ஓம் சற்குருவே சரணம் அய்யா உங்கள் தரிசனம் கிடைக்க நான் போன பிறவியில் ஏதே புண்ணியம் செய்து இருக்க வேண்டும் உங்கள் தரிசனம் கிடைக்கக கிடைக்க என் உடல் ஊட்சாகம் அடைகிறது மனம் அமைதி கிடைக்கிறது உங்களால் நான் மனிதன்னாய் வாழுகிறேன் ஓம் சற்குருவே உங்கள் திருபாதம் சரணம் அய்யா குருவே சரணம் அய்யா
விபூதி சித்தர் என்று ஏமாற்றும் பேர்வழி மதுரை மாவட்டம், மதுரை - நத்தம் செல்லும் சாலையில் சத்திரப்பட்டி அழகர்கோவில் பிரிவில் நத்தம் ரோடு. இவன் சித்தர் எல்லாம் இல்லை. ஏமாற்று பேர்வழி. இவன் ஒரு முஸ்லீம், தான் தான் அல்லா என்றும் சிவன் என்றும் கூறி சிவ லிங்கத்தின் மேல் செருப்பு காலுடன் அமர்ந்து கொண்டு சிகரெட் புகைத்துக்கொண்டு செருப்பு காலுடன் சாய் பாபா சிலைக்கு பூசை செய்து கொண்டு இவன் செய்யும் குரங்கு சேட்டைக்கு அளவே இல்லை.சித்தர் என கூறிக்கொள்ளும் இவனுக்கு மனைவியும் ஒரு வயதில் ஒரு பெண் குழந்தையும் அங்கு உள்ளனர். எதை தின்றால் பித்தம் தெளியும் என்று இந்த கொரான காலத்தில் மனக்கஷ்டத்தில் இருக்கும் மக்கள் இவனிடம் காணிக்கையாக ஒரு சிகரெட் பாக்கெட் பிஸ்கெட் பாக்கெட் கொண்டு வருகின்றனர்.அவர்களிடம் இவன் தான் குடித்த சிகரெட் மீதியை கொடுப்பதும் முழுசிகரெட் தருவதும் தான் குடித்த டீயை தருவதும் அங்கு இருக்கும் அவனுடைய ஆட்கள் உடனே இந்த பிரசாதம் யாருக்கும் எளிதாக கெடைக்காது இதை பூசை ரூமில் வைத்து பூசை செய்யுங்கள் என்று கூறி நன்கொடை கொடுங்கள் என்று வரும் நபர்களின் பையில் இருக்கும் பணத்தை புடிங்கி விடுகின்றனர். இவர்கள் குடும்பத்துடன் இவன் மாமியார் இவன் அப்பா மற்றும் 10 அல்லது 15 ஆட்கள் அங்கு உள்ளனர். மனக்கஷ்டத்தில் இவனிடம் வரும் மக்களை ஆண் பெண் பேதம் இல்லாமல் அங்கு இருக்கும் சுமார் 250 கிலோ கல்லை உருட்ட சொல்வதும் அங்கு இருக்கும் பெரிய கான்க்ரீட் உருளை, கள்ளுக்கால் மற்றும் பெரிய மர கிளைகளை உருட்ட சொல்வதும், அங்கு இருக்கும் புல் புதர்களை அறுத்து வரச்சொல்லி அதை தீயிட்டு கொளுத்துவதும். வரும் குடும்பபெண்களை கால்களை அமுக்க சொல்லி அவர்களின் தொடை மீது இரண்டு கால்களையும் வைத்து மஜாஸ் செய்ய சொல்வவதும் என இவன்செய்யும் குரங்கு சேட்டைக்கு அளவே இல்லை. இவனின் இந்த செயல்கள் அனைத்தும் எங்களால் போட்டோ மற்றும் வீடியோ எடுக்கப்பட்டு சென்னை தலைமை செயலகம். மதுரை கலெக்டர், மதுரை தலைமை காவலர் மற்றும் உள்ளூர் சத்திரபட்டி காவல் நிலையத்தில் வீடியோ மற்றும் இவனை பற்றிய தகவல் கொடுக்கப்பட்டுள்ளது. இது முழுக்க பொது மக்கள் நலன் கருதி செய்யப்பட்டுள்ளது
நான் அந்த பகுதியை சேர்த்தவன் என்பதால் அங்கு சென்றபோது என்னிடம் எனக்கு ஒரு சிகரெட் மற்றும் சிகரெட் பெட்டியை கிழித்து கொடுத்தான். உடனே ஒரு பெண் என்னிடம் வந்து உங்களுக்கு ஆசி வழங்கிவிட்டார் இது வேறு யாருக்கும் கெடைக்காது, நன்கொடை கொடுங்கள் என்று சொன்னார். இது என்ன பித்தலாட்டம் என நான் அதை அங்கு குப்பையில் போட்டு விட்டு அங்கு என்ன நடக்கின்றது என்று கவனித்தேன். சுமார் 55 வயது தம்பதியை கள்ளுக்காலை உருட்ட சொல்லி அதில் அந்த ஆணுக்கு காலில் கல் பட்டு ரத்தம் கொட்டியது. அதில் அங்கு கிடந்த மண்ணை அள்ளி அவர் மனைவி போட அவரும் மண்ணை அள்ளி காயத்தில் போட்டுகொண்டு நொண்டிக்கொண்டு நடந்து சென்றார். அங்கு இருந்த பெண்களை இவன் கால்களை அமுக்க சொல்ல, வயது வித்தியாசம் இல்லாமல் அவர்களும் இது என்ன ஏது என தெரியாமல் அதை செய்தனர். அவர்களுக்கும் இது பெரிய பாக்கியம் என்று இவன் ஆட்கள் மூளை சலவை செய்தனர். இவனின் ஆட்கள் போலீஸ் இடம் இருக்கும் லத்தியை விட பெரிய லத்தியை வைத்து வரும் பொது மக்களை கட்டு படுத்துகின்றார்கள். இவனிடமும் பெரிய லத்தி உள்ளது.