ஆரம்பமே பயங்கரமாக இருக்கு சகி தாரா உங்க குரல் ரொம்ப சூப்பர் சில கதைகள் எலலாம் ஊங்க குரலுக்காகக 2 தடவ எல்லாம் கேட்டிருக்கேன் சுஜா கதைக்கு அவ்வளவு பொருத்தமா இருக்கும் ❤❤ சித்ராதேவியோ சாவித்திரி தேவையோ உங்க குரலுக்கு நாங்க அடிமை போயிட்டே இருங்க நாங்க வந்துட்டே இருக்கோம்
வணக்கம் சித்ரா தேவி ப்ரியா வித்தியாசமான கதை களம் தாய்மை பெண்கள் கிட்ட மட்டும்தான் இருக்கணும் என்று இல்லை சில ஆண்களும் தாய்மை உணர்வுடன் வாழ்கிறார்கள் பணம் மட்டும் வாழ்கை என்று நினைத்த சூர்யாவை ரிஷி மேல் வைத்த அன்பு மாற்றியது சூப்பர் நிலா தன்மானத்தை விட்டு விடாமல் சூர்யாவை எதிர்த்து நின்றது அருமை நாவல் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் ❤❤❤❤❤ வாய்ஸ் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் ❤❤❤❤❤சுஜா தாரா வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் ❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉
Sis ... don't feel and no worries for unwanted comments...unga voice athu peculiar voice theriyuma it's different from others ....but unga story narration sprb ...koraiye ila ...atha korai solravangallukutha rasanai ila ...so nenga epome pola ithe mari energetic ah irunga
கதை சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் ........தாரா....... குரல்.... சூப்பர் சூப்பர் சூப்பர் ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
கதை அருமை,நிலாவின் நிமிர்வு அருமை,சூர்யாவின் அதிரடி மாற்றம் அதனினும் அருமை,ரிஷியின் மழலை பேச்சு அருமையோ அருமை,உங்க கதை வாசிப்பு எல்லாம் விட அருமை 💐💐💐💐💐💐💐💐❤️❤️❤️❤️❤️