என் அப்பா வுக்கு தகறம் கிறி அந்த இடத்தில் பெரும் காயம் ஏற்பட்டு விட்டது அதனால் அந்த இடத்திலேயே மிகவும் சலம் வைத்து மதுரை பெரிய ஆஸ்பத்திரியில் வைத்து சிகிச்சை கொடுத்து வந்தேம் ஆனாலும் பயனில்லை நமது சற்குரு பகவான் சற்குரு விபூதி சித்தரிடம் சென்றோம் என் அப்பா வின் காலை அவர் பார்வையில் பார்த்தர் விபூதி கொடுத்தர் என் அப்பவின் காலில் பூசினேன் உண்மை யாக சொல்கிறன் என் அப்பவின் கால் பூரணமாக குணமாகி விட்டது அந்த காயப்பட்ட எப்படி மறைந்து விட்டது என்று தெரியவில்லை ஒம் சற்குரு விபூதி சித்தரே சரணம்🙏🙏🙏
நேரில் சந்தித்து ஆசி பெற்றேன் நேற்று.அய்யா சத்திரப்பட்டி சற்குரு நடமாடும் தெய்வம். அள்ள அள்ளக் குறையாத அட்சய பாத்திரம்,அவர் பார்வை நம் மீது பட்டவுடன் முழுமை பெறுகிறோம்.அவரருகில் நிற்கும் போது அவரைச்சுற்றி இருக்கும் சக்தியை உணர முடிந்ததும் அவரருளாலே தான்.இந்த பதிவைப் பார்த்தபின்பு தான் அவரைத் தரிசிக்கும் பேறு பெற்றேன்.நிறைய பேர் இந்த பதிவைப் பார்த்து வந்ததாக கூறினர்.சற்குரு விபூதி சித்தர் அவர்கள் எல்லோருக்குமானவர்.
ஐயா, அடியேன் வேலூர் மாவட்டத்தில் குடியாத்தம் என்ற ஊரில் வாழ்ந்து வரூகின்றோம். அடிக்கடி பழனி கணக்கன்பட்டி க்கு சென்றுள்ளேன். இந்தமுறை 10வது குரு பூஜை க்கு வர உள்ளேன். அதே நேரத்தில் மதுரை விபூதி சித்தர் அவர்களை காண வரலாமா என்பதனை பணிவுடனும் அன்புடனும் வேண்டிகேட்டு கொள்கின்றேன். நன்றி நன்றி வணக்கம். எ. து. முனிசாமி@மணி,நே.மு.உதவியாளர்,ஓய்வு வனத்துறை, வேலூர் வன மண்டலம்.
I am Thilak from Chennai,.I have recently visited Sri.Baba ji along with my wife...it was a great blessing to us... planning to visit again..God bless all
நான் கணக்கம்பட்டி அய்யா கோயிலுக்கு மூணு வருஷம் போனேன் எனக்கு வந்து உயிரோடு இருக்கிற சித்தர் ஒருத்தரையாவது நான் பாக்கணும்னு எனக்கு என் கணவருக்கு ஆசை நேத்து வந்து நாங்க வந்து பார்த்தோம் அவரை தூக்கிட்டு இருந்தாரு ஆனா எட்டு தடவை சுத்துங்கன்னு சொன்னாரு போயிட்டு வந்ததுல எனக்கு மனசு ரொம்ப நிறைவா இருக்கு. சத்குருவே சரணம் அடுத்தடுத்து அடுத்து என் கணவர் போகணும்னு சொல்லி இருக்காரு கண்டிப்பா நாங்க வருவோம் எங்களுக்கு நம்பிக்கை இருக்கு அவர் எங்களுக்கு நல்லது செய்வார் என்று
ஓம் சத்குரு விவூதி சித்தர் திருவடி போற்றி குருவடி போற்றி என் கஷ்டத்தை தீர்க்க வேண்டும் குருவே விரைவில் உங்களை காண வர ஆசி வழங்க வேண்டும் குருவே சரணம்🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