அதை மனநிலை பாதித்தவர்கள் வரும் போது பேய் விரட்ட மற்றும் வரும் மக்களை அவர்கள் கட்டுப்பாட்டுக்கு கொண்டுவர பயன்படுத்துகின்றனர். இங்கு வரும் அனைவரையும் வயது வித்தியாசம் இல்லாமல் ஒருமையில் தான் இவன் அழைக்கின்றான். நான் இரண்டு நாள் கழித்து அந்த பகுதியில் நடை பயிற்சியாக சென்றபோது என்னையும் என்னுடன் வந்தவர்களையும் இவன் மனைவி இவன் அழைப்பதாக கூறினார். என்ன என்று கேட்டதற்கு 250 கிலோ கல்லை உருட்ட சொன்னான். எதுக்கு , இது என்ன தேவை இல்லாத வேலை என்று கேட்டேன். நான் சோசியம் சொல்பவன் இல்லை நான் சொல்வதை கேட்டால் உங்களுக்கு நல்லது நடக்கும் என்று சொன்னான். நான் அவனிடம் 250 கிலோ கல்லை உருட்டுவது எனக்கு நல்லது என்றால் உனக்கும் அது நல்லது தானே நீ அந்த கல்லை உருட்டு என்றேன். அல்லது உனது சித்து வலிமையால் புவி ஈர்ப்பு விசைக்கு எதிராக ஒரு இன்ச் மேலே தூக்கு நீ சொல்வதை நம்பலாம் என்று சொன்னேன். உடனே இவனுடைய ஆட்களும் இவன் மனைவியும் நீங்கள் போகலாம் என்று கூறினர்.நான் அவர்களிடம் இது பொது ரோடு எங்கள் ஊர் இது என்ன எங்களிடம் நீங்கள் குரங்கு சேட்டை செய்கிறீர்கள் என்று சொல்லிவிட்டு ரோடில் இவ்வாறு செய்யவேண்டாம் என்று சொல்லிவிட்டு வந்தோம். இது சட்ட மீறல் மற்றும் ஏமாற்று வேலை என்பதால் எனது நண்பர்கள் மற்றும் நான் இவன் செய்கைகளை போட்டோ மற்றும் வீடியோ எடுத்து காவல் துறைக்கு கொடுத்து உள்ளோம்.
@Work from home நான் இரண்டு நாள் கழித்து அந்த பகுதியில் நடை பயிற்சியாக சென்றபோது என்னையும் என்னுடன் வந்தவர்களையும் இவன் மனைவி இவன் அழைப்பதாக கூறினார். என்ன என்று கேட்டதற்கு 250 கிலோ கல்லை உருட்ட சொன்னான். எதுக்கு , இது என்ன தேவை இல்லாத வேலை என்று கேட்டேன். நான் சோசியம் சொல்பவன் இல்லை நான் சொல்வதை கேட்டால் உங்களுக்கு நல்லது நடக்கும் என்று சொன்னான். நான் அவனிடம் 250 கிலோ கல்லை உருட்டுவது எனக்கு நல்லது என்றால் உனக்கும் அது நல்லது தானே நீ அந்த கல்லை உருட்டு என்றேன். அல்லது உனது சித்து வலிமையால் புவி ஈர்ப்பு விசைக்கு எதிராக ஒரு இன்ச் மேலே தூக்கு நீ சொல்வதை நம்பலாம் என்று சொன்னேன். உடனே இவனுடைய ஆட்களும் இவன் மனைவியும் நீங்கள் போகலாம் என்று கூறினர்.நான் அவர்களிடம் இது பொது ரோடு எங்கள் ஊர் இது என்ன எங்களிடம் நீங்கள் குரங்கு சேட்டை செய்கிறீர்கள் என்று சொல்லிவிட்டு ரோடில் இவ்வாறு செய்யவேண்டாம் என்று சொல்லிவிட்டு வந்தோம். இது சட்ட மீறல் மற்றும் ஏமாற்று வேலை என்பதால் எனது நண்பர்கள் மற்றும் நான் இவன் செய்கைகளை போட்டோ மற்றும் வீடியோ எடுத்து காவல் துறைக்கு கொடுத்து உள்ளோம்.
@Work from home நான் இரண்டு நாள் கழித்து அந்த பகுதியில் நடை பயிற்சியாக சென்றபோது என்னையும் என்னுடன் வந்தவர்களையும் இவன் மனைவி இவன் அழைப்பதாக கூறினார். என்ன என்று கேட்டதற்கு 250 கிலோ கல்லை உருட்ட சொன்னான். எதுக்கு , இது என்ன தேவை இல்லாத வேலை என்று கேட்டேன். நான் சோசியம் சொல்பவன் இல்லை நான் சொல்வதை கேட்டால் உங்களுக்கு நல்லது நடக்கும் என்று சொன்னான். நான் அவனிடம் 250 கிலோ கல்லை உருட்டுவது எனக்கு நல்லது என்றால் உனக்கும் அது நல்லது தானே நீ அந்த கல்லை உருட்டு என்றேன். அல்லது உனது சித்து வலிமையால் புவி ஈர்ப்பு விசைக்கு எதிராக ஒரு இன்ச் மேலே தூக்கு நீ சொல்வதை நம்பலாம் என்று சொன்னேன். உடனே இவனுடைய ஆட்களும் இவன் மனைவியும் நீங்கள் போகலாம் என்று கூறினர்.நான் அவர்களிடம் இது பொது ரோடு எங்கள் ஊர் இது என்ன எங்களிடம் நீங்கள் குரங்கு சேட்டை செய்கிறீர்கள் என்று சொல்லிவிட்டு ரோடில் இவ்வாறு செய்யவேண்டாம் என்று சொல்லிவிட்டு வந்தோம். இது சட்ட மீறல் மற்றும் ஏமாற்று வேலை என்பதால் எனது நண்பர்கள் மற்றும் நான் இவன் செய்கைகளை போட்டோ மற்றும் வீடியோ எடுத்து காவல் துறைக்கு கொடுத்து உள்ளோம்.
