சகோதரரே நான் அந்தோணியார் ஜெபமாலை புதிதாக வாங்கி உள்ளேன் ஆனால் அதை எப்படி சொல்ல வேண்டும் என்று எனக்கு தெரியவில்லை தயவு செய்து அதை எப்படி சொல்ல வேண்டும் என்று கூறுங்கள் 🙏🙏🙏
இறைவனின் தூய நாமத்தை இழிவுபடுத்துவதே பிசாசின் நோக்கம் தவிர இறைவனின் தூய நாமத்தை இறைமக்களிடம் மகிமைப்படுத்தாது !!! என்னதான் அர்ப்புதம் செய்தாலும் அன்னை மரியாள் மற்றும் புனிதர்களின் தியாகத்திற்கு ஈடாகுமா???