வாய் இனிக்குதுடா மனம் இனிக்குதுடா வல்லவனாம் ஐயப்பன் பேரை சொல்ல பாடல் with Lyrics | by Hariharasudhan Gurusamy
Lord Ayyappa devotional songs in tamil | Bajanai Song
Watch my Playlist for more Ayyappan songs
• Ayyappan Songs
Please Subscribe and support us
-----------------------------
வாய் இனிக்குதுடா ஐயப்பன் பாடல்.
பாடியவர்
ஹரிஹரசுதன் குருசாமி
-----------------------------
சுவாமியே சரணம் ஐயப்பா
கண்கண்ட தெய்வமாம்
கருணையுள்ள தெய்வமாம்
கணபதிக்கும் கந்தனுக்கும்
கணிஷ்டமான தெய்வமாம்
சுவாமியே சரணம் ஐயப்பா
காதகியாம் மகிஷிதனை
கருவருத்த தெய்வமாம்
அந்தக் காந்தமலை மேவுகின்ற ஜோதியான
தெய்வமாம்
சுவாமியே சரணம் ஐயப்பா
கண்டத்திலே மணிஅணிந்த
கலியுகத்தின் தெய்வமாம்
நாம் பண்டு செய்த பாவத்தினைபோக்கவந்த
தெய்வமாம்
சுவாமியே சரணம் ஐயப்பா
கைலாய வாசனும் வைகுந்த
வாசனும் கருத்தொருமித்து
வந்த ஹரிஹரசுதன் என்னும் நாமம் படைத்த
தெய்வமாம்
சுவாமியே சரணம் ஐயப்பா
அந்த ஐயப்ப தெய்வத்தை
வில்லாலி வீரனை
வீரமணிகண்டனை
அன்னதானப் பிரபுவை
சொல்ல....சொல்ல....சொல்ல.......
வாய் இனிக்குதடா மனம் இனிக்குதடா வல்லவனாம்
ஐயப்பனின் பேரைச் சொல்ல ( வாய்இனிக்குதடா)
சொல்லச் சொல்ல
சொல்லச்சொல்ல
சொல்லச் சொல்ல
சொல்லச்சொல்ல...... (வாய்இனிக்குதடா)
நோய்நொடிகள் இல்லாமல்
காத்திடுவானாம்
நம்நோக்கமறிந்து கேட்டதெல்லாம் தந்திடுவானாம்....2
வாய்பேச்சு இல்லாதவனைப்
பேசவைத்தானாம்...2
இந்த வையத்திலே அவனைப் போல தெய்வம்
இல்லையாம்...2( வாய் இனிக்குதடா)
ஏறாத மலையேறிப் போகனுமாம்....2
எட்டாத உயரத்துக்கே
போகனுமாம்....2
சீரான பக்தியோடு நடக்கனுமாம்....2
அது சிறப்பான தெய்வம்
வாழும் சபரிமலையாம்....2
( வாய்இனிக்குதடா)...2
சொல்லச் சொல்ல....8
இந்த கலியுகத்தின் கண்கண்ட தெய்வம் அவனாம்,
சிலர் கண்டதில்லை கேட்டதில்லை ஆச்சரியமாம்....2
சலியாத மனதோடு விரதம்
இருக்கனும்....2
சரணம் சாமியே சரணம்...2
சரணம் ஐயப்பா சரணம்....2
சாமியே சரணம் ஐயப்பா சரணம்....2
சுவாமியே சரணம் ஐயப்பாசரணம்....2
சரணம் சரணம் என்றே
சொல்லனுமாம்
அந்த சபரி மலையை நோக்கி செல்லனுமாம்...( வாய் இனிக்குதடா)....2
சொல்லச் சொல்ல....8
நன்றி!
சுவாமியே சரணம் ஐயப்பா!
8 окт 2024