நான் கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பு எனது பிரச்சனைக்கு விபூதி சித்தர் ஐயா விடம் சென்று இருந்தேன். ஐயா உரங்குவதாகவும் அங்கு உள்ள கல்லை சுற்றி விட்டு ஐயா வை வணங்கி விட்டு செல்லும்படி ஐயா சிஷ்யர் கூறினார். நான் எப்படியாவது ஐய்யாவை நேரில் தரிசித்து என் குறைகளை சொல்ல வேண்டும் என்று முறையிட்டு வேண்டினேன்.அவர்கள் மிகவும் நான் கெஞ்சியதை பார்த்து ஓரத்தில் உட்காருமரும் ஐயாவுக்கு நீங்கள் வந்தது எல்லாம் தெரியும் என்றும் கூறி கடைசியில் என்னை உட்கார சொன்னார்கள்.நான் ஐயாவை பார்க்காமல் செல்லக் கூடாது என்று காத்திருந்தேன். ஒரு 4.00 மணி சுமார். ஐயா டீ வியாபாரம் செய்பவரை வரச்சொல்லி அழைத்தார்.அவர்களும் கேட்டார்கள் என்னிடமும் பிறரிடமும்.ஆனால் எனக்கு புரியவில்லை. சிஷ்யர் சென்று ஐயாவிடம் அப்படி யாரும் இல்லை என்று சொல்ல ஐயா இருக்கிறார் அழைத்து வா என சொல்ல மீண்டும் வந்து சொன்னார் எங்களிடம். பிறகு நான் டீ கடை இல்லை.டீ தூள் வியாபாரம் செய்கிறேன் என்ற சொல்ல அவர் ஐயா பரி பாசையில் கூறுவர் நாம் புரிந்து கொள்ள வேண்டும். பிறகு எனக்கு இருந்த ஆனந்தம் சொல்ல வேண்டுமா? நான் ஐயாவிடம் சென்று ஓவென்று அழுது விட்டேன். ஐயா எனக்கு டீ வாங்கி கொடு என்று அன்புடன் கேட்டார்.எனக்கு இதை விட என்ன பாக்கியம் வேண்டும் என்று எல்லா வல்ல இறைவனை வணங்கி தொண்டு செய்தேன்.ஐயா திருவருள் கண்டு நான் மெய் சிலிர்த்து போனேன். அதன் பிறகு நான் ஐயாவை தரிசிக்க செல்ல வில்லை. ஐயா என்னை மன்னித்து விடுங்கள். உங்கள் பாதம் பணிய இனி உங்களை தரிசிக்க அடிக்கடி வருவேன்.ஐயா ஒரு அற்புதம். ஆனந்தம்.பக்தர்கள் குறை தீர்க்கும் சாக்ஷாத் சிவ பெருமான்.அவரை நினைப்போம்.வணங்குவோம்.ஶ்ரீ ஶ்ரீ ஶ்ரீ விபூதி சித்தர் ஐயா சரணம்!! சரணம்!!!
om vinaayagap perumaanne poatri 🙏 om sivaaacharyargale poatri 🙏 om naayan maargale poatri 🙏 om nandheeswara perumaanne poatri 🙏 om nama sivaya poatri 🙏 om Hara Hara mahaa dheva 🙏
@@nachiyarmahadevan yes when was trouble in iob 2021. I visited his place another 15 days. I got good job with salary hike. Next visit without informed to him he asked me about New job. I admired. God promise
திருச்சியில் இருந்து கொட்டாம்பட்டி கொட்டாம்பட்டியில் இருந்து நத்தம் நத்தத்தில் இருந்து சத்திரப்பட்டி செல்ல வேண்டும் சத்திரபட்டிக்கு முதல் பஸ் ஸ்டாப் அழகர் கோவில் சாலை பிரிவில் இறங்க வேண்டும் நான் சென்றிருக்கிறேன் நானும் திருச்சிதான்
Iyya nan 21/3/21 andru SWAMY I Tharisanam seithullen Andru Siva Abishagam Aarathanai swamigal e pooja seivathey parka kana kiteythathu sree mediavukkum Nandri
வீடியோ போடுறீங்களே வாய்ஸ் புரியனும் இல்ல அட்ரஸ் சொல்லி இருக்கீங்களே யாருக்காவது ஏதாவது புரியுமா எது போட்டாலும் புரியிற மாதிரி வீடியோ போடுங்க இல்ல போடாதீங்க