நாளை ஆஷாட ஏகாதசி + புதானுராதா புண்ணியகாலம் வளம் சேர்க்கும் வர்க்காரி யாத்திரை செய்து பண்டரீபுர விட்டலனை தரிசித்த புண்ணியம் கிடைக்க ஆடி மாதத்தில் இந்த மகிமை கேளுங்கள்
மன்னிக்கவும். அது வர்க்காரி இல்லை வார்க்கரி. வாரி என்றால் யாத்திரை (புனித யாத்திரை) கரி என்றால் செய்பவர். வாரி+கரி=வார்க்கரி வார் என்றால் கிழமை /நாள் என்றும் அர்த்தம். வாரி again and again repeatedly making holy trips.