இவன் குடும்ப பெண்கள் தொடையில் கால் வைத்து மஜாஸ் பண்ண சொல்லுவது கர்மவினை அழிக்கும் வேலையா ? இவன் வீடியோ யூடூப்பில் வெளியிடப்படும். பொது மக்கள் ஏன் இந்த முஸ்லீம் பிராடு இடம் ஏமாற வேண்டும்.ttps://ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-_3RnlLCf2o0.html
நாங்கள் இவரை சந்திக்க சென்றோம் இவர் எங்களை பார்க்க கூட இல்லை அவரது உதவியாளர்கள் ஆளுக்கு ஒரு விபூதி பாக்கட் ஜயா கொடுக்க சொன்னார்கள் நீங்கள் எல்லோரையும் போக சொன்னார்கள் என்று கூறீனார் .நாங்கள் வந்து விட்டோம் .இவர் சித்தர் மாதிரி தெரியவில்லை சகுனி படத்தில் கார்த்திக் நாசருக்கு சொன்ன அறிவுரை ஞாபகத்திற்கு வந்தது .
பகல் இரவு நேரங்களில் இது தனிமையான இடம் என்பதால் பைக் கார் என ஆண் பெண்கள் குடி போதையில் இந்த பகுதியில் சுத்தி வருகின்றனர்.பொது மக்கள் இவனையும் இந்த பகுதியையும் கவனமாக அணுகவும். இவனுக்காக PRO வேலை செய்யும் ஸ்ரீ மீடியா மற்றும் பொன் பரமேஸ்வர சாமி உங்கள் பெயரை கெடுத்துக்கொள்ள வேண்டாம். நல்ல குடும்பத்து பெண்கள் குழந்தைகள் இது போன்ற இடங்களுக்கு செல்லவேண்டாம். சிகரெட் புகைப்பது இவன் கொடுத்த இவன் புகைத்து கொடுத்த பாதி சிகரெட் அல்லது முழு சிகரெட் அதை பூசையில் வைப்பது கண்டிப்பாக குடும்பத்தில் குழந்தைகள், பெண்கள், பெரியவர்கள் என அனைவரையும் பாதிக்கும். மன அமைதிக்காக இங்கு சென்றால் நீங்கள் மன அமைதியையை பறிகொடுப்பதுடன் பணத்தையும் நீங்கள், உங்கள் குழந்தைகள் நல்ல ஒழுக்கத்தையும் பறி கொடுப்பது உறுதி. இவனின் அறிவிப்பு பலகையில் ஓம் நமச்சிவாய அல்லாஹ் மாலிக் என்று உள்ளது. இவன் இஸ்லாம் மதத்தையும் கேலிக்கு உள்ளாக்குகின்றான். இந்து மதத்தையும் கேலிக்கு உள்ளாக்குகின்றான். இவனுக்கு மதுரை ADMK MLA மந்திரி செல்லூர் ராஜு சப்போர்ட் செய்வதாக இவன் ஆட்கள் வரும் நபர்களிடம் சொல்லுகின்றனர். இது செல்லூர் ராஜுவுக்கு தெரியுமா என்று தெரியவில்லை?. வீடியோவில் ADMK கார் நம்பருடன் உள்ளது. இவன் ஆள் ஆன ஒரு பெண் இவன் தான் அல்லா இவன் தான் சிவன் என்று என்று என்னிடம் சொன்னார். நான் அவளிடம் இது அல்லா விக்கும் சிவனுக்கும் தெரியும்மா என்று கேட்டேன். அவர்களுக்கு தெரியும் என்று பதில் சொன்னாள் [!]. அப்பாவி மக்கள் இவனிடம் ஏமாறுவதை தடுக்க உடனடி நடவடிக்கையாக இவன் போட்டோ மற்றும் வீடியோ சமூக வலைதளத்தில் உடனடியாக பதிய பட வேண்டும். அப்பாவி மக்கள் ஏமாறுவதை தடுக்க வேண்டும்.
ஐயா குரு அனணத்திற்குமானவர் உணர்வது நம் முயற்சியில் உள்ளது. சத்திரப்பட்டி விபூதிசித்தரய்யானவ கவனியுங்கள் , (அந்த பார்வை, ஞாணம், உறுதி.... உணர்வு அவர் அவர் கையில் ... 🙏👏
3. பகல் இரவு நேரங்களில் இது தனிமையான இடம் என்பதால் பைக் கார் என ஆண் பெண்கள் குடி போதையில் இந்த பகுதியில் சுத்தி வருகின்றனர்.பொது மக்கள் இவனையும் இந்த பகுதியையும் கவனமாக அணுகவும். இவனுக்காக PRO வேலை செய்யும் ஸ்ரீ மீடியா மற்றும் பொன் பரமேஸ்வர சாமி உங்கள் பெயரை கெடுத்துக்கொள்ள வேண்டாம். நல்ல குடும்பத்து பெண்கள் குழந்தைகள் இது போன்ற இடங்களுக்கு செல்லவேண்டாம். சிகரெட் புகைப்பது இவன் கொடுத்த இவன் புகைத்து கொடுத்த பாதி சிகரெட் அல்லது முழு சிகரெட் அதை பூசையில் வைப்பது கண்டிப்பாக குடும்பத்தில் குழந்தைகள், பெண்கள், பெரியவர்கள் என அனைவரையும் பாதிக்கும். மன அமைதிக்காக இங்கு சென்றால் நீங்கள் மன அமைதியையை பறிகொடுப்பதுடன் பணத்தையும் நீங்கள், உங்கள் குழந்தைகள் நல்ல ஒழுக்கத்தையும் பறி கொடுப்பது உறுதி. இவனின் அறிவிப்பு பலகையில் ஓம் நமச்சிவாய அல்லாஹ் மாலிக் என்று உள்ளது. இவன் இஸ்லாம் மதத்தையும் கேலிக்கு உள்ளாக்குகின்றான். இந்து மதத்தையும் கேலிக்கு உள்ளாக்குகின்றான். இவனுக்கு மதுரை ADMK MLA மந்திரி செல்லூர் ராஜு சப்போர்ட் செய்வதாக இவன் ஆட்கள் வரும் நபர்களிடம் சொல்லுகின்றனர். இது செல்லூர் ராஜுவுக்கு தெரியுமா என்று தெரியவில்லை?. வீடியோவில் ADMK கார் நம்பருடன் உள்ளது. இவன் ஆள் ஆன ஒரு பெண் இவன் தான் அல்லா இவன் தான் சிவன் என்று என்று என்னிடம் சொன்னார். நான் அவளிடம் இது அல்லா விக்கும் சிவனுக்கும் தெரியும்மா என்று கேட்டேன். அவர்களுக்கு தெரியும் என்று பதில் சொன்னாள் [!]. அப்பாவி மக்கள் இவனிடம் ஏமாறுவதை தடுக்க உடனடி நடவடிக்கையாக இவன் போட்டோ மற்றும் வீடியோ சமூக வலைதளத்தில் உடனடியாக பதிய பட வேண்டும். அப்பாவி மக்கள் ஏமாறுவதை தடுக்க வேண்டும்.
