமிழ்நாடு கொள்ளைகர்களின் கூட்டத்தால் அரசாள படுகிறது. இதற்கு பல வக்கீல்களும், ஜடஜ்ஜும் உடந்தை. எல்லாம் கையை மீறி போய்விட்டது. கண்ண பரமாத்மாவால் கௌரவர்களை இனி திருத்த முடியாது என்று ஊர்ஜிதம் செய்த பிறகுதான் போர்தான் சரியான முடிவு என்று செயல் படுத்துவார். நன்றாக தெரியும் எல்லோருக்கும் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் திமுக முதல் அமைச்சர்களிலிருந்து அவர் கூட்டாளிகள் பலருக்கும் சம்பந்தம் உண்டு என்று தெரியும். அவர்கள் பெயரில் உள்ள களங்கத்தை திசை திருப்பவே தினமும் அவர்கள் பேப்பர்களில் ப்ரூடா செய்திகள். சட்டம் சரியில்லாததால் மோடியால் ஒன்றும் செய்ய முடியவில்லை. சட்டமும், ஜட்ஜ்ஜுக்குளும் சரியாக இருந்திருந்தால் திமுக ஆட்சியை மோடியும், அமித்ஷாவும் எப்பவோ துவம்சம் செய்து இருப்பார்கள். சாத்தானின் ஆட்சி தமிழ்நாட்டில் நடப்பதால் இயற்கையால் வழி பிறக்கும். திமுகவுக்கு உடன் கை கோத்து கொண்டிருந்த ஜட்ஜுக்கள் எல்லாம் இயற்கையால் சூரையாடபடுவர். இது என் பகல் கனவோ, இரவு கனவோ இல்லை. சாத்தானின் ஆட்சியின் உச்ச கட்டம் உதயநிதி ஸ்டாலின் துணை முதல்வர் ஆகும் நாள். அன்றிலிருந்து கலியின் கோர தாண்டவம் ஆரம்பம். இனி கலியை க்ருஷ்ண பரமாத்மா பரிபாலணம் செய்வார். ஜெய் சரபேஸ்வரர், சமேத ஜெய் ப்ரத்யங்கிரா தேவி, ஜெய் சூலினி துர்க்கா தேவி திருவடிகளே சரணம். ஓம் ஜுவல ஜுவல சூலினி துஷ்ட க்ரஹ உம் பட் ஸ்வாஹா. இதை தமிழ்நாடு துஷ்டர்கள் பிடியிலிருந்து விடுவட எல்லோரும் முடிந்த பொழுது ஜபம் செய்யுங்கள்.
வெகு விரைவில் அறநிலையத்துறை கோவில் சொத்து முழுவதையும் அபகரிப்பு செய்து விடும்.ஆட்சி முடிவதற்குள் என்ன எல்லாம் நடக்கும் என்று மத்திய அரசுக்கு தெரிந்தால் நல்லது. தும்பை விட்டு வாலை பிடித்த கதை ஆகிவிடும்.
Namaskaram Don't feel sorry for the poor Muslims. Because they would have been the converted ones. Wakf interest is to increase their voting numbers either by converting or increase family members and then get the power in the election, sit on the chair and make a Muslim country. Why the poor Muslims didn't vote Modiji. Because the basic reason is the fear created in that community on the name of religion and take out the conveniently created verses from Quran. The people believe and go behind the jamat or whoever is their head. How blindly they follow their head. In Hinduism none of us believe any Swamijis that easily unless they are simple and LIVE what they preach. Even then also they scandalise our Guruji's.name and we fools immediately react that Swamiji is bad. More than the other people we will be first one to scandal about our own. Anyway God will show everything at the right time.
