எதுகை மோனையும் எகத்தாளமிடும் கவிஞர் பேச்சில் என்றும் தேன்தமிழ் வாசம் வீசும் அவர் எழுத்து வீச்சில் என்றும் மாறாத தேன்தமிழ் சாரம் அவர் வரிகளில் நீங்காத இடம் பிடித்தார் தமிழ் மக்கள் மனதில்
மந்தைல நிக்குற அடிமாட்டுக்கு தந்தை யார் தாய் யார்,எல்லாம் அடிப்புல் மேயத்தான் ஜால்ரா-ராஜாவிடமே வெண்சாமரம் வீசெனக்கு என வீறுகொண்டெழுந்த மீசைக் கவிஞனின் கால் தூசிக்குப் பெறுவானா இவன்-சீ தவறான உதாரணத்தை ஏற்படுத்தி ஆள்வோர் பின்புறம் துடைக்கும் இழிபணியாளர்களை அவ்வை இன்றிருந்தால் கைக்கோலால் நாலு சாத்து சாத்தி காறித் துப்பிவிடுவாள்,போங்கடா டேலேய்
ஆஹா அருமை அருமையான பேச்சு அய்யா வாலி அவர்களின் பேச்சு அய்யா கலைஞர் அவர்களின் முன்னால் தெளிவாக திறமையாக இனிதாக சிறப்பாகப் பேசிய வாலி அவர்களின் பேச்சு சர்க்கரைப் பந்தலில் தேன் மழை பொலிந்தைப் போல் இனிதாக இருந்தது வாழ்க தமிழ் வளர்க தமிழ்நாடு வெல்க இந்தியா
நன்றி மறவாத திரு. வாலி ஐயா புகழ் என்றும் வாழும், தமிழ் நெஞ்சங்களில்.தமிழ் சினிமா உலகில் கவிஞர் கண்ணதாசன் அவர்களும், இவரும் சாதித்தது அவ்வளவு.நன்றி.தமிழுக்கு பெருமை சேர்த்தவர் இருவரும்.
அதான் சகோன்னு சொல்லிட்டீங்களே.....இனி என்ன சொன்னாலும் என்ன திட்டினாலும் நம்ம சகோதானேனு பேசாம இருந்திடுவேன்.. அதுக்காக என் opinion சொல்லாம இருக்க முடியுமா? அது ரொம்ப கஷ்டம் சகோ...
@@premar5760 நண்பி என்னை மன்னிக்கவும் நான் ஏதோ கோவத்தில் பேசிட்டேன் ஆனாலும் நான் பேசியது தவறு தான் நண்பி இறைவன் காரணம் இன்றி யாரையும் சந்திக்க வைப்பது இல்லை உங்களின் பெயருக்கும் என்னுடைய பெயருக்கும் சிறு புள்ளி துணைக்கால் மட்டுமே வித்தியாசம் உங்களின் பெயர் பிரேமா என்னுடைய பெயர் பிரேம் இப்படி அன்பான உங்க சகோதர நட்பை நான் கோவத்தில் துவங்கினாலும் அன்போடு நீண்ட நெடு தூரம் நட்பாக இருக்கவே உங்களிடம் இதயத்தின் ஆழத்தில் இருந்து மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன் 🙏
கவிஞர் வாலி ஐய்யாவின்.பேச்சு எத்தனை முறை கேட்டாலும் மனசு சந்தோழமாருக்கு. ஒவ்வொரு வார்த்தையும் அருமை அருமை அவர் புகழ் மேலும் மேலும் வளரனும்.ஐய்யா நாமம்.வாழ்க.
பெரிய மனிதர்களின் முன் கௌரவத்துடன் காட்சி அளித்த சிறந்த மனிதர். இன்று திட்டமிட்டு ஓரங்கட்ட பலராலும் முயன்று அமைதியாக ஒதுங்கி அனைவரது ஆட்டங்களையும் வேடிக்கை பார்ப்பவர் . மக்கள் மனதில் என்றும் பசுமையாய் வாழும் மனிதர். ரஜினிகாந்த்
Kalaignar Karunanidhi always makes me regret about not learning Tamil... KVs in TN must have tamil instead of sanskrit... The mastery skills of tamil possessed by Kalaignar is worth worshiping... I will definitely learn Tamil because i am obsessed with kalagnar's timely usage of tamil words, it literally makes me happy and astonished... Yaar saami neenga... 🙏🙏🙏
ஐயா நான் உங்கள் காலத்தில் வாழ்ந்தேன் என்பதே எனக்கு பெருமையாய் உள்ளது. நான் தவறு இல்லாமல் தமிழை எழுதியதே கலைஞர் மேல் வைத்தப்பற்றுதான் காரணம். பிறந்த பயனை பெற்றேன். வாழ்க தமிழ் அன்னை மக்கள். காரணம் பைபிள் சொல்லுகிறது மனிதன் பேசிய முதல் மொழி தமிழ். உலகமே தமிழ் அன்னையின் மக்கள்.
அய்யா வாலி மாதிரி ஒரு கவிஞர் உலகத்தில் யாரும் இல்லை.அதேபோல் எங்கள் தமிழினத் தலைவர் கலைஞர் பாசரையில் பயின்ற எவரும் பேச்சில் அறிவில் எதிலும் தோல்வி இல்லை
Wow! Is that right?, number 10 universities in the world,unequal,before kalgnar's expertise in his mother tongue? Depth reading,writing,little rest, we tamilians proud of you and your knowledge. NRI Prof sam
நான் பிறந்து வளர்ந்த வாழ்கின்ற காலத்தில் தமிழ் பாலை ஊட்டி வளர்த்தவர் முத்தமிழ் அறிஞர் டாக்டர் கலைஞர் அய்யா அவர்கள். நாம் பேசும் தமிழில் மூச்சில் கலந்து இன்றும் வாழ்ந்து கொண்டிருக்கிறார்.
கலைஞர் வந்தே தீரும் வரை இந்த நிலை என்றால் என்ன என்பது தெரியும். கலைஞர் கருணாநிதி தமிழ் நாட்டில் இருந்து முறையாக. தமிழகத்தில் உள்ள அனைத்து இடங்களிலும்..
மக்கள் நிம்மதியாக வாழ வேண்டும் மது புகை தவறான சினிமா ஆன்லைன் ரம்மி விளையாட்டு இல்லாத நிலையில் தமிழ்நாடு வேண்டும் என்றும். மக்கள் தலைவன் மாருதி செந்தில்
இப்பதிவில் அநேகர் பலமுறை பார்த்துள்ளனர்.தமிழ் தமிழ் தமிழ்.தமிழகத்தில் தமிழ் சிறந்து விளங்கிய காலங்கள் அண்ணா, கலைஞர், எம்.ஜி.ஆர்,ஜெயலலிதா அம்மையார், தற்போது தளபதி அவர்கள் ஆகியோர் காரணம்.
The whole team of Tamilians seated here in this marvelous programme is the pride of our Tamilians ,so humble yet so great on their names that's carved in the Dravidians heart
Kalaigner is multiple talented person. You can't see like him in the world politics. As I said earlier, every 200 years only will born like kalaigner. Our tamil nadu people got valuable treasure is kalaigner.unfortunatly he born in India. If he born in Europe his name will be some where. Our hindi government try biggest dig him to put him in the pit. But they could not. Because they know he is not a ordinary person.he is multiple talented person.