2. நான் அந்த பகுதியை சேர்த்தவன் என்பதால் அங்கு சென்றபோது என்னிடம் எனக்கு ஒரு சிகரெட் மற்றும் சிகரெட் பெட்டியை கிழித்து கொடுத்தான். உடனே ஒரு பெண் என்னிடம் வந்து உங்களுக்கு ஆசி வழங்கிவிட்டார் இது வேறு யாருக்கும் கெடைக்காது, நன்கொடை கொடுங்கள் என்று சொன்னார். இது என்ன பித்தலாட்டம் என நான் அதை அங்கு குப்பையில் போட்டு விட்டு அங்கு என்ன நடக்கின்றது என்று கவனித்தேன். சுமார் 55 வயது தம்பதியை கள்ளுக்காலை உருட்ட சொல்லி அதில் அந்த ஆணுக்கு காலில் கல் பட்டு ரத்தம் கொட்டியது. அதில் அங்கு கிடந்த மண்ணை அள்ளி அவர் மனைவி போட அவரும் மண்ணை அள்ளி காயத்தில் போட்டுகொண்டு நொண்டிக்கொண்டு நடந்து சென்றார். அங்கு இருந்த குடும்பபெண்களை இவன் கால்களை அமுக்க சொல்ல, வயது வித்தியாசம் இல்லாமல் அவர்களும் இது என்ன ஏது என தெரியாமல் அதை செய்தனர். அவர்களுக்கும் இது அவர்கள் வாழ்க்கையில் கிடைத்த பெரிய பாக்கியம் என்று இவன் ஆட்கள் மூளை சலவை செய்தனர். இவனின் ஆட்கள் போலீஸ் இடம் இருக்கும் லத்தியை விட பெரிய லத்தியை வைத்து வரும் பொது மக்களை கட்டு படுத்துகின்றார்கள். இவனிடமும் பெரிய லத்தி உள்ளது.அதை மனநிலை பாதித்தவர்கள் வரும் போது பேய் விரட்ட மற்றும் வரும் மக்களை அவர்கள் கட்டுப்பாட்டுக்கு கொண்டுவர பயன்படுத்துகின்றனர். இங்கு வரும் அனைவரையும் வயது வித்தியாசம் இல்லாமல் ஒருமையில் தான் இவன் அழைக்கின்றான். நான் இரண்டு நாள் கழித்து அந்த பகுதியில் நடை பயிற்சியாக சென்றபோது என்னையும் என்னுடன் வந்தவர்களையும் இவன் மனைவி இவன் அழைப்பதாக கூறினார். என்ன என்று கேட்டதற்கு 250 கிலோ கல்லை உருட்ட சொன்னான். எதுக்கு , இது என்ன தேவை இல்லாத வேலை என்று கேட்டேன். நான் சோசியம் சொல்பவன் இல்லை நான் சொல்வதை கேட்டால் உங்களுக்கு நல்லது நடக்கும் என்று சொன்னான். நான் அவனிடம் 250 கிலோ கல்லை உருட்டுவது எனக்கு நல்லது என்றால் உனக்கும் அது நல்லது தானே நீ அந்த கல்லை உருட்டு என்றேன். அல்லது உனது சித்து வலிமையால் புவி ஈர்ப்பு விசைக்கு எதிராக ஒரு இன்ச் மேலே தூக்கு நீ சொல்வதை நம்பலாம் என்று சொன்னேன். உடனே இவனுடைய ஆட்களும் இவன் மனைவியும் நீங்கள் போகலாம் என்று கூறினர்.நான் அவர்களிடம் இது பொது ரோடு எங்கள் ஊர் இது என்ன எங்களிடம் நீங்கள் குரங்கு சேட்டை செய்கிறீர்கள் என்று சொல்லிவிட்டு ரோடில் இவ்வாறு செய்யவேண்டாம் என்று சொல்லிவிட்டு வந்தோம். இது சட்ட மீறல் மற்றும் ஏமாற்று வேலை என்பதால் எனது நண்பர்கள் மற்றும் நான் இவன் செய்கைகளை போட்டோ மற்றும் வீடியோ எடுத்து காவல் துறைக்கு கொடுத்து உள்ளோம்.