உண்மையான கருத்து உங்கள் கேள்வி சரியே பீகாரில் இருந்து பிழைக்க வந்த இவனெல்லாம் ...... முஸ்லிம்களுக்கு இவ்வளவு சொத்துக்களா என்று இவனுங்க 2024 லோக் சபா எலக்சனில் வெற்றி பெறவில்லை என்று கிட்டதட்ட 5 கோடி ஓட்டு முறை கேடு நடந்துள்ளது என்று செய்திகள் வந்துள்ளன அதை மடை மாற்ற தான் இந்த பித்தலாட்டம்
வஃக்பு போர்டால் இந்திய முஸ்லிம்களுக்குக் கடந்த 75 ஆண்டு காலங்களாக கிடைத்த நன்மைகள் என்ன❓இந்திய முஸ்லிம்கள் மக்களின் பொருளாதார வாழ்க்கைத் தரத்தை.... தரத்தை உயர்த்தி உள்ளார்களா... வஃக்பு போர்டு ❓தினமும் அன்னதானம் கொடுத்தார்களா ❓தொழில் வியாபாரம் வேலைவாய்ப்புக்கள் வாழ்க்கை முன்னேற்றம் போன்ற விஷயங்களில் முஸ்லிம் மக்களுக்கு உதவிகள் செய்து உள்ளார்களா??? ❓அநாதை முஸ்லிம்கள் ஆதரவற்ற முஸ்லிம்கள் வாழ்வதற்கு வீடு கூட இல்லாத முஸ்லிம்களுக்கு வஃக்பு போர்டு உதவிகள் செய்து உள்ளார்களா❓வஃக்பு போர்டு பற்றி இன்னும் பல முஸ்லிம் மக்களுக்கே தெரியாது இந்தியாவில்... இந்தியாவில் எப்படி வேண்டுமானாலும் ஏமாற்றிக் கொள்ள முடியும் என்றால்❓நீங்கள் இறந்த பிறகு உங்களைப் போலவே வேறொரு போர்டு உங்களை மண்ணுலகிலும் விண்ணுலகிலும் விசாரணை நடத்தி... உங்களது செயல்பாடுகளுக்காக உங்களை என்னவெல்லாம் செய்ய வேண்டுமோ.... அதையெல்லாம் கண்டிப்பாகச் செய்வார்கள்... அப்பொழுது இந்திய அரசியல் கட்சிகள் எதுவுமே மண்ணுலகத்திற்கு வந்து உங்களுக்காக ஆதரவுக் குரல்களை எழுப்ப முடியாது முடியாது முடியாது..!. ஏமாற்றாதே இந்திய முஸ்லிம் மக்களை.... முஸ்லிம் பெண்கள் பதவிக்கு வந்தால் உங்களுக்கு என்ன பாதிப்புக்கள்❓நஜ்மா ஹெப்துல்லா பதவியில் இருந்த போது சந்தோஷமடைந்தீர்களே.... பெங்களூர் நாடோடிச் சக்ரவர்த்தி
அதெல்லாம் முடியாது. அடுத்த எலக்ஷன் la காங்கிரஸ் கு தான்... Because modithaan intha sattam kondu vanthaangala.. இஸ்லாம் சட்டத்துல indian government en thaleeduthu nu எண்ணம் thaan.. Waqub board indian government kku varanum.. Aranainili thurai இருக்கு pothu Waqub board um kondu வரணும்..
இப்ப சரி ஆயிடுச்சு இல்ல. அவர்களுடைய சரியான இடம் எது என்று தெரியும் வரை ரெஜிஸ்ட்ரேஷன் நிப்பாட்டி வைத்திருந்தார்கள். இப்ப சரியாகிவிட்டது ஆனால் யாருடைய சொத்தையும் அபகரித்தார்களா.. இது போல் தான் எல்லா இடங்களிலும் வகுப்பு சொத்து ஊர்ஜிதம் ஆனவுடன் மற்ற பிரச்சினைகள் எல்லாம் சரியாகிவிடும்.
@@kjfamily04 இதற்கு முன்னர் பிரச்சனை சம்மந்தமாக அனுக வழி தெரியில்லை. இனி மாவட்ட ஆட்சியரை அனுகி சரி செய்யமுடியும் என நம்பிக்கையை இந்த சட்டம் உண்டாக்கி இருக்கிறது.
@@kjfamily04 டேய் உன் பொண்டாட்டியை நான் திடீர்னு வந்து அது என் பொண்டாட்டின்னு சொன்னா அனுப்பி விடுவாயா... எவ்வளவு போராடுவாய்.. அந்த வலிக்கு ,வேதனைக்கு .. no problem. ன்னு சொல்லுவியா..
@@netsravi3722 இதற்கு முன்னரும் அவர்கள் உங்கள் சொத்து அபகரித்தார்களா... அவர்களுடைய சொத்தை ஊர்ஜிதம் ஆகும் வரை பத்திரப்பதிவு மட்டும் நிறுத்தி வைத்தார்கள். கலெக்டரிடம் ஒப்படைத்துவிட்டால் அப்ப சிவில் கோர்ட் எல்லாம் எதற்கு..