1. விபூதி சித்தர் என்று ஏமாற்றும் பேர்வழி மதுரை மாவட்டம், மதுரை - நத்தம் செல்லும் சாலையில் சத்திரப்பட்டி அழகர்கோவில் பிரிவில் நத்தம் ரோடு. ஜாபர் அலி அலியாஸ் ( jaffar ali alias ) என்பது இந்த போலி ஏமாற்று பேர்வழியின் பெயர். இவனை நம்பி ஏழை எளிய மக்கள் பணத்தை இழக்கவேண்டாம். இவன் சித்தர் எல்லாம் இல்லை. ஏமாற்று பேர்வழி. இவன் ஏர்வாடி தர்கா பகுதியை சார்ந்த ஜாபர் அலி அலியாஸ் என்னும் ஒரு முஸ்லீம், தான் தான் அல்லா என்றும் சிவன் என்றும் கூறி சிவ லிங்கத்தின் மேல் செருப்பு காலுடன் அமர்ந்து கொண்டு சிகரெட் புகைத்துக்கொண்டு செருப்பு காலுடன் சாய் பாபா சிலைக்கு பூசை செய்து கொண்டு இவன் செய்யும் குரங்கு சேட்டைக்கு அளவே இல்லை.சித்தர் என கூறிக்கொள்ளும் இவனுக்கு மனைவியும் சுமார் ஒரு வயதில் ஒரு பெண் குழந்தையும் அங்கு உள்ளனர். எதை தின்றால் பித்தம் தெளியும் என்று இந்த கொரான காலத்தில் மனக்கஷ்டத்தில் இருக்கும் மக்கள் இவனிடம் காணிக்கையாக ஒரு சிகரெட் பாக்கெட் பிஸ்கெட் பாக்கெட் கொண்டு வருகின்றனர்.அவர்களிடம் இவன் தான் குடித்த சிகரெட் மீதியை கொடுப்பதும் முழுசிகரெட் தருவதும் தான் குடித்த டீயை தருவதும் அங்கு இருக்கும் அவனுடைய ஆட்கள் உடனே இந்த பிரசாதம் யாருக்கும் எளிதாக கிடைக்காது இதை பூசை ரூமில் வைத்து பூசை செய்யுங்கள் என்று கூறி நன்கொடை கொடுங்கள் என்று வரும் நபர்களின் பையில் இருக்கும் பணத்தை புடிங்கி விடுகின்றனர். இவர்கள் குடும்பத்துடன் இவன் மாமியார் இவன் அப்பா மற்றும் 10 அல்லது 15 ஆட்கள் அங்கு உள்ளனர். இவன் மற்றும் இவன் ஆட்கள் சிகரெட் புகைகும் போது கஞ்சா வாசனை அந்த பகுதியில் வீசுகிறது. இவன் பாதி புகைத்த சிகரெட்டை வரும் நபர்களிடம் கொடுத்து புகைக்க சொல்ல அவர்களும் புகைத்து போதையில் இவன் ஆட்களிடம் பணத்தை இழக்கின்றனர். இவன் ஆட்கள் தரும் பிரசாதம் மற்றும் உணவு பொருட்களில் அபின் போன்ற அல்லது வேறு போதை பொருட்கள் கலக்க வாய்ப்பு உள்ளது. ஏன் எனில் இவன் ஆட்கள் அங்கு வரும் அப்பாவி மக்களிடம் பணம் பறிப்பதில் குறியாக உள்ளனர். மனக்கஷ்டத்தில் இவனிடம் வரும் மக்களை ஆண் பெண் பேதம் இல்லாமல் அங்கு இருக்கும் சுமார் 250 கிலோ கல்லை உருட்ட சொல்வதும் அங்கு இருக்கும் பெரிய கான்க்ரீட் உருளை, கள்ளுக்கால் மற்றும் பெரிய மர கிளைகளை உருட்ட சொல்வதும், அங்கு இருக்கும் புல் புதர்களை அறுத்து வரச்சொல்லி அதை தீயிட்டு கொளுத்துவதும். வரும் குடும்பபெண்களை கால்களை அமுக்க சொல்லி அவர்களின் தொடை மீது இரண்டு கால்களையும் வைத்து மஜாஸ் செய்ய சொல்வவதும் என இவன்செய்யும் குரங்கு சேட்டைக்கு அளவே இல்லை. இவனின் இந்த செயல்கள் அனைத்தும் எங்களால் போட்டோ மற்றும் வீடியோ எடுக்கப்பட்டு சென்னை தலைமை செயலகம், மதுரை கலெக்டர், மதுரை தலைமை காவலர் மற்றும் உள்ளூர் சத்திரபட்டி காவல் நிலையத்தில் வீடியோ மற்றும் போட்டோ கொடுக்கப்பட்டுள்ளது. இவனை பற்றிய தகவல் கொடுக்கப்பட்டுள்ளது. இது முழுக்க பொது மக்கள் நலன் கருதி செய்யப்பட்டுள்ளது.
@@muraliv8157 bro super ...nanum ippo anga than poittu vanthan eppudi la amathuranga makkaluku than bro theriyanum ...nalla kasu edukuranga ethellm utube la pottu makkala muttal akuranga ..
இவர் எப்படியோ எனக்கு அது தெரியாது. ஆனால் கணக்கன்பட்டி மூட்டை சுவாமிகள் உண்மையான சித்தர். அந்த மூட்டை சாமி சித்தர் பகவானை போலி சாமியார் என்று சொல்லாதீர்கள்.
Madurai to sathirappttivia going Nathan bus you have to travel and ask the conductor about the vibuddhi shiddar kudil. Or you can get down at sathirapatti and hire an auto to this place. If you have git into the correct bus after getting down walk along the bus direction for 50 to 100 feet and you will see a poster on your let side and get the direction.
In geeta it has been clearly told that, god also, can't remove karma, only can reduce....even Krishan Ji, Ramji also suffered with karma... people should have faith on God, do good things, just chant Om namashivaya... automatically can get god's blessings... don't believe these things and create another Nithyananda or some other duplicate samiyars....sidhas will not come and do like this...
@@Polkuarae yes nanpa .... ivan seium seytai remba .... ivan kudupa penkallai majai seiya sollum vedio ennidam irrukindrathu .... ungal e mail id kodungal anupukindrn
@@lakshmananm3292 சாமி கணக்கன்பட்டியார் உண்மையான சித்தர் அதில் சந்தேகமில்லை இது என் அனுபவத்தில் அறிந்தது!போலி எது ? உண்மை எது என்று தெரிந்து விடும்.கணக்கன்பட்டி சாமியை பற்றி அறிந்து தான் சொல்கிறீரா?
அய்யா சற்குரு அய்யா வை இன்று சந்தித்து ஆசி வாங்கினேன் அவர் நான் பார்த்த போது சிறிது நேரம் கழித்து என்னை போய் உன் பொழப்பு பாரு என்று சொன்னார் இதற்கு என்ன அர்த்தம் கொஞ்சம் விளக்கம் தரவும்
@@senthilkumar-hh6qs விபூதி சித்தர் என்று ஏமாற்றும் பேர்வழி மதுரை மாவட்டம், மதுரை - நத்தம் செல்லும் சாலையில் சத்திரப்பட்டி அழகர்கோவில் பிரிவில் நத்தம் ரோடு. இவன் சித்தர் எல்லாம் இல்லை. ஏமாற்று பேர்வழி. இவன் ஒரு முஸ்லீம், தான் தான் அல்லா என்றும் சிவன் என்றும் கூறி சிவ லிங்கத்தின் மேல் செருப்பு காலுடன் அமர்ந்து கொண்டு சிகரெட் புகைத்துக்கொண்டு செருப்பு காலுடன் சாய் பாபா சிலைக்கு பூசை செய்து கொண்டு இவன் செய்யும் குரங்கு சேட்டைக்கு அளவே இல்லை.சித்தர் என கூறிக்கொள்ளும் இவனுக்கு மனைவியும் ஒரு வயதில் ஒரு பெண் குழந்தையும் அங்கு உள்ளனர். எதை தின்றால் பித்தம் தெளியும் என்று இந்த கொரான காலத்தில் மனக்கஷ்டத்தில் இருக்கும் மக்கள் இவனிடம் காணிக்கையாக ஒரு சிகரெட் பாக்கெட் பிஸ்கெட் பாக்கெட் கொண்டு வருகின்றனர்.அவர்களிடம் இவன் தான் குடித்த சிகரெட் மீதியை கொடுப்பதும் முழுசிகரெட் தருவதும் தான் குடித்த டீயை தருவதும் அங்கு இருக்கும் அவனுடைய ஆட்கள் உடனே இந்த பிரசாதம் யாருக்கும் எளிதாக கெடைக்காது இதை பூசை ரூமில் வைத்து பூசை செய்யுங்கள் என்று கூறி நன்கொடை கொடுங்கள் என்று வரும் நபர்களின் பையில் இருக்கும் பணத்தை புடிங்கி விடுகின்றனர். இவர்கள் குடும்பத்துடன் இவன் மாமியார் இவன் அப்பா மற்றும் 10 அல்லது 15 ஆட்கள் அங்கு உள்ளனர். மனக்கஷ்டத்தில் இவனிடம் வரும் மக்களை ஆண் பெண் பேதம் இல்லாமல் அங்கு இருக்கும் சுமார் 250 கிலோ கல்லை உருட்ட சொல்வதும் அங்கு இருக்கும் பெரிய கான்க்ரீட் உருளை, கள்ளுக்கால் மற்றும் பெரிய மர கிளைகளை உருட்ட சொல்வதும், அங்கு இருக்கும் புல் புதர்களை அறுத்து வரச்சொல்லி அதை தீயிட்டு கொளுத்துவதும். வரும் குடும்பபெண்களை கால்களை அமுக்க சொல்லி அவர்களின் தொடை மீது இரண்டு கால்களையும் வைத்து மஜாஸ் செய்ய சொல்வவதும் என இவன்செய்யும் குரங்கு சேட்டைக்கு அளவே இல்லை. இவனின் இந்த செயல்கள் அனைத்தும் எங்களால் போட்டோ மற்றும் வீடியோ எடுக்கப்பட்டு சென்னை தலைமை செயலகம். மதுரை கலெக்டர், மதுரை தலைமை காவலர் மற்றும் உள்ளூர் சத்திரபட்டி காவல் நிலையத்தில் வீடியோ மற்றும் இவனை பற்றிய தகவல் கொடுக்கப்பட்டுள்ளது. இது முழுக்க பொது மக்கள் நலன் கருதி செய்யப்பட்டுள்ளது.
@@senthilkumar-hh6qs நான் அந்த பகுதியை சேர்த்தவன் என்பதால் அங்கு சென்றபோது என்னிடம் எனக்கு ஒரு சிகரெட் மற்றும் சிகரெட் பெட்டியை கிழித்து கொடுத்தான். உடனே ஒரு பெண் என்னிடம் வந்து உங்களுக்கு ஆசி வழங்கிவிட்டார் இது வேறு யாருக்கும் கெடைக்காது, நன்கொடை கொடுங்கள் என்று சொன்னார். இது என்ன பித்தலாட்டம் என நான் அதை அங்கு குப்பையில் போட்டு விட்டு அங்கு என்ன நடக்கின்றது என்று கவனித்தேன். சுமார் 55 வயது தம்பதியை கள்ளுக்காலை உருட்ட சொல்லி அதில் அந்த ஆணுக்கு காலில் கல் பட்டு ரத்தம் கொட்டியது. அதில் அங்கு கிடந்த மண்ணை அள்ளி அவர் மனைவி போட அவரும் மண்ணை அள்ளி காயத்தில் போட்டுகொண்டு நொண்டிக்கொண்டு நடந்து சென்றார். அங்கு இருந்த பெண்களை இவன் கால்களை அமுக்க சொல்ல, வயது வித்தியாசம் இல்லாமல் அவர்களும் இது என்ன ஏது என தெரியாமல் அதை செய்தனர். அவர்களுக்கும் இது பெரிய பாக்கியம் என்று இவன் ஆட்கள் மூளை சலவை செய்தனர். இவனின் ஆட்கள் போலீஸ் இடம் இருக்கும் லத்தியை விட பெரிய லத்தியை வைத்து வரும் பொது மக்களை கட்டு படுத்துகின்றார்கள். இவனிடமும் பெரிய லத்தி உள்ளது.