@@RajendranS-hn9jd அதான்டா நானும் சொல்றேன் உன் பொண்டாட்டிய உன் முன்னோர்கள் எனக்கு எழுதி கொடுத்து விட்டார்கள்.. அது தெரியாம நீ இவ்ளோ நாள் இருந்திருக்கிறாய் இப்ப அது ரெக்கார்டு படி என்னது என்று சொல்லவும் உனக்கு ரோசம் வருது... 🤣
இந்திய பிரிவிணை மதத்தின் அடிப்படையில் 1947 முஸ்லிம்களுக்கு என்று தனிநாடு கேட்டு பிரிந்த ஒட்டுமொத்த பாகிஸ்தானின் நிலப்பரப்பு 8.81 லட்சம் சதுர கிலோமீட்டர்! இந்தியாவில் 15 வருடங்களுக்கு முன்பு காங்கிரஸ் ஆட்சியில் கொண்டு வரப்பட்ட வக்ஃபுக்கு சொந்தமான நிலப்பரப்பு 9.40 லட்சம் ஏக்கர்!
பாகிஸ்தான் நிலப்பரப்பு 8.81 லட்சம் ஏக்கர் வகுப் ஃபோர்ட் நிலப்பரப்பு 9.41 லட்சம் ஏக்கர் அடுத்த பாகிஸ்தானும் தயாராக உள்ளது மக்கள் தொகை மட்டும் கொஞ்சம் குறைவாக உள்ளது அதுவும் கூடிய விரைவில் தொட்டு விட்டால் போதும் இந்தியாவின் சட்ட திட்டங்கள் ஒருதலை பட்சாமனது நாட்டின் நலனுக்கு ஏற்றது அல்ல 😂😂😂
இதைவிட கேவலமான செயலை ஒன்று இருக்கிறது. அதாவது எங்களுக்கு குல தெய்வம் கோயில் மார் நாடு கருப்பு சாமி அந்த கோவில் நடுகல் வழிபாட்டு கோவில் அது ஒரு சமாதி வழிபாட்டு நினைவு இடம். நாளடைவில் கொஞ்சம் கொஞ்சமாக வளர்ச்சி பெற்றது. சமீபத்தில் அந்த கோவிலை யே அறநிலையத்துறை எடுத்துக் கொண்டது. மேலும் அதிமுக ஆட்சியில் அறங்காவலரை நியமனம் செய்யப்பட்டார். ஆனால் அது தடுத்து நிறுத்தப்பட்டது.
வக்பு வாரியத்திற்கு தானாக நிலத்தை எடுத்துக் கொள்ளக்கூடிய உரிமையை யார் கொடுத்தது காங்கிரஸ்காரன் தான் கொடுத்தது ஒவ்வொரு இந்துவும் காங்கிரசுக்கு எதிராக வாக்களிக்க வேண்டும்
சார் வக்பு எப்படி இந்தியாவுக்கு வந்தது இந்து கோயில் பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே உள்ளது. எப்படி வக்பு வாரியம் இந்தியாவை ஆக்கிரம்பு செய்ய வந்ததுதான் வக்பு வாரியம்
அனேகம் பேர் கிராமங்களில் ஏக்கர் கணக்கில் இடத்தை வளைத்து போட்டு இஸ்லாமிய நகராக பெயர் சூட்டி வருகின்றனர் கொஞ்சம் கொஞ்சமாக குட்டி பாகிஸ்தானாக தமிழ் நாட்டை மாற்ற திமுகவுடன் சேர்ந்து இது நடந்து வருகிறது
காங்கிரஸ் கட்சி ஆரம்பித்த நயவஞ்சக கள்ளத் தனம் மக்களுக்குள் ஒற்றுமை இருக்க கூடாது மதம் இனம் மொழி என்று பிரித்து ஆளும் சூழ்ச்சி! ஆட்சி அதிகாரம் பெற்று தாங்கள் மன்னர் பரம்பரை போல ராஜ வாழ்க்கை வாழ இது எல்லாம் காரணம்!!
@@kjfamily04 நீங்க ஹிந்து மக்கள் சொத்து, கோவில் என்று எடுத்து கிட்டு இருப்பிங்க இத அப்புறம் பார்க்கறதா....... HR&CE நாங்க அப்புறம் பாத்துக்குறோம்..........😂😂😂
@@theman6096 அந்த இடம் ராணி மங்கம்மா அன்பளிப்பாக கொடுத்திருக்காங்க அதுல அந்த கோயில் இருக்கு அதை அப்படியே பார்த்துக்கணும் சொல்லி இருக்காங்க அதனால அதை நாங்க ஒன்னும் ஆக்கிரமிப்பு பண்ணல.. வாணி மங்கம்மா கொடுத்தது அப்படியே பராமரித்து இருக்காங்க அவ்வளவுதான்..