அதை மனநிலை பாதித்தவர்கள் வரும் போது பேய் விரட்ட மற்றும் வரும் மக்களை அவர்கள் கட்டுப்பாட்டுக்கு கொண்டுவர பயன்படுத்துகின்றனர். இங்கு வரும் அனைவரையும் வயது வித்தியாசம் இல்லாமல் ஒருமையில் தான் இவன் அழைக்கின்றான். நான் இரண்டு நாள் கழித்து அந்த பகுதியில் நடை பயிற்சியாக சென்றபோது என்னையும் என்னுடன் வந்தவர்களையும் இவன் மனைவி இவன் அழைப்பதாக கூறினார். என்ன என்று கேட்டதற்கு 250 கிலோ கல்லை உருட்ட சொன்னான். எதுக்கு , இது என்ன தேவை இல்லாத வேலை என்று கேட்டேன். நான் சோசியம் சொல்பவன் இல்லை நான் சொல்வதை கேட்டால் உங்களுக்கு நல்லது நடக்கும் என்று சொன்னான். நான் அவனிடம் 250 கிலோ கல்லை உருட்டுவது எனக்கு நல்லது என்றால் உனக்கும் அது நல்லது தானே நீ அந்த கல்லை உருட்டு என்றேன். அல்லது உனது சித்து வலிமையால் புவி ஈர்ப்பு விசைக்கு எதிராக ஒரு இன்ச் மேலே தூக்கு நீ சொல்வதை நம்பலாம் என்று சொன்னேன். உடனே இவனுடைய ஆட்களும் இவன் மனைவியும் நீங்கள் போகலாம் என்று கூறினர்.நான் அவர்களிடம் இது பொது ரோடு எங்கள் ஊர் இது என்ன எங்களிடம் நீங்கள் குரங்கு சேட்டை செய்கிறீர்கள் என்று சொல்லிவிட்டு ரோடில் இவ்வாறு செய்யவேண்டாம் என்று சொல்லிவிட்டு வந்தோம். இது சட்ட மீறல் மற்றும் ஏமாற்று வேலை என்பதால் எனது நண்பர்கள் மற்றும் நான் இவன் செய்கைகளை போட்டோ மற்றும் வீடியோ எடுத்து காவல் துறைக்கு கொடுத்து உள்ளோம்.
madurai la irkanga chatrapati la irkanga periyar la bus varum natham root umachikulam bus irkm athla kelunga chatrapati stop poguma nu iraki vidvanga chatrapati stop la irangitu vivudi sidhar koil ku share auto varum 20rs ketpanga ula iraki viduvanga
விபூதி சித்தர் என்று ஏமாற்றும் பேர்வழி மதுரை மாவட்டம், மதுரை - நத்தம் செல்லும் சாலையில் சத்திரப்பட்டி அழகர்கோவில் பிரிவில் நத்தம் ரோடு. இவன் சித்தர் எல்லாம் இல்லை. ஏமாற்று பேர்வழி. இவன் ஒரு முஸ்லீம், தான் தான் அல்லா என்றும் சிவன் என்றும் கூறி சிவ லிங்கத்தின் மேல் செருப்பு காலுடன் அமர்ந்து கொண்டு சிகரெட் புகைத்துக்கொண்டு செருப்பு காலுடன் சாய் பாபா சிலைக்கு பூசை செய்து கொண்டு இவன் செய்யும் குரங்கு சேட்டைக்கு அளவே இல்லை.சித்தர் என கூறிக்கொள்ளும் இவனுக்கு மனைவியும் ஒரு வயதில் ஒரு பெண் குழந்தையும் அங்கு உள்ளனர். எதை தின்றால் பித்தம் தெளியும் என்று இந்த கொரான காலத்தில் மனக்கஷ்டத்தில் இருக்கும் மக்கள் இவனிடம் காணிக்கையாக ஒரு சிகரெட் பாக்கெட் பிஸ்கெட் பாக்கெட் கொண்டு வருகின்றனர்.அவர்களிடம் இவன் தான் குடித்த சிகரெட் மீதியை கொடுப்பதும் முழுசிகரெட் தருவதும் தான் குடித்த டீயை தருவதும் அங்கு இருக்கும் அவனுடைய ஆட்கள் உடனே இந்த பிரசாதம் யாருக்கும் எளிதாக கெடைக்காது இதை பூசை ரூமில் வைத்து பூசை செய்யுங்கள் என்று கூறி நன்கொடை கொடுங்கள் என்று வரும் நபர்களின் பையில் இருக்கும் பணத்தை புடிங்கி விடுகின்றனர். இவர்கள் குடும்பத்துடன் இவன் மாமியார் இவன் அப்பா மற்றும் 10 அல்லது 15 ஆட்கள் அங்கு உள்ளனர். மனக்கஷ்டத்தில் இவனிடம் வரும் மக்களை ஆண் பெண் பேதம் இல்லாமல் அங்கு இருக்கும் சுமார் 250 கிலோ கல்லை உருட்ட சொல்வதும் அங்கு இருக்கும் பெரிய கான்க்ரீட் உருளை, கள்ளுக்கால் மற்றும் பெரிய மர கிளைகளை உருட்ட சொல்வதும், அங்கு இருக்கும் புல் புதர்களை அறுத்து வரச்சொல்லி அதை தீயிட்டு கொளுத்துவதும். வரும் குடும்பபெண்களை கால்களை அமுக்க சொல்லி அவர்களின் தொடை மீது இரண்டு கால்களையும் வைத்து மஜாஸ் செய்ய சொல்வவதும் என இவன்செய்யும் குரங்கு சேட்டைக்கு அளவே இல்லை. இவனின் இந்த செயல்கள் அனைத்தும் எங்களால் போட்டோ மற்றும் வீடியோ எடுக்கப்பட்டு சென்னை தலைமை செயலகம். மதுரை கலெக்டர், மதுரை தலைமை காவலர் மற்றும் உள்ளூர் சத்திரபட்டி காவல் நிலையத்தில் வீடியோ மற்றும் இவனை பற்றிய தகவல் கொடுக்கப்பட்டுள்ளது. இது முழுக்க பொது மக்கள் நலன் கருதி செய்யப்பட்டுள்ளது.
நான் அந்த பகுதியை சேர்த்தவன் என்பதால் அங்கு சென்றபோது என்னிடம் எனக்கு ஒரு சிகரெட் மற்றும் சிகரெட் பெட்டியை கிழித்து கொடுத்தான். உடனே ஒரு பெண் என்னிடம் வந்து உங்களுக்கு ஆசி வழங்கிவிட்டார் இது வேறு யாருக்கும் கெடைக்காது, நன்கொடை கொடுங்கள் என்று சொன்னார். இது என்ன பித்தலாட்டம் என நான் அதை அங்கு குப்பையில் போட்டு விட்டு அங்கு என்ன நடக்கின்றது என்று கவனித்தேன். சுமார் 55 வயது தம்பதியை கள்ளுக்காலை உருட்ட சொல்லி அதில் அந்த ஆணுக்கு காலில் கல் பட்டு ரத்தம் கொட்டியது. அதில் அங்கு கிடந்த மண்ணை அள்ளி அவர் மனைவி போட அவரும் மண்ணை அள்ளி காயத்தில் போட்டுகொண்டு நொண்டிக்கொண்டு நடந்து சென்றார். அங்கு இருந்த பெண்களை இவன் கால்களை அமுக்க சொல்ல, வயது வித்தியாசம் இல்லாமல் அவர்களும் இது என்ன ஏது என தெரியாமல் அதை செய்தனர். அவர்களுக்கும் இது பெரிய பாக்கியம் என்று இவன் ஆட்கள் மூளை சலவை செய்தனர். இவனின் ஆட்கள் போலீஸ் இடம் இருக்கும் லத்தியை விட பெரிய லத்தியை வைத்து வரும் பொது மக்களை கட்டு படுத்துகின்றார்கள். இவனிடமும் பெரிய லத்தி உள்ளது.அதை மனநிலை பாதித்தவர்கள் வரும் போது பேய் விரட்ட மற்றும் வரும் மக்களை அவர்கள் கட்டுப்பாட்டுக்கு கொண்டுவர பயன்படுத்துகின்றனர். இங்கு வரும் அனைவரையும் வயது வித்தியாசம் இல்லாமல் ஒருமையில் தான் இவன் அழைக்கின்றான். நான் இரண்டு நாள் கழித்து அந்த பகுதியில் நடை பயிற்சியாக சென்றபோது என்னையும் என்னுடன் வந்தவர்களையும் இவன் மனைவி இவன் அழைப்பதாக கூறினார். என்ன என்று கேட்டதற்கு 250 கிலோ கல்லை உருட்ட சொன்னான். எதுக்கு , இது என்ன தேவை இல்லாத வேலை என்று கேட்டேன். நான் சோசியம் சொல்பவன் இல்லை நான் சொல்வதை கேட்டால் உங்களுக்கு நல்லது நடக்கும் என்று சொன்னான். நான் அவனிடம் 250 கிலோ கல்லை உருட்டுவது எனக்கு நல்லது என்றால் உனக்கும் அது நல்லது தானே நீ அந்த கல்லை உருட்டு என்றேன். அல்லது உனது சித்து வலிமையால் புவி ஈர்ப்பு விசைக்கு எதிராக ஒரு இன்ச் மேலே தூக்கு நீ சொல்வதை நம்பலாம் என்று சொன்னேன். உடனே இவனுடைய ஆட்களும் இவன் மனைவியும் நீங்கள் போகலாம் என்று கூறினர்.நான் அவர்களிடம் இது பொது ரோடு எங்கள் ஊர் இது என்ன எங்களிடம் நீங்கள் குரங்கு சேட்டை செய்கிறீர்கள் என்று சொல்லிவிட்டு ரோடில் இவ்வாறு செய்யவேண்டாம் என்று சொல்லிவிட்டு வந்தோம். இது சட்ட மீறல் மற்றும் ஏமாற்று வேலை என்பதால் எனது நண்பர்கள் மற்றும் நான் இவன் செய்கைகளை போட்டோ மற்றும் வீடியோ எடுத்து காவல் துறைக்கு கொடுத்து உள்ளோம்.
பகல் இரவு நேரங்களில் இது தனிமையான இடம் என்பதால் பைக் கார் என ஆண் பெண்கள் குடி போதையில் இந்த பகுதியில் சுத்தி வருகின்றனர்.பொது மக்கள் இவனையும் இந்த பகுதியையும் கவனமாக அணுகவும். இவனுக்காக PRO வேலை செய்யும் ஸ்ரீ மீடியா மற்றும் பொன் பரமேஸ்வர சாமி உங்கள் தரத்தை கெடுத்துக்கொள்ள வேண்டாம். நல்ல குடும்பத்து பெண்கள் குழந்தைகள் இது போன்ற இடங்களுக்கு செல்லவேண்டாம். சிகரெட் புகைப்பது அதை பூசையில் வைப்பது கண்டிப்பாக குடும்பத்தில் அனைவரையும் பாதிக்கும். மன அமைதிக்காக இங்கு சென்றால் நீங்கள் மன அமைதியையை பறிகொடுப்பதுடன் பணத்தையும்
na pathutu vandhn thatha va ivara thursday friday sat sunday tha papanga ipa corana period nala sunday dought elarm mask pot ponga inga anadhanam panvanga
@@gowri806 evannedam emaatha orru naain pulambalalai paarunkal Loganathan Kolandiyappan 1 week ago (edited) FAKE Samiyar..என் வாழ்க்கையை கெடுத்துட்டான்.. இவன நம்பாதீங்க.. இவன நம்பி பெண்கள் வந்தால் அவங்க கற்புக்கு உத்தரவாதம் இல்லை .. என் நிலைமை யாருக்கும் வர கூடாது வீடியோ போட்டு இருக்கேன் அத பாருங்க உண்மை தெரியும் ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-PdV6JsNZijo.html