இந்த விஷயம் தீவிரமாகி மதக் கலவரமாக வெடிப்பதற்கு முன்னால் உச்ச நீதி மன்றம் தானாக முன்வந்து இடையில் ஏற்பட்ட உரிமை மாற்றங்களின் உண்மைத் தன்மையை ஆராய்ந்து தற்போதைய உரிமையை எந்தவித சந்தோகமின்றி நிலைநாட்ட வகை செய்ய வேண்டும். செய்வார்களா?
இதுல மதக்கலவரம் உண்டானதற்கு என்ன வேலை இருக்கு சார் அப்போ உங்களுடைய நோக்கம் அதுவாக இருக்கும் போது உங்கள் சிந்தனை அறிவாக இருக்கும்போது மாற்று மதத்தினர் சீண்டுவது உங்கள் வாடிக்கை
முன்னெச்சரிக்கையாக இருக்க வேண்டுமென்றால் ஒருவர் விஷயத்தில் மற்றொருவர் தலையிடாமல் இருப்பது சாலச்சிறந்தது அவர் அவர்களுக்கு உள்ள உள் பிரச்சினைகளும் கருத்து சொல்வது மற்றொரு பிரிவினர் தலையிடாமல் இருந்தாலே எந்த குழப்பமும் இல்லாமல் போகும் தேவையில்லாத பதட்டமும் உண்டாகாது என்னதான் நாகரிகம் அடைந்து விட்டோம் கருத்து கருத்தால் தான் எதிர்கொள்வோம் என்று ஒரு பக்கம் பேசிக் கொண்டிருந்தாலும் மறுபக்கம் மதம் என்பது புடி இல்லாத கூர்மையான கத்தி போன்றது இது இருபக்கமும் சேதாரத்தை விளைவிக்கும்
@@AbuthlifAbuthlif-xw3uzபாய் திருச்சி திருச்செந்துறை கிராமத்தில் 360 ஏக்கர் நிலம்,1500 ஆண்டு பழமையான கோயில் உட்பட வக்ஃபு க்கு சொந்தம்னு சொல்லிட்டான்... காலம் காலமாக உரிமைக்கார்காளன, அப்பாவி மக்கள் கடந்த 2 ஆண்டுகளாக தங்களின் சொந்த சொத்துகளை விற்க முடியாமல் தன் வீட்டின் தேவைகளை பூர்த்தி செய்யமுடியாமல் அவர்கள் பட்ட வேதனை,இழப்பு இதெல்லாம் வக்ஃபு என்கிற திருட்டு கும்பலின் நடவடிக்கை காரணம்... நேத்து கலெக்டர் சொல்றான் இதுல துளுக்கணுக்கு சம்பந்தம் இல்லை.. மக்கள் வாங்கலாம் விற்பனை செய்யலாம். இடைப்பட்ட காலத்தில் அந்த மக்கள் அடைந்த துன்பத்திற்கு,இழப்புக்கு யாரை செருப்பால் அடிப்பது.. சொல்லு பாய்.
தேவை இல்லாத சில வழக்கு கலை Court தானாக முன் வந்து வழக்குகளை எடுத்து நடத்து கிறது அது போல் இந்த வக்பு சொத்து கலை Supreme Court நேரிடையாக தலை யிட வேண்டும் கால் தாமதம் செய்ய கூடாது இநத பிரச்சனையில் Supreme Court மட்டுமே தலையிட வேண்டும் இந்த வக்பு இதை தடை செய்ய வேண்டும். இது சாதாரணமாக கருத்த கூடாது
வாக் போர்டு அதிகாரத்தில் சுப்ரீம் கோர்ட் தலையிட முடியாது உத்தரவு போட முடியாது அறிவுரை மட்டுமே வழங்க முடியும். நீதி மன்றம் கருத்து மட்டுமே சொல்லமுடியும்.
கொஞ்ச நாள் போனால் ரயில்வே கூட வக்பு என்னுடையது என்று கூறுவார்கள் ea ஏர்போர்ட் ஆர்பார் கூட வக்பு கூறுவான் TATA நிறுவனம் அதாணி வீடு அம்பாணி வீடு கூட வக்புக்கு சேர்ந்தது என்று கூறினாள் கூட ஆச்சரியம் இல்லை
மத்திய அரசுக்கு திறமை இருந்தால் அனைத்து மாநிலங்களிலும் இந்து கோவில்/மடங்கள் ஆகியவற்றை மாநில அரசு கட்டுப்பாடீடில் இருந்து விடுவிக்க அவசர சட்டம் கொண்டு வருமா
Waqf is having such adamant power as like.....Our property may become their property in minutes.Then How these oppositions party support them.Waqf may take property of Rahul Kanimozhi and they will realise the losses of a common people